27. ஸூரத்துந் நம்லி(எறும்புகள்)
மக்கீ, வசனங்கள்: 93

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
27:1
27:1 طٰسٓ‌ تِلْكَ اٰيٰتُ الْقُرْاٰنِ وَكِتَابٍ مُّبِيْنٍۙ‏
طٰسٓ‌ தா, சீன். تِلْكَ இவை اٰيٰتُ வசனங்கள் الْقُرْاٰنِ இந்த குர்ஆனுடைய وَكِتَابٍ இன்னும் வேதத்தின் مُّبِيْنٍۙ‏ தெளிவான
27:1. தா-ஸீன்; தில்க ஆயாதுல் குர்ஆனி வ கிதாBபிம் முBபீன்
27:1. தா, ஸீன். இவை குர்ஆனுடைய தெளிவான வேதத்துடைய - வசனங்களாகும்.
27:2
27:2 هُدًى وَّبُشْرٰى لِلْمُؤْمِنِيْنَۙ‏
هُدًى நேர்வழியாகவும் وَّبُشْرٰى நற்செய்தியாகவும் لِلْمُؤْمِنِيْنَۙ‏ நம்பிக்கையாளர்களுக்கு
27:2. ஹுத(ன்)வ் வ Bபுஷ்ரா லில் மு'மினீன்
27:2. (இது) முஃமின்களுக்கு நேர்வழி காட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது.
27:3
27:3 الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَ هُمْ بِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ‏
الَّذِيْنَ எவர்கள் يُقِيْمُوْنَ நிலை நிறுத்துவார்கள் الصَّلٰوةَ தொழுகையை وَيُؤْتُوْنَ இன்னும் தருவார்கள் الزَّكٰوةَ ஸகாத்தை وَ هُمْ இன்னும் அவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை هُمْ அவர்கள் يُوْقِنُوْنَ‏ நம்பிக்கை கொள்வார்கள்
27:3. அல்லதீன யுகீமூனஸ் ஸலாத வ யு'தூனZஜ் Zஜகாத வ ஹும் Bபில் ஆகிரதி ஹும் யூகினூன்
27:3. (அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்; அன்றியும், அவர்கள் மறுமை வாழ்வின் மீது திட நம்பிக்கை கொள்வார்கள்.
27:4
27:4 اِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ زَيَّـنَّا لَهُمْ اَعْمَالَهُمْ فَهُمْ يَعْمَهُوْنَؕ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ளாதவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை زَيَّـنَّا நாம் அலங்கரித்து விட்டோம் لَهُمْ அவர்களுக்கு اَعْمَالَهُمْ அவர்களுடைய செயல்களை فَهُمْ ஆகவே, அவர்கள் يَعْمَهُوْنَؕ‏ தறிகெட்டு அலைகிறார்கள்
27:4. இன்னல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி Zஜய்யன்னா லஹும் அஃமாலஹும் Fபஹும் யஃமஹூன்
27:4. நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம்; எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள்.
27:5
27:5 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَهُمْ سُوْٓءُ الْعَذَابِ وَهُمْ فِى الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ‏
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ அவர்கள்தான் لَهُمْ அவர்களுக்கு உண்டு سُوْٓءُ கெட்ட الْعَذَابِ தண்டனை وَهُمْ அவர்கள் فِى الْاٰخِرَةِ மறுமையில் هُمُ அவர்கள்தான் الْاَخْسَرُوْنَ‏ நஷ்டவாளிகள்
27:5. உலா'இகல் லதீன லஹும் ஸூ'உல் 'அதாBபி வ ஹும் Fபில் ஆகிரதி ஹுமுல் அக்ஸரூன்
27:5. அத்தகையவர்களுக்குத் தீய வேதனை உண்டு; மறுமை வாழ்வில் அவர்கள் பெரும் நஷ்டமடைபவர்களாக இருப்பார்கள்.
27:6
27:6 وَاِنَّكَ لَـتُلَـقَّى الْقُرْاٰنَ مِنْ لَّدُنْ حَكِيْمٍ عَلِيْمٍ‏
وَاِنَّكَ நிச்சயமாக நீர் لَـتُلَـقَّى மனனம் செய்விக்கப்படுகிறீர் الْقُرْاٰنَ இந்த குர்ஆனை مِنْ لَّدُنْ حَكِيْمٍ மகா ஞானவானிடமிருந்து عَلِيْمٍ‏ நன்கறிந்தவன்
27:6. வ இன்னக லதுலக்கல் குர்ஆன மில் லதுன் ஹகீமின் 'அலீம்
27:6. (நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய (யாவற்றையும்) நன்கறிந்தவனிடமிருந்து இந்த குர்ஆன் உமக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.
27:7
27:7 اِذْ قَالَ مُوْسٰى لِاَهْلِهٖۤ اِنِّىْۤ اٰنَسْتُ نَارًاؕ سَاٰتِيْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ اٰتِيْكُمْ بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ‏
اِذْ قَالَ அந்த சமயத்தை நினைவு கூறினார் مُوْسٰى மூசா لِاَهْلِهٖۤ தன்குடும்பத்தினருக்கு اِنِّىْۤ நிச்சயமாக நான் اٰنَسْتُ நான் பார்த்தேன் نَارًاؕ நெருப்பை سَاٰتِيْكُمْ உங்களுக்கு கொண்டு வருகிறேன் مِّنْهَا அதிலிருந்து بِخَبَرٍ ஒரு செய்தியை اَوْ அல்லது اٰتِيْكُمْ உங்களுக்கு கொண்டு வருகிறேன் بِشِهَابٍ நெருப்பை قَبَسٍ எடுக்கப்பட்ட لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ‏ நீங்கள் குளிர் காய்வதற்காக
27:7. இத் கால மூஸா லி அஹ்லிஹீ இன்னீ ஆனஸ்து னாரன் ஸ'ஆதீகும் மின்ஹா BபிகBபரின் அவ் ஆதீகும் BபிஷிஹாBபின் கBபஸில் ல'அல்லகும் தஸ்தலூன்
27:7. மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி: “நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்” என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக!
27:8
27:8 فَلَمَّا جَآءَهَا نُوْدِىَ اَنْۢ بُوْرِكَ مَنْ فِى النَّارِ وَ مَنْ حَوْلَهَا ؕ وَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
فَلَمَّا جَآءَهَا அவர் அதனிடம் வந்த போது نُوْدِىَ அழைக்கப்பட்டார் اَنْۢ بُوْرِكَ பரிசுத்தமானவன் مَنْ فِى النَّارِ நெருப்பில் இருப்பவன் وَ مَنْ حَوْلَهَا ؕ இன்னும் அதை சுற்றி உள்ளவர்களும் وَسُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் اللّٰهِ அல்லாஹ் رَبِّ இறைவன் الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
27:8. Fபலம்மா ஜா'அஹா னூதிய அம் Bபூரிக மன் Fபின்ன்ன்னாரி வ மன் ஹவ்லஹா வ ஸுBப்ஹானல் லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
27:8. அவர் அதனிடம் வந்த போது: “நெருப்பில் இருப்பவர் மீதும், அதனைச் சூழ்ந்திருப்பவர் மீதும் பெரும் பாக்கியம் அளிக்கப் பெற்றுள்ளது; மேலும் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்” என்று அழைக்கப்பட்டார்.
27:9
27:9 يٰمُوْسٰۤى اِنَّـهٗۤ اَنَا اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُۙ‏
يٰمُوْسٰۤى மூஸாவே! اِنَّـهٗۤ நிச்சயமாக اَنَا நான்தான் اللّٰهُ அல்லாஹ் الْعَزِيْزُ மிகைத்தவனான الْحَكِيْمُۙ‏ மகா ஞானமுடையவனான
27:9. யா மூஸா இன்னஹூ அனல் லாஹுல் 'அZஜீZஜுல் ஹகீம்
27:9. “மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
27:10
27:10 وَاَ لْقِ عَصَاكَ‌ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰى مُدْبِرًا وَّلَمْ يُعَقِّبْ‌ ؕ يٰمُوْسٰى لَا تَخَفْ اِنِّىْ لَا يَخَافُ لَدَىَّ الْمُرْسَلُوْنَ ‌ۖ‏
وَاَ لْقِ போடுவீராக! عَصَاكَ‌ ؕ உமது தடியை فَلَمَّا رَاٰهَا அவர் அதை பார்த்த போது تَهْتَزُّ நெளிவதாக كَاَنَّهَا அது போன்று جَآنٌّ பாம்பை وَّلّٰى திரும்பினார் مُدْبِرًا புறமுதுகிட்டு وَّلَمْ يُعَقِّبْ‌ ؕ அவர் திரும்பவே இல்லை يٰمُوْسٰى மூஸாவே! لَا تَخَفْ பயப்படாதீர் اِنِّىْ நிச்சயமாக நான் لَا يَخَافُ பயப்பட மாட்டார்கள் لَدَىَّ என்னிடம் الْمُرْسَلُوْنَ ۖ‏ இறைத்தூதர்கள்
27:10. வ அல்கி 'அஸாக்; Fபலம்ம்மா ர ஆஹா தஹ்தZஜ்Zஜு க அன்னஹா ஜான்னு(ன்)வ் வல்லா முத்Bபிர(ன்)வ் வ லம் யு'அக்கிBப்; யா மூஸா லா தகFப் இன்னீ லா யகாFபு லதய்யல் முர்ஸலூன்
27:10. “உம் கைத்தடியைக் கீழே எறியும்;” (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார்; “மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்.”
27:11
27:11 اِلَّا مَنْ ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسْنًۢا بَعْدَ سُوْٓءٍ فَاِنِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
اِلَّا தவிர مَنْ ظَلَمَ தவறிழைத்தவரை ثُمَّ பிறகு بَدَّلَ மாற்றி செய்தார் حُسْنًۢا அழகிய செயலை بَعْدَ பின்னர் سُوْٓءٍ தீமைக்கு فَاِنِّىْ ஏனெனில், நிச்சயமாக நான் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
27:11. இல்லா மன் ளலம தும்ம Bபத்தல ஹுஸ்னம் Bபஃத ஸூ'இன் Fப இன்னீ கFபூருர் ரஹீம்
27:11. ஆயினும், தீங்கிழைத்தவரைத் தவிர; அ(த்தகைய)வரும் (தாம் செய்த) தீமையை (உணர்ந்து அதை) நன்மையானதாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக நான் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன்.
27:12
27:12 وَاَدْخِلْ يَدَكَ فِىْ جَيْبِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوْٓءٍ‌ فِىْ تِسْعِ اٰيٰتٍ اِلٰى فِرْعَوْنَ وَقَوْمِهٖؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ‏
وَاَدْخِلْ நுழைப்பீராக! يَدَكَ உமது கரத்தை فِىْ جَيْبِكَ உமது சட்டைப் பையில் تَخْرُجْ வெளிவரும் بَيْضَآءَ வென்மையாக மின்னும் مِنْ غَيْرِ سُوْٓءٍ‌ எவ்வித குறையுமின்றி فِىْ تِسْعِ ஒன்பது اٰيٰتٍ அத்தாட்சிகளில் اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னுக்கும் وَقَوْمِهٖؕ அவனதுமக்களுக்கும் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருக்கிறார்கள் قَوْمًا மக்களாக فٰسِقِيْنَ‏ பாவிகளான
27:12. வ அத்கில் யதக Fபீ ஜய்Bபிக தக்ருஜ் Bபய்ளா'அ மின் கய்ரிஸூ'இன் Fபீதிஸ்'இ ஆயாதின் இலா Fபிர்'அவ்ன வ கவ்மிஹ்; இன்னஹும் கானூ கவ்மன் Fபாஸிகீன்
27:12. “இன்னும் உம்முடைய கையை உமது (மார்பு பக்கமாக) சட்டைப் பையில் நுழைப்பீராக!” அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர்.
27:13
27:13 فَلَمَّا جَآءَتْهُمْ اٰيٰتُنَا مُبْصِرَةً قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ‌ۚ‏
فَلَمَّا جَآءَتْهُمْ ஆக, அது அவர்களிடம் வந்தபோது اٰيٰتُنَا நம் அத்தாட்சிகள் مُبْصِرَةً பார்க்கும்படியாக قَالُوْا கூறினர் هٰذَا இது سِحْرٌ சூனியம் مُّبِيْنٌ‌ۚ‏ தெளிவான
27:13. Fபலம்மா ஜா'அத் ஹும் ஆயாதுனா முBப்ஸிரதன் காலூ ஹாதா ஸிஹ்ரும் முBபீன்
27:13. இவ்வாறு, நம்முடைய பிரகாசமான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த போது, அவர்கள் “இது பகிரங்கமான சூனியமேயாகும்” என்று கூறினார்கள்.
27:14
27:14 وَجَحَدُوْا بِهَا وَاسْتَيْقَنَـتْهَاۤ اَنْفُسُهُمْ ظُلْمًا وَّعُلُوًّا‌ ؕ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ
وَجَحَدُوْا அவர்கள் மறுத்தனர் بِهَا அவற்றை وَاسْتَيْقَنَـتْهَاۤ அவற்றை உறுதியாக நம்பின اَنْفُسُهُمْ அவர்களுடைய ஆன்மாக்களோ ظُلْمًا அநியாயமாக وَّعُلُوًّا‌ ؕ இன்னும் பெருமையாக فَانْظُرْ ஆகவே நீர் கவனிப்பீராக كَيْفَ كَانَ எவ்வாறுஆகிவிட்டது عَاقِبَةُ முடிவு الْمُفْسِدِيْنَ‏ விஷமிகளின்
27:14. வ ஜஹதூ Bபிஹா வஸ்தய்கனத் ஹா அன்Fபுஸுஹும் ளுல்ம(ன்)வ்-வ 'உலுவ்வா; Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முFப்ஸிதீன்
27:14. அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதி கொண்ட போதிலும், அநியாயமாகவும், பெருமை கொண்டவர்களாகவும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள். ஆனால், இந்த விஷமிகளின் முடிவு என்ன வாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக.  
27:15
27:15 وَلَـقَدْ اٰتَيْنَا دَاوٗدَ وَ سُلَيْمٰنَ عِلْمًا‌ ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ فَضَّلَنَا عَلٰى كَثِيْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் தந்தோம் دَاوٗدَ தாவூதுக்கும் وَ سُلَيْمٰنَ சுலைமானுக்கும் عِلْمًا‌ ۚ அறிவை وَقَالَا அவ்விருவரும் கூறினர் الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே الَّذِىْ எவன் فَضَّلَنَا எங்களை மேன்மைப்படுத்தினான் عَلٰى كَثِيْرٍ பலரைப் பார்க்கிலும் مِّنْ عِبَادِهِ தனது அடியார்களில் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களான
27:15. வ லகத் ஆதய்னா தாவூத வ ஸுலய்மான 'இல்மா; வ காலல் ஹம்து லில் லாஹில் லதீ Fபள்ளலனா 'அலா கதீரிம் மின் 'இBபாதிஹில் மு'மினீன்
27:15. தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்று கூறினார்கள்.
27:16
27:16 وَوَرِثَ سُلَيْمٰنُ دَاوٗدَ‌ وَقَالَ يٰۤاَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَاُوْتِيْنَا مِنْ كُلِّ شَىْءٍؕ‌ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِيْنُ‏
وَوَرِثَ வாரிசாக ஆனார் سُلَيْمٰنُ சுலைமான் دَاوٗدَ‌ தாவூதுக்கு وَقَالَ இன்னும் , கூறினார் يٰۤاَيُّهَا النَّاسُ மக்களே! عُلِّمْنَا நாங்கள் கற்பிக்கப்பட்டோம் مَنْطِقَ பேச்சை الطَّيْرِ பறவைகளின் وَاُوْتِيْنَا வழங்கப்பட்டோம் مِنْ كُلِّ شَىْءٍؕ‌ எல்லாம் اِنَّ நிச்சயமாக هٰذَا لَهُوَ இதுதான் الْفَضْلُ மேன்மையாகும் الْمُبِيْنُ‏ தெளிவான
27:16. வ வரித ஸுலய்மானு தாவூத வ கால யா அய்யுஹன் னாஸு 'உல்லிம்னா மன்திகத் தய்ரி வ ஊதீனா மின் குல்லி ஷய்'இன் இன்ன ஹாதா லஹுவல் Fபள்லுல் முBபீன்
27:16. பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.
27:17
27:17 وَحُشِرَ لِسُلَيْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوْزَعُوْنَ‏
وَحُشِرَ ஒன்று திரட்டப்பட்டன لِسُلَيْمٰنَ சுலைமானுக்கு جُنُوْدُهٗ அவருடைய ராணுவங்கள் مِنَ الْجِنِّ ஜின்களிலிருந்து وَالْاِنْسِ இன்னும் மனிதர்கள் وَالطَّيْرِ இன்னும் பறவைகளில் فَهُمْ ஆகவே, அவர்கள் يُوْزَعُوْنَ‏ நிறுத்தப்படுவார்கள்
27:17. வ ஹுஷிர ஸுலய்மான ஜுனூதுஹூ மினல் ஜின்னி வல் இன்ஸி வத்தய்ரி Fபஹும் யூZஜ'ஊன்
27:17. மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.
27:18
27:18 حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ‌ۚ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏
حَتّٰٓى இறுதியாக اِذَاۤ اَتَوْا அவர்கள் வந்த போது عَلٰى وَادِ ஒரு பள்ளத்தாக்கில் النَّمْلِۙ எறும்புகளின் قَالَتْ கூறியது نَمْلَةٌ ஓர் எறும்பு يّٰۤاَيُّهَا النَّمْلُ எறும்புகளே! ادْخُلُوْا நுழைந்து விடுங்கள்! مَسٰكِنَكُمْ‌ۚ உங்கள் பொந்துகளுக்குள் لَا يَحْطِمَنَّكُمْ உங்களை மிதித்து அழித்து விடவேண்டாம் سُلَيْمٰنُ சுலைமானும் وَجُنُوْدُهٗۙ அவருடைய ராணுவங்களும் وَهُمْ அவர்களோ لَا يَشْعُرُوْنَ‏ உணர மாட்டார்கள்
27:18. ஹத்தா இதா அதவ் 'அலா வாதின் னம்லி காலத் னம்லது(ன்)ய் யா அய்யுஹன் னம்லுத் குலூ மஸாகினகும் லா யஹ்திமன்னகும் ஸுலய்மானு வ ஜுனூதுஹூ வ ஹும் லா யஷ்'உரூன்
27:18. இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.
27:19
27:19 فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏
فَتَبَسَّمَ ஆக, புன்முறுவல் பூத்தார் ضَاحِكًا அவர் சிரித்தவராக مِّنْ قَوْلِهَا அதன் பேச்சினால் وَقَالَ இன்னும் கூறினார் رَبِّ என் இறைவா! اَوْزِعْنِىْۤ எனக்கு நீ அகத்தூண்டுதலை ஏற்படுத்து! اَنْ اَشْكُرَ நான் நன்றி செலுத்துவதற்கு نِعْمَتَكَ உன் அருளுக்கு الَّتِىْۤ எது اَنْعَمْتَ நீ அருள்புரிந்தாய் عَلَىَّ என் மீதும் وَعَلٰى وَالِدَىَّ என் பெற்றோர் மீதும் وَاَنْ اَعْمَلَ நான் செய்வதற்கும் صَالِحًـا நல்லதை تَرْضٰٮهُ நீ மகிழ்ச்சியுறுகின்ற وَاَدْخِلْنِىْ இன்னும் என்னைநுழைத்துவிடு بِرَحْمَتِكَ உன் கருணையால் فِىْ عِبَادِكَ உன் அடியார்களில் الصّٰلِحِيْنَ‏ நல்லவர்கள்
27:19. FபதBபஸ்ஸம ளாஹிகம் மின் கவ்லிஹா வ கால ரBப்Bபி அவ்Zஜிஃனீ அன் அஷ்குர னிஃமத கல் லதீ அன்'அம்த 'அலய்ய வ 'அலா வாலிதய்ய வ அன் அஃமல ஸாலிஹன் தர்ளாஹு வ அத்கில்னீ Bபிரஹ்மதிக Fபீ 'இBபாதிகஸ் ஸாலிஹீன்
27:19. அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.
27:20
27:20 وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَاۤ اَرَى الْهُدْهُدَ ‌ۖ  اَمْ كَانَ مِنَ الْغَآٮِٕبِيْنَ‏
وَتَفَقَّدَ அவர் தேடினார் الطَّيْرَ பறவைகளில் فَقَالَ கூறினார் مَا لِىَ எனக்கென்ன لَاۤ اَرَى நான் காணமுடியவில்லை الْهُدْهُدَ ۖ  ஹூத்ஹூதை اَمْ அல்லது كَانَ அது இருக்கிறதா? مِنَ الْغَآٮِٕبِيْنَ‏ வராதவர்களில்
27:20. வ தFபக்கதத் தய்ர Fபகால மா லிய லா அரா அல் ஹுத்ஹுத, அம் கான மினல் கா'இBபீன்
27:20. அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான் (இங்கே) ஹுத்ஹுத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.
27:21
27:21 لَاُعَذِّبَـنَّهٗ عَذَابًا شَدِيْدًا اَوْ لَا۟اَذْبَحَنَّهٗۤ اَوْ لَيَاْتِيَنِّىْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‏
لَاُعَذِّبَـنَّهٗ عَذَابًا நிச்சயமாக நான் அதை தண்டிப்பேன் شَدِيْدًا கடுமையாக اَوْ அல்லது لَا۟اَذْبَحَنَّهٗۤ அதை நிச்சயமாக நான் அறுத்து விடுவேன் اَوْ அல்லது لَيَاْتِيَنِّىْ அது என்னிடம் கொண்டு வரவேண்டும் بِسُلْطٰنٍ ஆதாரத்தை مُّبِيْنٍ‏ தெளிவான
27:21. ல-உ'அத்திBபன்னஹூ 'அதாBபன் ஷதீதன் அவ் ல அத்Bபஹன்னஹூ அவ் ல யா'தியன்னீ Bபிஸுல்தானிம் முBபீன்
27:21. “நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார்.
27:22
27:22 فَمَكَثَ غَيْرَ بَعِيْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَ جِئْتُكَ مِنْ سَبَاٍۢ بِنَبَاٍ يَّقِيْنٍ‏
فَمَكَثَ அவர் தாமதித்தார் غَيْرَ بَعِيْدٍ சிறிது நேரம்தான் فَقَالَ ஆக, அது கூறியது اَحَطْتُّ அறிந்துள்ளேன் بِمَا لَمْ تُحِطْ بِهٖ எதை/நீ்ர் அறியவில்லை/அதை وَ جِئْتُكَ உம்மிடம் கொண்டு வந்துள்ளேன் مِنْ سَبَاٍۢ ‘சபா’ இனத்தாரிடமிருந்து بِنَبَاٍ செய்தியை يَّقِيْنٍ‏ உறுதியான
27:22. Fபமகத கய்ர Bப'ஈதின் Fபகால அஹத்து Bபிமா லம் துஹித் Bபிஹீ வ ஜி'துக மின் ஸBபய்ம் BபினBப இ(ன்)ய்-யகீன்
27:22. (இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுத்ஹுத் வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”
27:23
27:23 اِنِّىْ وَجَدْتُّ امْرَاَةً تَمْلِكُهُمْ وَاُوْتِيَتْ مِنْ كُلِّ شَىْءٍ وَّلَهَا عَرْشٌ عَظِيْمٌ‏
اِنِّىْ நிச்சயமாக நான் وَجَدْتُّ கண்டேன் امْرَاَةً ஒரு பெண்ணை تَمْلِكُهُمْ அவர்களை ஆட்சி செய்கின்றவளாக وَاُوْتِيَتْ அவள் வழங்கப்பட்டு இருக்கிறாள் مِنْ كُلِّ شَىْءٍ எல்லாம் وَّلَهَا அவளுக்கு சொந்தமான عَرْشٌ அரச கட்டிலும் عَظِيْمٌ‏ ஒரு பெரிய
27:23. இன்னீ வஜத்தும் ர அதன் தம்லிகுஹும் வ ஊதியத் மின் குல்லி ஷய்'இ(ன்)வ் வ லஹா 'அர்ஷுன் 'அளீம்
27:23. “நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.
27:24
27:24 وَجَدْتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللّٰهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ فَهُمْ لَا يَهْتَدُوْنَۙ‏
وَجَدْتُّهَا அவளையும் கண்டேன் وَقَوْمَهَا அவளுடைய மக்களையும் يَسْجُدُوْنَ சிரம் பணிந்து வணங்குகின்றவர்களாக لِلشَّمْسِ சூரியனுக்கு مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி وَزَيَّنَ இன்னும் அலங்கரித்து விட்டான் لَهُمُ அவர்களுக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் اَعْمَالَهُمْ அவர்களின் செயல்களை فَصَدَّ ஆகவே, அவன் தடுத்து விட்டான் هُمْ அவர்களை عَنِ السَّبِيْلِ பாதையிலிருந்து فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يَهْتَدُوْنَۙ‏ நேர்வழி பெறவில்லை
27:24. வஜத்துஹா வ கவ்மஹா யஸ்ஜுதூன லிஷ்ஷம்ஸி மின் தூனில் லாஹி வ Zஜய்யன லஹுமுஷ் ஷய்தானு அஃமாலஹும் Fபஸத்தஹும் 'அனிஸ் ஸBபீலி Fபஹும் லா யஹ்ததூன்
27:24. “அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.
27:25
27:25 اَلَّا يَسْجُدُوْا لِلّٰهِ الَّذِىْ يُخْرِجُ الْخَبْءَ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُوْنَ وَمَا تُعْلِنُوْنَ‏
اَلَّا يَسْجُدُوْا அவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்கா لِلّٰهِ அல்லாஹ்விற்கு الَّذِىْ எவன் يُخْرِجُ வெளிப்படுத்துகின்றான் الْخَبْءَ மறைந்திருப்பவற்றை فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَالْاَرْضِ பூமியிலும் وَيَعْلَمُ இன்னும் அறிகின்றான் مَا تُخْفُوْنَ நீங்கள் மறைப்பதையும் وَمَا تُعْلِنُوْنَ‏ நீங்கள் வெளிப்படுத்துவதையும்
27:25. அல்லா யஸ்ஜுதூ லில்லாஹில் லதீ யுக்ரிஜுல் கBப்'அ Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வ யஃலமு மா துக்Fபூன வமா துஃலினூன்
27:25. “வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா?
27:26
27:26 اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ ۩
اَللّٰهُ அல்லாஹ் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَ அவனை رَبُّ அதிபதி الْعَرْشِ அர்ஷுடைய الْعَظِيْمِ ۩‏ மகத்தான
27:26. அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ ரBப்Bபுல் 'அர்ஷில் அளீம்
27:26. “அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்” (என்று ஹுது ஹுது கூறிற்று).
27:27
27:27 قَالَ سَنَـنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِيْنَ‏
قَالَ அவர் கூறினார் سَنَـنْظُرُ ஆராய்ந்துபார்ப்போம் اَصَدَقْتَ நீ உண்மை கூறினாயா? اَمْ அல்லது كُنْتَ ஆகிவிட்டாயா? مِنَ الْكٰذِبِيْنَ‏ பொய்யர்களில்
27:27. கால ஸனன்ளுரு அஸதக்த அம் குன்த மினல் காதிBபீன்
27:27. (அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார்.
27:28
27:28 اِذْهَبْ بِّكِتٰبِىْ هٰذَا فَاَلْقِهْ اِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا يَرْجِعُوْنَ‏
اِذْهَبْ எடுத்துச் செல்! بِّكِتٰبِىْ எனது இந்தக் கடிதத்தை هٰذَا இதை فَاَلْقِهْ அதைப் போடு! اِلَيْهِمْ அவர்கள் முன் ثُمَّ பிறகு تَوَلَّ விலகி இரு! عَنْهُمْ அவர்களை விட்டு فَانْظُرْ நீ பார்! مَاذَا என்ன يَرْجِعُوْنَ‏ அவர்கள் பதில் தருகிறார்கள்
27:28. இத்ஹBப் BபிகிதாBபீ ஹாத Fப அல்கிஹ் இலய்ஹிம் தும்ம்ம தவல்ல 'அன்ஹும் Fபன்ளுர் மாதா யர்ஜி'ஊன்
27:28. “என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு; பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி; அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி” (என்று கூறினார்).
27:29
27:29 قَالَتْ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اِنِّىْۤ اُلْقِىَ اِلَىَّ كِتٰبٌ كَرِيْمٌ‏
قَالَتْ அவள் கூறினாள் يٰۤاَيُّهَا الْمَلَؤُا பிரமுகர்களே! اِنِّىْۤ நிச்சயமாக اُلْقِىَ அனுப்பப்பட்டுள்ளது اِلَىَّ என்னிடம் كِتٰبٌ ஒரு கடிதம் كَرِيْمٌ‏ கண்ணியமான
27:29. காலத் யா அய்யுஹல் மல'உ இன்னீ உல்கிய இலய்ய கிதாBபுன் கரீம்
27:29. (அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: “பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.”
27:30
27:30 اِنَّهٗ مِنْ سُلَيْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏
اِنَّهٗ நிச்சயமாக அது مِنْ سُلَيْمٰنَ சுலைமானிடமிருந்து وَاِنَّهٗ நிச்சயமாக செய்தியாவது بِسْمِ பெயரால் اللّٰهِ அல்லாஹ்வின் الرَّحْمٰنِ பேரருளாளன் الرَّحِيْمِۙ‏ பேரன்பாளன்
27:30. இன்னஹூ மின் ஸுலய்மான வ இன்னஹூ Bபிஸ்மில் லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
27:30. நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது.
27:31
27:31 اَلَّا تَعْلُوْا عَلَىَّ وَاْتُوْنِىْ مُسْلِمِيْنَ
اَلَّا تَعْلُوْا நீங்கள் பெருமை காட்டாதீர்கள்! عَلَىَّ என்னிடம் وَاْتُوْنِىْ என்னிடம் வந்து விடுங்கள்! مُسْلِمِيْنَ‏ பணிந்தவர்களாக
27:31. அல்லா தஃலூ 'அலய்ய வா தூனீ முஸ்லிமீன்
27:31. “நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).  
27:32
27:32 قَالَتْ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَفْتُوْنِىْ فِىْۤ اَمْرِىْ‌ۚ مَا كُنْتُ قَاطِعَةً اَمْرًا حَتّٰى تَشْهَدُوْنِ‏
قَالَتْ அவள் கூறினாள் يٰۤاَيُّهَا الْمَلَؤُا பிரமுகர்களே! اَفْتُوْنِىْ நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள் فِىْۤ اَمْرِىْ‌ۚ எனது காரியத்தில் مَا كُنْتُ நான் இல்லை قَاطِعَةً முடிவு செய்பவளாக اَمْرًا ஒரு காரியத்தை حَتّٰى வரை تَشْهَدُوْنِ‏ நீங்கள் என்னிடம் ஆஜராகின்ற
27:32. காலத் யா அய்யுஹல் மல'உ அFப்தூனீ Fபீ அம்ரீ மா குன்து காதி'அதன் அம்ரன் ஹத்தா தஷ்ஹ்ஹதூன்
27:32. எனவே பிரமுகர்களே! “என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல” என்று கூறினாள்.
27:33
27:33 قَالُوْا نَحْنُ اُولُوْا قُوَّةٍ وَّاُولُوْا بَاْسٍ شَدِيْدٍ ۙ وَّالْاَمْرُ اِلَيْكِ فَانْظُرِىْ مَاذَا تَاْمُرِيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் نَحْنُ நாங்கள் اُولُوْا قُوَّةٍ பலமுடையவர்கள் وَّاُولُوْا بَاْسٍ இன்னும் வலிமை உடையவர்கள் شَدِيْدٍ ۙ கடும் وَّالْاَمْرُ இன்னும் முடிவு اِلَيْكِ உன்னிடம்இருக்கிறது فَانْظُرِىْ ஆகவே, நீ நன்கு யோசித்துக் கொள்! مَاذَا تَاْمُرِيْنَ‏ நீ உத்தரவிடுவதை
27:33. காலூ னஹ்னு உலூ குவ்வதி(ன்)வ் வ உலூ Bபா'ஸின் ஷதீத்; வல் அம்ரு இலய்கி Fபன்ளுரீ மாதா தா'முரீன்
27:33. “நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்; (ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்கள் சொன்னார்கள்.
27:34
27:34 قَالَتْ اِنَّ الْمُلُوْكَ اِذَا دَخَلُوْا قَرْيَةً اَفْسَدُوْهَا وَجَعَلُوْۤا اَعِزَّةَ اَهْلِهَاۤ اَذِلَّةً  ‌ۚ وَكَذٰلِكَ يَفْعَلُوْنَ‏
قَالَتْ அவள் கூறினாள் اِنَّ الْمُلُوْكَ நிச்சயமாகமன்னர்கள் اِذَا دَخَلُوْا நுழைந்து விட்டால் قَرْيَةً ஓர் ஊருக்குள் اَفْسَدُوْهَا அதை சின்னா பின்னப்படுத்தி விடுவார்கள் وَجَعَلُوْۤا ஆக்கிவிடுவார்கள் اَعِزَّةَ கண்ணியவான்களை اَهْلِهَاۤ اَذِلَّةً  ۚ அந்த ஊர் வாசிகளில் உள்ள/இழிவானவர்களாக وَكَذٰلِكَ அப்படித்தான் يَفْعَلُوْنَ‏ செய்வார்கள்
27:34. காலத் இன்னல் முலூக இதா தகலூ கர்யதன் அFப்ஸதூஹா வ ஜ'அலூ அ'இZஜ்Zஜத அஹ்லிஹா அதில்லஹ்; வ கதாலிக யFப்'அலூன்
27:34. அவள் கூறினாள்: “அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.
27:35
27:35 وَاِنِّىْ مُرْسِلَةٌ اِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنٰظِرَةٌۢ بِمَ يَرْجِعُ الْمُرْسَلُوْنَ‏
وَاِنِّىْ நிச்சயமாக நான் مُرْسِلَةٌ அனுப்புகிறேன் اِلَيْهِمْ அவர்களிடம் بِهَدِيَّةٍ ஓர் அன்பளிப்பை فَنٰظِرَةٌۢ பார்க்கிறேன் بِمَ என்ன பதில் يَرْجِعُ திரும்ப கொண்டு வருகிறார்கள் الْمُرْسَلُوْنَ‏ தூதர்கள்
27:35. வ இன்னீ முர்ஸிலதுன் இலய்ஹிம் Bபிஹதிய்யதின் Fபனாளிரதும் Bபிம யர்ஜி'உல் முர்ஸலூன்
27:35. “ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, (அதைக் கொண்டு செல்லும்) தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்.”
27:36
27:36 فَلَمَّا جَآءَ سُلَيْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ فَمَاۤ اٰتٰٮنَِۧ اللّٰهُ خَيْرٌ مِّمَّاۤ اٰتٰٮكُمْ‌ۚ بَلْ اَنْـتُمْ بِهَدِيَّتِكُمْ تَفْرَحُوْنَ‏
فَلَمَّا جَآءَ அவர் வந்தபோது سُلَيْمٰنَ சுலைமானிடம் قَالَ அவர் கூறினார் اَتُمِدُّوْنَنِ நீங்கள் எனக்கு தருகிறீர்களா? بِمَالٍ செல்வத்தை فَمَاۤ اٰتٰٮنَِۧ எனக்கு தந்திருப்பது اللّٰهُ அல்லாஹ் خَيْرٌ மிகச் சிறந்தது مِّمَّاۤ اٰتٰٮكُمْ‌ۚ அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட بَلْ மாறாக اَنْـتُمْ நீங்கள் بِهَدِيَّتِكُمْ உங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு تَفْرَحُوْنَ‏ பெருமிதம் அடைவீர்கள்
27:36. Fபலம்மா ஜா'அ ஸுலய்மான கால அதுமித்தூனனி Bபிமாலின் Fபமா ஆதானியல் லாஹு கய்ரும் மிம்ம்மா ஆதாகும் Bபல் அன்தும் Bபிஹதிய்-யதிகும் தFப்ரஹூன்
27:36. அவ்வாறே (தூதர்கள்) ஸுலைமானிடம் வந்தபோது; அவர் சொன்னார்: “நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்; எனினும், உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்கள் தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்!
27:37
27:37 اِرْجِعْ اِلَيْهِمْ فَلَنَاْتِيَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَـنُخْرِجَنَّهُمْ مِّنْهَاۤ اَذِلَّةً وَّهُمْ صٰغِرُوْنَ‏
اِرْجِعْ நீ திரும்பிப் போ! اِلَيْهِمْ அவர்களிடம் فَلَنَاْتِيَنَّهُمْ நாம் அவர்களிடம் கொண்டு வருவோம் بِجُنُوْدٍ இராணுவங்களை لَّا قِبَلَ அறவே வலிமை இருக்காது لَهُمْ அவர்களுக்கு بِهَا அவர்களை எதிர்க்க وَلَـنُخْرِجَنَّهُمْ நிச்சயமாக அவர்களை நாம் வெளியேற்றுவோம் مِّنْهَاۤ அதிலிருந்து اَذِلَّةً இழிவானவர்களாக وَّهُمْ அவர்கள் صٰغِرُوْنَ‏ சிறுமைப்படுவார்கள்
27:37. இர்ஜிஃ இலய்ஹிம் Fபலனாதியன் னஹும் Bபிஜுனூதில் லா கிBபல லஹும் Bபிஹா வ லனுக்ரி ஜன்னஹும் மின்ஹா அதில்லத(ன்)வ் வ ஹும் ஸாகிரூன்
27:37. “அவர்களிடமே திரும்பிச் செல்க; நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி, அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்” (என்று ஸுலைமான் கூறினார்).
27:38
27:38 قَالَ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَيُّكُمْ يَاْتِيْنِىْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ يَّاْتُوْنِىْ مُسْلِمِيْنَ‏
قَالَ அவர் கூறினார் يٰۤاَيُّهَا الْمَلَؤُا பிரமுகர்களே! اَيُّكُمْ உங்களில் யார் يَاْتِيْنِىْ என்னிடம் கொண்டு வருவார் بِعَرْشِهَا அவளுடைய அரச கட்டிலை قَبْلَ முன்னர் اَنْ يَّاْتُوْنِىْ அவர்கள் என்னிடம் வருவதற்கு مُسْلِمِيْنَ‏ பணிந்தவர்களாக
27:38. கால யா அய்யுஹல் மல'உ அய்யுகும் யா'தீனீ Bபி'அர்ஷிஹா கBப்ல அய் யா'தூனீ முஸ்லிமீன்
27:38. “பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.
27:39
27:39 قَالَ عِفْرِيْتٌ مِّنَ الْجِنِّ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَ‌ۚ وَاِنِّىْ عَلَيْهِ لَـقَوِىٌّ اَمِيْنٌ‏
قَالَ கூறியது عِفْرِيْتٌ சாதுர்யமான ஒன்று مِّنَ الْجِنِّ ஜின்களில் اَنَا நான் اٰتِيْكَ உம்மிடம் கொண்டு வருவேன் بِهٖ அதை قَبْلَ முன்னர் اَنْ تَقُوْمَ நீர் எழுவதற்கு مِنْ مَّقَامِكَ‌ۚ உமது இடத்திலிருந்து وَاِنِّىْ நிச்சயமாக நான் عَلَيْهِ அதற்கு لَـقَوِىٌّ ஆற்றல் உள்ளவன் اَمِيْنٌ‏ நம்பிக்கைக்குரியவன்
27:39. கால 'இFப்ரீதும் மினல் ஜின்னி அன ஆதீக Bபிஹீ கBப்ல அன் தகூம மிம் மகாமிக வ இன்னீ 'அலய்ஹி லகவிய்யுன் அமீன்
27:39. ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.”
27:40
27:40 قَالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَ‌ؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ‌ۖ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ‌ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏
قَالَ ஒருவர் கூறினார் الَّذِىْ எவர் عِنْدَهٗ தன்னிடம் عِلْمٌ ஞானம் مِّنَ الْـكِتٰبِ வேதத்தின் اَنَا நான் اٰتِيْكَ உம்மிடம் கொண்டு வருவேன் بِهٖ அதை قَبْلَ முன்னர் اَنْ يَّرْتَدَّ திரும்புவதற்கு اِلَيْكَ உன் பக்கம் طَرْفُكَ‌ؕ உமது பார்வை فَلَمَّا رَاٰهُ அவர் பார்த்த போது مُسْتَقِرًّا நிலையாகி விட்டதாக عِنْدَهٗ தன்னிடம் قَالَ கூறினார் هٰذَا مِنْ فَضْلِ இது/அருளாகும் رَبِّىْ‌ۖ என் இறைவனின் لِيَبْلُوَنِىْٓ அவன் என்னை சோதிப்பதற்காக ءَاَشْكُرُ நான் நன்றி செலுத்துகிறேனா? اَمْ அல்லது اَكْفُرُ‌ؕ நன்றி கெடுகிறேனா? وَمَنْ யார் شَكَرَ நன்றிசெலுத்துகிறாரோ فَاِنَّمَا يَشْكُرُ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் لِنَفْسِهٖ‌ۚ அவருக்குத்தான் وَمَنْ யார் كَفَرَ நிராகரிப்பாரோ فَاِنَّ ஏனெனில் رَبِّىْ என் இறைவன் غَنِىٌّ முற்றிலும் தேவை அற்றவன் كَرِيْمٌ‏ பெரும் தயாளன்
27:40. காலல் லதீ இன்தஹூ 'இல்மும் மினல் கிதாBபி அன ஆதீக Bபிஹீ கBப்ல அய் யர்தத்த இலய்க தர்Fபுக்; Fபலம்மா ர ஆஹு முஸ்தகிர்ரன் 'இன்தஹூ கால ஹாதா மின் Fபள்லி ரBப்Bபீ லி யBப்லுவனீ 'அ-அஷ்குரு அம் அக்Fபுரு வ மன் ஷகர Fப இன்னமா யஷ்குரு லினFப்ஸிஹீ வ மன் கFபர Fப இன்ன ரBப்Bபீ கனிய்யுன் கரீம்
27:40. இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார்.
27:41
27:41 قَالَ نَكِّرُوْا لَهَا عَرْشَهَا نَـنْظُرْ اَتَهْتَدِىْۤ اَمْ تَكُوْنُ مِنَ الَّذِيْنَ لَا يَهْتَدُوْنَ‏
قَالَ அவர் கூறினார் نَكِّرُوْا நீங்கள் மாற்றி விடுங்கள் لَهَا அவளுக்கு عَرْشَهَا அவளுடைய அரச கட்டிலை نَـنْظُرْ நாம் பார்ப்போம் اَتَهْتَدِىْۤ அவள் அறிந்து கொள்கிறாளா? اَمْ அல்லது تَكُوْنُ அவள் ஆகிவிடுகிறாளா? مِنَ الَّذِيْنَ لَا يَهْتَدُوْنَ‏ அறியாதவர்களில்
27:41. கால னக்கிரூ லஹா 'அர்ஷஹா னன்ளுர் அதஹ்ததீ அம் தகூனு மினல் லதீன லா யஹ்ததூன்
27:41. (இன்னும் அவர்) கூறினார்: “(அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி) அவளுடைய அரியாசன(த்தின் கோல)த்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து கொள்கிறாளா, அல்லது அறிந்து கொள்ள முடியாதவர்களில் ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்.”
27:42
27:42 فَلَمَّا جَآءَتْ قِيْلَ اَهٰكَذَا عَرْشُكِ‌ؕ قَالَتْ كَاَنَّهٗ هُوَ‌ۚ وَاُوْتِيْنَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَ كُنَّا مُسْلِمِيْنَ‏
فَلَمَّا جَآءَتْ அவள் வந்தபோது, قِيْلَ கேட்கப்பட்டது اَهٰكَذَا இது போன்றா عَرْشُكِ‌ؕ உனது அரச கட்டில் قَالَتْ அவள் கூறினாள் كَاَنَّهٗ அதைப் போன்றுதான் هُوَ‌ۚ இது وَاُوْتِيْنَا நாம் கொடுக்கப்பட்டோம் الْعِلْمَ அறிவு مِنْ قَبْلِهَا இவளுக்கு முன்னரே وَ كُنَّا இன்னும் இருக்கிறோம் مُسْلِمِيْنَ‏ முஸ்லிம்களாக
27:42. Fபலம்மா ஜா'அத் கீல அஹாகத 'அர்ஷுகி காலத் க'அன்னஹூ ஹூ; வ ஊதீனல் 'இல்ம மின் கBப்லிஹா வ குன்னா முஸ்லிமீன்
27:42. ஆகவே, அவள் வந்த பொழுது, “உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்: “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது” என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்).
27:43
27:43 وَصَدَّهَا مَا كَانَتْ تَّعْبُدُ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ اِنَّهَا كَانَتْ مِنْ قَوْمٍ كٰفِرِيْنَ‏
وَصَدَّهَا அவளைத் தடுத்து விட்டது مَا எது كَانَتْ இருந்தாள் تَّعْبُدُ அவள் வணங்கிக் கொண்டு مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வையன்றி اِنَّهَا நிச்சயமாக, அவள் كَانَتْ இருந்தாள் مِنْ قَوْمٍ மக்களில் كٰفِرِيْنَ‏ நிராகரிக்கின்ற
27:43. வ ஸத்தஹா மா கானத் தஃBபுது மின் தூனில் லாஹி இன்னஹா கானத் மின் கவ்மின் காFபிரீன்
27:43. அல்லாஹ்வையன்றி (மற்றவர்களை) அவள் வணங்கிக் கொண்டிருந்ததுதான் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தது நிச்சயமாக அவள் காஃபிர்களின் சமூகத்திலுள்ளவளாக இருந்தாள்.
27:44
27:44 قِيْلَ لَهَا ادْخُلِى الصَّرْحَ‌ ۚ فَلَمَّا رَاَتْهُ حَسِبَـتْهُ لُـجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَيْهَا ‌ؕ قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِيْرَ ۙ‌قَالَتْ رَبِّ اِنِّىْ ظَلَمْتُ نَـفْسِىْ وَ اَسْلَمْتُ مَعَ سُلَيْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ
قِيْلَ கூறப்பட்டது لَهَا அவளுக்கு ادْخُلِى நீ நுழை! الصَّرْحَ‌ ۚ மாளிகையில் فَلَمَّا رَاَتْهُ அவள் அதைப் பார்த்த போது حَسِبَـتْهُ அவள் அதை கருதினாள் لُـجَّةً அலை அடிக்கும் நீராக وَّكَشَفَتْ அகற்றினாள் عَنْ سَاقَيْهَا ؕ தன் இரு கெண்டைக் கால்களை விட்டும் قَالَ கூறினார் اِنَّهٗ நிச்சயமாக இது صَرْحٌ மாளிகை مُّمَرَّدٌ சமப்படுத்தப்பட்டது مِّنْ قَوَارِيْرَ ۙ கண்ணாடிகளால் ‌قَالَتْ அவள் கூறினாள் رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் ظَلَمْتُ அநீதி செய்து கொண்டேன் نَـفْسِىْ எனக்கே وَ اَسْلَمْتُ நானும் முஸ்லிமாகி விட்டேன் مَعَ سُلَيْمٰنَ சுலைமானுடன் لِلّٰهِ அல்லாஹ்விற்கு رَبِّ இறைவனான الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
27:44. கீல லஹத் குலிஸ் ஸர்ஹ Fபலம்மா ர அத் ஹு ஹஸிBபத் ஹு லுஜ்ஜத(ன்)வ் வ கஷFபத் 'அன் ஸாகய்ஹா; கால இன்னஹூ ஸர்ஹும் முமர்ரதும் மின் கவாரீர்; காலத் ரBப்Bபி இன்னீ ளலம்து னFப்ஸீ வ அஸ்லம்து ம'அ ஸுலய்மான லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
27:44. அவளிடம்: “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!” என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!” என்று கூறினார். (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள்.  
27:45
27:45 وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا اَنِ اعْبُدُوْا اللّٰهَ فَاِذَا هُمْ فَرِيْقٰنِ يَخْتَصِمُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَاۤ நாம் அனுப்பினோம் اِلٰى ثَمُوْدَ ஸமூது (மக்களு)க்கு اَخَا சகோதரர் هُمْ அவருடைய صٰلِحًا ஸாலிஹை اَنِ اعْبُدُوْا நீங்கள்வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை فَاِذَا هُمْ ஆனால், அவர்கள் அப்போது فَرِيْقٰنِ இரண்டு பிரிவுகளாக يَخْتَصِمُوْنَ‏ தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்கின்றனர்
27:45. வ லகத் அர்ஸல்னா இலா தமூத அகாஹும் ஸாலிஹன் அனிஃBபுதுல் லாஹ Fப இதா ஹும் Fபரீகானி யக்தஸிமூன்
27:45. தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை: “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” (என்று போதிக்குமாறு) அனுப்பினோம்; ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள்.
27:46
27:46 قَالَ يٰقَوْمِ لِمَ تَسْتَعْجِلُوْنَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ‌‌ۚ لَوْلَا تَسْتَغْفِرُوْنَ اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏
قَالَ அவர் கூறினார் يٰقَوْمِ என் மக்களே! لِمَ تَسْتَعْجِلُوْنَ ஏன் அவசரப்படுகிறீர்கள்? بِالسَّيِّئَةِ தீமையை قَبْلَ الْحَسَنَةِ‌ۚ நன்மைக்குமுன்னதாக لَوْلَا تَسْتَغْفِرُوْنَ நீங்கள் பாவமன்னிப்புத் தேடமாட்டீர்களா? اللّٰهَ அல்லாஹ்விடம் لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏ நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்
27:46. கால யா கவ்மி லிம தஸ்தஃஜிலூன Bபிஸ்ஸய்யி'அதி கBப்லல் ஹஸனதி லவ் லா தஸ் தக்Fபிரூனல் லாஹ ல'அல்லகும் துர்ஹமூன்
27:46. (அப்போது அவர்:) “என்னுடைய சமூகத்தாரே! நன்மைக்கு முன்னால், தீமைக்காக நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள், நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்விடம் தவ்பா (செய்து மன்னிப்புக்) கேட்கமாட்டீர்களா?” எனக் கூறினார்.
27:47
27:47 قَالُوا اطَّيَّرْنَا بِكَ وَبِمَنْ مَّعَكَ‌ ؕ قَالَ طٰٓٮِٕرُكُمْ عِنْدَ اللّٰهِ‌ بَلْ اَنْـتُمْ قَوْمٌ تُفْتَـنُوْنَ‏
قَالُوا அவர்கள் கூறினர் اطَّيَّرْنَا நாங்கள் துற்சகுணம் அடைந்தோம் بِكَ உம்மாலும் وَبِمَنْ مَّعَكَ‌ ؕ இன்னும் உம்முடன் உள்ளவர்களாலும் قَالَ அவர் கூறினார் طٰٓٮِٕرُكُمْ மாறாக உங்கள் துன்பத்தின் காரணம் عِنْدَ اللّٰهِ‌ அல்லாஹ்விடம்தான் இருக்கிறது بَلْ மாறாக اَنْـتُمْ நீங்கள் قَوْمٌ மக்கள் تُفْتَـنُوْنَ‏ சோதிக்கப்படுகின்ற
27:47. காலுத் தய்யர்னா Bபிக வ Bபிமம் ம'அக்; கால தா'இருகும் 'இன்தல் லாஹி Bபல் அன்தும் கவ்முன் துFப்தனூன்
27:47. அதற்கவர்கள்: “உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்” என்று சொன்னார்கள்; அவர் கூறினார்: “உங்கள் துர்ச்சகுணம் அல்லாஹ்விடம் இருக்கிறது; எனினும், நீஙகள் சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கிறீர்கள்.”
27:48
27:48 وَكَانَ فِى الْمَدِيْنَةِ تِسْعَةُ رَهْطٍ يُّفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَلَا يُصْلِحُوْنَ‏
وَكَانَ இருந்தனர் فِى الْمَدِيْنَةِ அப்பட்டணத்தில் تِسْعَةُ ஒன்பது رَهْطٍ பேர் يُّفْسِدُوْنَ அவர்கள் குழப்பம் செய்தனர் فِى الْاَرْضِ பூமியில் وَلَا يُصْلِحُوْنَ‏ சீர்திருத்தம் செய்யவில்லை
27:48. வ கான Fபில் மதீனதி திஸ்'அது ரஹ்தி(ன்)ய் யுFப்ஸிதூன Fபில் அர்ளி வலா யுஸ்லிஹூன்
27:48. இன்னும், அந்நகரில் ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் நன்மை எதுவும் செய்யாது பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிகிறார்கள்.
27:49
27:49 قَالُوْا تَقَاسَمُوْا بِاللّٰهِ لَـنُبَيِّتَـنَّهٗ وَ اَهْلَهٗ ثُمَّ لَـنَقُوْلَنَّ لِوَلِيِّهٖ مَا شَهِدْنَا مَهْلِكَ اَهْلِهٖ وَاِنَّا لَصٰدِقُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் تَقَاسَمُوْا தங்களுக்குள் சத்தியம் செய்தனர் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது لَـنُبَيِّتَـنَّهٗ நிச்சயமாக நாங்கள் அவரை கொன்று விடுவோம் وَ اَهْلَهٗ அவருடைய குடும்பத்தையும் ثُمَّ لَـنَقُوْلَنَّ பிறகு கூறுவோம் لِوَلِيِّهٖ அவருடைய பொறுப்பாளருக்கு مَا شَهِدْنَا நாம்ஆஜராகவில்லை مَهْلِكَ اَهْلِهٖ அவ(ரும் அவ)ரது குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்கு وَاِنَّا لَصٰدِقُوْنَ‏ நாங்கள் உண்மையாளர்கள்
27:49. காலூ தகாஸமூ Bபில்லாஹி லனுBபய்யிதன்னஹூ வ அஹ்லஹூ தும்மா லனகூலன லிவலிய் யிஹீ மா ஷஹித்னா மஹ்லிக அஹ்லிஹீ வ இன்னா லஸாதிகூன்
27:49. அவர்கள்: “நாம் அவரையும் (ஸாலிஹையும்), அவருடைய குடும்பத்தாரையும் இரவோடிரவாக திட்டமாக அழித்து விடுவோம்; (இதனை யாரிடமும் சொல்வதில்லை) என்று நாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கொள்வோமாக!” பிறகு அவருடைய வாரிஸ்தாரிடம் (அவர்கள் பழிக்குப்பழி வாங்க வந்தால்) “உங்கள் குடும்பத்தார் அழிக்கப்பட்டதை நாங்கள் காணவேயில்லை; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்” என்று திட்டமாகக் கூறிவிடலாம் (எனச் சதி செய்தார்கள்).
27:50
27:50 وَمَكَرُوْا مَكْرًا وَّمَكَرْنَا مَكْرًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ‏
وَمَكَرُوْا مَكْرًا அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர் وَّمَكَرْنَا مَكْرًا நாம் ஒரு சூழ்ச்சி செய்தோம் وَّهُمْ அவர்கள் لَا يَشْعُرُوْنَ‏ உணர மாட்டார்கள்
27:50. வ மகரூ மக்ர(ன்)வ் வ மகர்னா மக்ர(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
27:50. (இவ்வாறு) அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்; ஆனால் அவர்கள் அறியாதவாறு நாமும் சூழ்ச்சி செய்தோம்.
27:51
27:51 فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ مَكْرِهِمْۙ اَنَّا دَمَّرْنٰهُمْ وَقَوْمَهُمْ اَجْمَعِيْنَ‏
فَانْظُرْ நீர் பார்ப்பீராக! كَيْفَ எப்படி என்று كَانَ ஆகியது عَاقِبَةُ முடிவு مَكْرِهِمْۙ அவர்கள் சூழ்ச்சியின் اَنَّا நிச்சயமாக நாம் دَمَّرْنٰهُمْ அவர்களை அழித்து விட்டோம் وَقَوْمَهُمْ அவர்களின் மக்கள் اَجْمَعِيْنَ‏ அனைவரையும்
27:51. Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபது மக்ரிஹிம் அன்னா தம்மர் னாஹும் வ கவ்மஹும் அஜ்ம'ஈன்
27:51. ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (முடிவு) அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் எல்லோரையும் நாம் அழித்தோம்.
27:52
27:52 فَتِلْكَ بُيُوْتُهُمْ خَاوِيَةً ۢ بِمَا ظَلَمُوْا‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّـقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
فَتِلْكَ இதோ بُيُوْتُهُمْ அவர்களது வீடுகள் خَاوِيَةً ۢ வெறுமையாக இருக்கின்றன بِمَا ظَلَمُوْا‌ ؕ அவர்கள் தீமை செய்ததால் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاٰيَةً ஓர் அத்தாட்சி لِّـقَوْمٍ மக்களுக்கு يَّعْلَمُوْنَ‏ அறிகின்ற
27:52. Fபதில்க Bபுயூதுஹும் கா வியதம் Bபிமா ளலமூ; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகவ் மி(ன்)ய்-யஃலமூன்
27:52. ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் (அதோ அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன; நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது.
27:53
27:53 وَاَنْجَيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ‏
وَاَنْجَيْنَا நாம் பாதுகாத்தோம் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை وَكَانُوْا يَتَّقُوْنَ‏ அவர்கள் அஞ்சிக் கொண்டிருந்தனர்
27:53. வ அன்ஜய்னல் லதீன ஆமனூ வ கானூ யத்தகூன்
27:53. மேலும், ஈமான் கொண்டு, (அல்லாஹ்விடம்) பயபக்தியுடையவர்களாக இருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்.
27:54
27:54 وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْـفَاحِشَةَ وَاَنْـتُمْ تُبْصِرُوْنَ‏
وَلُوْطًا இன்னும் லூத்தையும் اِذْ கூறிய சமயத்தை قَالَ நினைவு கூறுவீராக! لِقَوْمِهٖۤ அவர் தம் மக்களுக்கு اَتَاْتُوْنَ நீங்கள் செய்கிறீர்களா? الْـفَاحِشَةَ மகா அசிங்கமான وَاَنْـتُمْ நீங்கள் تُبْصِرُوْنَ‏ அறியத்தான் செய்கிறீர்கள்
27:54. வ லூதன் இத் கால லிகவ்மிஹீ அதாதூனல் Fபா ஹிஷத வ அன்தும் துBப்ஸிரூன்
27:54. லூத்தையும் (நினைவு கூர்வீராக!) அவர் தம் சமூகத்தாரிடம்; “நீங்கள் பார்த்துக் கொண்டே மானக்கேடான செயலைச் செய்கின்றீர்களா?” என்று கூறினார்.
27:55
27:55 اَٮِٕنَّكُمْ لَـتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ‌ؕ بَلْ اَنْـتُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ‏
اَٮِٕنَّكُمْ ?/நீங்கள் لَـتَاْتُوْنَ தீர்க்கிறீர்கள் الرِّجَالَ ஆண்களிடமா شَهْوَةً இச்சையை مِّنْ دُوْنِ அன்றி النِّسَآءِ‌ؕ பெண்கள் بَلْ மாறாக اَنْـتُمْ நீங்கள் قَوْمٌ மக்கள் تَجْهَلُوْنَ‏ நீங்கள் அறிய மாட்டீர்கள்
27:55. அ'இன்னகும் லதாதூனர் ரிஜால ஷஹ்வதம் மின் தூனின் னிஸா'; Bபல் அன்தும் கவ்முன் தஜ்ஹலூன்
27:55. “நீங்கள் பெண்களை விட்டு விட்டு, மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்” (என்றும் கூறினார்).
27:56
27:56 فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُـوْۤا اَخْرِجُوْۤا اٰلَ لُوْطٍ مِّنْ قَرْيَتِكُمْ‌ۚ اِنَّهُمْ اُنَاسٌ يَّتَطَهَّرُوْنَ‏
فَمَا كَانَ இருக்கவில்லை جَوَابَ பதிலோ قَوْمِهٖۤ அவருடைய மக்களின் اِلَّاۤ தவிர اَنْ قَالُـوْۤا கூறுவதாகவே اَخْرِجُوْۤا வெளியேற்றுங்கள் اٰلَ குடும்பத்தாரை لُوْطٍ லூத்துடைய مِّنْ قَرْيَتِكُمْ‌ۚ உங்கள் ஊரிலிருந்து اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اُنَاسٌ அந்த மக்கள் يَّتَطَهَّرُوْنَ‏ அசூசைப்படுகிறார்கள்
27:56. Fபமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலூ அக்ரிஜூ ஆலா லூதிம் மின் கர்யதிகும் இன்னஹும் உனாஸு(ன்)ய் யததஹ்ஹரூன்
27:56. அதற்கவருடைய சமுதாயத்தவர் (தம் இனத்தாரிடம்) “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரைவிட்டு நீங்கள் வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகவும் பரிசுத்தமான மனிதர்களே!” என்று (பரிகாசமாகக்) கூறினார்களே தவிர வேறொரு பதிலும் அவர்களிடமில்லை.
27:57
27:57 فَاَنْجَيْنٰهُ وَ اَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنٰهَا مِنَ الْغٰبِرِيْنَ‏
فَاَنْجَيْنٰهُ எனவே, நாம் அவரை(யும்) பாதுகாத்தோம் وَ اَهْلَهٗۤ அவருடைய குடும்பத்தையும் اِلَّا தவிர امْرَاَتَهٗ அவருடைய மனைவியை قَدَّرْنٰهَا அவளை முடிவு செய்தோம் مِنَ الْغٰبِرِيْنَ‏ மிஞ்சியவர்களில்
27:57. Fப அன்ஜய்னாஹு வ அஹ்லஹூ இல்லம் ர அதஹூ கத்தர்னாஹா மினல் காBபிரீன்
27:57. ஆனால், நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர (ஈமான் கொள்ளாமல்) பின்தங்கி (அழிந்து) விட்டவர்களில் ஒருத்தியாக அவளை தீர்மானித்தோம்.
27:58
27:58 وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًا‌ۚ فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِيْنَ
وَاَمْطَرْنَا பொழிவித்தோம் عَلَيْهِمْ அவர்கள் மீது مَّطَرًا‌ۚ மழை فَسَآءَ மிகக் கெட்டதாகும் مَطَرُ அந்த மழை الْمُنْذَرِيْنَ‏ எச்சரிக்கப்பட்டவர்களின்
27:58. வ அம்தர்னா 'அலய்ஹிம்ம் மதரன் Fபஸா'அ மதருல் முன்தரீன்
27:58. இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்; எனவே, எச்சரிக்கப்பட்ட அவர்கள் மீது பெய்த அம்மழை மிகவும் கெட்டது.  
27:59
27:59 قُلِ الْحَمْدُ لِلّٰهِ وَسَلٰمٌ عَلٰى عِبَادِهِ الَّذِيْنَ اصْطَفٰىؕ ءٰۤللّٰهُ خَيْرٌ اَمَّا يُشْرِكُوْنَؕ‏
قُلِ கூறுவீராக الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே وَسَلٰمٌ இன்னும் ஸலாம் عَلٰى عِبَادِهِ அவனுடைய அடியார்களுக்கு الَّذِيْنَ எவர்கள் اصْطَفٰىؕ அவன் தேர்ந்தெடுத்தான் ءٰۤللّٰهُ ?/அல்லாஹ் خَيْرٌ சிறந்தவையா اَمَّا يُشْرِكُوْنَؕ‏ அல்லது அவர்கள் இணைவைப்பவையா?
27:59. குலில் ஹம்து லில்லாஹி வ ஸலாமுன் 'அலா 'இBபாதிஹில் லதீனஸ் தFபா; ஆல்லாஹு கய்ருன் அம்ம்மா யுஷ்ரிகூன்
27:59. (நபியே!) நீர் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?”  
27:60
27:60 اَمَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ لَـكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً‌ ۚ فَاَنْۢبَتْنَا بِهٖ حَدَآٮِٕقَ ذَاتَ بَهْجَةٍ‌ ۚ مَا كَانَ لَـكُمْ اَنْ تُـنْۢبِتُوْا شَجَرَهَا ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ‌ ؕ بَلْ هُمْ قَوْمٌ يَّعْدِلُوْنَ ؕ‏
اَمَّنْ ?/எவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் وَاَنْزَلَ இன்னும் அவன் இறக்கினான் لَـكُمْ உங்களுக்கு مِّنَ السَّمَآءِ மேகத்திலிருந்து مَآءً‌ ۚ மழையை فَاَنْۢبَتْنَا நாம் முளைக்க வைத்தோம் بِهٖ அதன்மூலம் حَدَآٮِٕقَ தோட்டங்களை ذَاتَ بَهْجَةٍ‌ ۚ அழகிய காட்சியுடைய مَا كَانَ முடியாது لَـكُمْ உங்களால் اَنْ تُـنْۢبِتُوْا நீங்கள் முளைக்க வைக்க شَجَرَهَا ؕ அதன் மரங்களை ءَاِلٰـهٌ (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! مَّعَ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வுடன் بَلْ மாறாக هُمْ அவர்கள் قَوْمٌ மக்கள் يَّعْدِلُوْنَ ؕ‏ இணைவைக்கின்றனர்
27:60. அம்மன் கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வ அன்Zஜல லகும் மினஸ் ஸமா'இ மா'அன் Fப அன்Bபத்னா Bபிஹீ ஹதா'இக தாத Bபஹ்ஜஹ்; மா கான லகும் அன் துன்Bபிதூ ஷஜரஹா; 'அ-இலாஹுன் ம'அல்லாஹ்; Bபல் ஹும் கவ்மு(ன்)ய் யஃதிலூன்
27:60. அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
27:61
27:61 اَمَّنْ جَعَلَ الْاَرْضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَهَاۤ اَنْهٰرًا وَّجَعَلَ لَهَا رَوَاسِىَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا‌ ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ‌ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ ؕ‏
اَمَّنْ ?/எவன் جَعَلَ ஆக்கினான் الْاَرْضَ பூமியை قَرَارًا நிலையானதாக وَّجَعَلَ இன்னும் ஏற்படுத்தினான் خِلٰلَهَاۤ அதற்கிடையில் اَنْهٰرًا ஆறுகளை وَّجَعَلَ இன்னும் படைத்தான் لَهَا அதற்காக رَوَاسِىَ பெரும் மலைகளை وَجَعَلَ இன்னும் அமைத்தான் بَيْنَ இடையில் الْبَحْرَيْنِ இரு கடல்களுக்கு حَاجِزًا‌ ؕ தடுப்பை ءَاِلٰـهٌ (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! مَّعَ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வுடன் بَلْ اَكْثَرُهُمْ மாறாக/அதிகமானவர்கள்/அவர்களில் لَا يَعْلَمُوْنَ ؕ‏ அறியமாட்டார்கள்
27:61. அம்மன்ன் ஜ'அலல் அர்ள கரார(ன்)வ் வ ஜ'அல கிலாலஹா அன்ஹார(ன்)வ் வ ஜ'அல லஹா ரவாஸிய வ ஜ'அல Bபய்னல் Bபஹ்ரய்னி ஹாஜிZஜா; 'அ-இலாஹுன் ம'அல்லாஹ்; Bபல் அக்தருஹும் லா யஃலமூன்
27:61. இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
27:62
27:62 اَمَّنْ يُّجِيْبُ الْمُضْطَرَّ اِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوْٓءَ وَيَجْعَلُكُمْ خُلَفَآءَ الْاَرْضِ‌ ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ ‌ؕ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ ؕ‏
اَمَّنْ அல்லது/எவன் يُّجِيْبُ பதிலளிப்பான் الْمُضْطَرَّ சிரமத்தில் இருப்பவருக்கு اِذَا دَعَاهُ அவர் அவனை அழைக்கும்போது وَيَكْشِفُ மேலும், நீக்குகின்றான் السُّوْٓءَ துன்பத்தை وَيَجْعَلُكُمْ இன்னும் உங்களை ஆக்குகின்றான் خُلَفَآءَ பிரதிநிதிகளாக الْاَرْضِ‌ ؕ இப்பூமியின் ءَاِلٰـهٌ (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! مَّعَ اللّٰهِ ؕ அல்லாஹ்வுடன் قَلِيْلًا مَّا மிகக் குறைவாகவே تَذَكَّرُوْنَ ؕ‏ நீங்கள் நல்லுணர்வு பெறுகிறீர்கள்
27:62. அம்ம(ன்)ய்-யுஜீBபுல் முள் தர்ர இதா த'ஆஹு வ யக்ஷிFபுஸ் ஸூ'அ வ யஜ்'அலுகும் குல Fபா'அல் அர்ளி 'அ-இலாஹுன் ம'அல்லாஹ் கலீலன் மா ததக் கரூன்
27:62. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.
27:63
27:63 اَمَّنْ يَّهْدِيْكُمْ فِىْ ظُلُمٰتِ الْبَرِّ وَ الْبَحْرِ وَمَنْ يُّرْسِلُ الرِّيٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ‌ؕ تَعٰلَى اللّٰهُ عَمَّا يُشْرِكُوْنَؕ‏
اَمَّنْ ?/எவன் يَّهْدِيْكُمْ உங்களுக்கு வழிகாட்டுகிறான் فِىْ ظُلُمٰتِ இருள்களில் الْبَرِّ தரையின் وَ الْبَحْرِ மற்றும் கடலின் وَمَنْ இன்னும் எவன் يُّرْسِلُ அனுப்புகிறானோ الرِّيٰحَ காற்றுகளை بُشْرًۢا சுபச் செய்தியாக بَيْنَ يَدَىْ முன்னர் رَحْمَتِهٖؕ தனது அருளுக்கு ءَاِلٰـهٌ (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! مَّعَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடன் تَعٰلَى மிக்க உயர்ந்தவன் اللّٰهُ அல்லாஹ் عَمَّا يُشْرِكُوْنَؕ‏ அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு
27:63. அம்ம(ன்)ய்-யஹ்தீகும் Fபீ ளுலுமாதில் Bபர்ரி வல் Bபஹ்ரி வ ம(ன்)ய் யுர்ஸிலு ரியாஹ Bபுஷ்ரன் Bபய்ன யதய் ரஹ்மதிஹ்; 'அ-இலாஹுன் ம'அல்லாஹ்; த'ஆலல் லாஹு 'அம்மா யுஷ்ரிகூன்
27:63. கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய “ரஹ்மத்” என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.
27:64
27:64 اَمَّنْ يَّبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ وَمَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ‌ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ‌ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
اَمَّنْ ?/எவன் يَّبْدَؤُا முதலில் உருவாக்குகின்றான் الْخَـلْقَ படைப்புகளை ثُمَّ பிறகு يُعِيْدُهٗ அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான் وَمَنْ இன்னும் எவன் يَّرْزُقُكُمْ உங்களுக்கு உணவளிக்கின்றான் مِّنَ السَّمَآءِ மேகத்திலிருந்தும் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியிலிருந்தும் ءَاِلٰـهٌ ஒரு கடவுளா?! مَّعَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடன் قُلْ கூறுவீராக هَاتُوْا கொண்டு வாருங்கள் بُرْهَانَكُمْ உங்கள் ஆதாரத்தை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
27:64. அம்ம(ன்)ய் யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹூ வ ம(ன்)ய்-யர்Zஜுகுகும் மினஸ் ஸமா'இ வல் அர்ள்; 'அ-இலாஹுன் ம'அல்லஹ்; குல் ஹாதூ Bபுர்ஹானகும் இன் குன்தும் ஸாதிகீன்
27:64. முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.”
27:65
27:65 قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا اللّٰهُ‌ؕ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ‏
قُلْ கூறுவீராக لَّا يَعْلَمُ அறியமாட்டார் مَنْ எவரும் فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَالْاَرْضِ இன்னும் பூமியிலும் الْغَيْبَ மறைவானவற்றை اِلَّا தவிர اللّٰهُ‌ؕ அல்லாஹ்வை وَمَا يَشْعُرُوْنَ இன்னும் உணரமாட்டார்கள் اَيَّانَ எப்போது يُبْعَثُوْنَ‏ தாங்கள் எழுப்பப்படுவோம் என்பதை
27:65. குல் லா யஃலமு மன் Fபிஸ் ஸம்மாவாதி வல் அர்ளில் கய்Bப இல்லல் லாஹ்; வமா யஷ்'உரூன அய்யான யுBப்'அதூன்
27:65. (இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.”
27:66
27:66 بَلِ ادّٰرَكَ عِلْمُهُمْ فِى الْاٰخِرَةِ‌ بَلْ هُمْ فِىْ شَكٍّ مِّنْهَا  بَلْ هُمْ مِّنْهَا عَمُوْنَ
بَلِ ادّٰرَكَ அல்லது மறைந்து விட்டதா? عِلْمُهُمْ அவர்களது அறிவு فِى الْاٰخِرَةِ‌ மறுமை விஷயத்தில் بَلْ மாறாக هُمْ அவர்கள் فِىْ شَكٍّ சந்தேகத்தில் இருக்கின்றனர் مِّنْهَا  அதில் بَلْ மாறாக هُمْ அவர்கள் مِّنْهَا அதில் عَمُوْنَ‏ குருடர்கள் ஆவர்
27:66. Bபலித் தாரக 'இல்முஹும் Fபில் ஆகிரஹ்; Bபல் ஹும் Fபீ ஷக்கின் மின்ஹா Bபல் ஹும் மின்ஹா 'அமூன்
27:66. ஆனால் மறுமையைப் பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது; அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர்; அது மட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர்.  
27:67
27:67 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْۤا ءَاِذَا كُنَّا تُرٰبًا وَّاٰبَآؤُنَاۤ اَٮِٕنَّا لَمُخْرَجُوْنَ‏
وَقَالَ இன்னும் கூறினர் الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரித்தவர்கள் ءَاِذَا كُنَّا நாங்கள் மாறிவிட்டாலும் تُرٰبًا மண்ணாக وَّاٰبَآؤُنَاۤ எங்கள் மூதாதைகளும் اَٮِٕنَّا لَمُخْرَجُوْنَ‏ நிச்சயமாக நாங்கள் வெளியேற்றப்படுவோமா?
27:67. வ காலல் லதீன கFபரூ 'அ-இதா குன்னா துராBப(ன்)வ் வ ஆBபா'உனா அ'இன்னா லமுக்ரஜூன்
27:67. மேலும், நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்: “நாங்களும் எங்கள் மூதாதையரும் (மரித்து) மண்ணாகிப் போன பின்னர், மீண்டும் வெளியே கொண்டு வரப்படுவோமா?
27:68
27:68 لَـقَدْ وُعِدْنَا هٰذَا نَحْنُ وَاٰبَآؤُنَا مِنْ قَبْلُۙ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ‏
لَـقَدْ திட்டவட்டமாக وُعِدْنَا நாங்கள் வாக்களிக்கப்பட்டோம் هٰذَا இதை نَحْنُ நாங்களும் وَاٰبَآؤُنَا எங்கள் மூதாதைகளும் مِنْ قَبْلُۙ இதற்கு முன்னர் اِنْ هٰذَاۤ இது (வேறு) இல்லை اِلَّاۤ அன்றி اَسَاطِيْرُ கட்டுக் கதைகள் الْاَوَّلِيْنَ‏ முன்னோர்களின்
27:68. லகத் வு'இத்னா ஹாதா னஹ்னு வ ஆBபா'உனா மின் கBப்லு இன் ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
27:68. நிச்சயமாக, இ(ந்த அச்சுறுத்தலான)து எங்களுக்கும் எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதையருக்கும் வாக்களிக்கப்பட்டே வருகிறது; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” (என்றுங் கூறுகின்றனர்).
27:69
27:69 قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِيْنَ‏
قُلْ கூறுவீராக! سِيْرُوْا செல்வீர்களாக! فِى الْاَرْضِ பூமியில் فَانْظُرُوْا பார்ப்பீர்களாக! كَيْفَ எப்படி என்று كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الْمُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளின்
27:69. குல் ஸீரூ Fபில் அர்ளி Fபன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் முஜ்ரிமீன்
27:69. “பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக.
27:70
27:70 وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُنْ فِىْ ضَيْقٍ مِّمَّا يَمْكُرُوْنَ‏
وَلَا تَحْزَنْ இன்னும் நீர் துக்கப்படாதீர்! عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا تَكُنْ இன்னும் நீர் ஆகிவிடாதீர்! فِىْ ضَيْقٍ நெருக்கடியில் مِّمَّا يَمْكُرُوْنَ‏ அவர்கள் சூழ்ச்சி செய்கின்ற காரணத்தால்
27:70. வ லா தஹ்Zஜன் 'அலய்ஹிம் வலா தகுன் Fபீ ளய்கின் மிம்மா யம்குரூன்
27:70. அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர்; மேலும், அவர்கள் செய்யும் சூழ்ச்சியைப் பற்றியும் நீர் சங்கடத்தில் ஆக வேண்டாம்.
27:71
27:71 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَيَقُوْلُوْنَ இன்னும் அவர்கள் கூறுகின்றனர் مَتٰى எப்போது هٰذَا இந்த الْوَعْدُ வாக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
27:71. வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
27:71. இன்னும்: “நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்?)” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
27:72
27:72 قُلْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ رَدِفَ لَـكُمْ بَعْضُ الَّذِىْ تَسْتَعْجِلُوْنَ‏
قُلْ கூறுவீராக عَسٰٓى اَنْ يَّكُوْنَ வரக்கூடும் رَدِفَ சமீபமாக لَـكُمْ உங்களுக்கு بَعْضُ சில الَّذِىْ எவை تَسْتَعْجِلُوْنَ‏ அவசரப்படுகின்றீர்கள்
27:72. குல் 'அஸா அ(ன்)ய்-யகூன ரதிFப லகும் Bபஃளுல் லதீ தஸ்தஃஜிலூன்
27:72. “நீங்கள் அவசரப்படுபவற்றில் சில இப்பொழுதே உங்களுக்கு வந்து சேரக்கூடும்” என்று (நபியே!) நீர் கூறிவிடுவீராக.
27:73
27:73 وَاِنَّ رَبَّكَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَشْكُرُوْنَ‏
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் لَذُوْ فَضْلٍ அருளுடையவன் عَلَى النَّاسِ மக்கள் மீது وَلٰكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் لَا يَشْكُرُوْنَ‏ நன்றி அறிய மாட்டார்கள்
27:73. வ இன்ன ரBப்Bபக லதூ Fபள்லின் 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரஹும் லா யஷ்குரூன்
27:73. இன்னும் நிச்சயமாக உம் இறைவன் மனிதர்கள் மீது மிக்க கிருபையுடையவனாகவே இருக்கின்றான்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
27:74
27:74 وَاِنَّ رَبَّكَ لَيَـعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا يُعْلِنُوْنَ‏
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் لَيَـعْلَمُ நன்கறிவான் مَا எவற்றை تُكِنُّ மறைக்கின்றன صُدُوْرُ உள்ளங்கள் هُمْ அவர்களது وَمَا இன்னும் எவற்றை يُعْلِنُوْنَ‏ வெளிப்படுத்துகின்றனர்
27:74. வ இன்ன ரBப்Bபக ல யஃலமு மா துகின்னு ஸுதூருஹும் வமா யுஃலினூன்
27:74. மேலும்: அவர்களின் இருதயங்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான்.
27:75
27:75 وَمَا مِنْ غَآٮِٕبَةٍ فِى السَّمَآءِ وَالْاَرْضِ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏
وَمَا இல்லை مِنْ غَآٮِٕبَةٍ மறைந்த எதுவும் فِى السَّمَآءِ வானத்திலும் وَالْاَرْضِ இன்னும் பூமியிலும் اِلَّا தவிர فِىْ كِتٰبٍ பதிவேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவான
27:75. வமா மின் கா'இBபதின் Fபிஸ் ஸமா'இ வல் அர்ளி இல்லா Fபீ கிதாBபின் முBபீன்
27:75. வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ளவற்றில் நின்றும் எதுவும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான குறிப்பேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை.
27:76
27:76 اِنَّ هٰذَا الْقُرْاٰنَ يَقُصُّ عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَكْثَرَ الَّذِىْ هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
اِنَّ நிச்சயமாக هٰذَا இந்த الْقُرْاٰنَ குர்ஆன் يَقُصُّ விவரிக்கிறது عَلٰى மீது بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்கள் اَكْثَرَ பல விஷயங்களை الَّذِىْ எவை هُمْ அவர்கள் فِيْهِ அதில் يَخْتَلِفُوْنَ‏ முரண்படுகின்றனர்
27:76. இன்ன ஹாதல் குர்ஆன யகுஸ்ஸு 'அலா Bபனீ இஸ்ரா'ஈல அக்தரல் லதீ ஹும் Fபீஹி யக்தலிFபூன்
27:76. நிச்சயமாக இந்த குர்ஆன் பனூ இஸ்ராயீல்களுக்கு அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததில் பெரும்பாலானதை விவரித்துக் கூறுகிறது.
27:77
27:77 وَاِنَّهٗ لَهُدًى وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِيْنَ‏
وَاِنَّهٗ நிச்சயமாக இது لَهُدًى நேர்வழியும் وَّرَحْمَةٌ கருணையும் لِّلْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
27:77. வ இன்னஹூ லஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லில்மு'மினீன்
27:77. மேலும்: நிச்சயமாக இது முஃமின்களுக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாக (நல்லருளாக)வும் இருக்கிறது.
27:78
27:78 اِنَّ رَبَّكَ يَقْضِىْ بَيْنَهُمْ بِحُكْمِهٖ‌ۚ وَهُوَ الْعَزِيْزُ الْعَلِيْمُ ۙ‌ۚ‏
اِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் يَقْضِىْ தீர்ப்பளிப்பான் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் بِحُكْمِهٖ‌ۚ தனது சட்டத்தின் படி وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْعَلِيْمُ ۙ‌ۚ‏ நன்கறிந்தவன்
27:78. இன்ன ரBப்Bபக யக்ளீ Bபய்னஹும் Bபிஹுக்மிஹ்; வ ஹுவல் 'அZஜீZஜுல் 'அலீம்
27:78. நிச்சயமாக உம் இறைவன் (இறுதியில்) தன் கட்டளையைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான் - மேலும், அவன்தான் மிகைத்தவன்; நன்கறிந்தவன்.
27:79
27:79 فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّكَ عَلَى الْحَـقِّ الْمُبِيْنِ‏
فَتَوَكَّلْ ஆகவே, நம்பிக்கை வைப்பீராக! عَلَى மீது اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் اِنَّكَ நிச்சயமாக நீர் عَلَى மீது الْحَـقِّ சத்தியத்தின் الْمُبِيْنِ‏ தெளிவான
27:79. Fபதவக்கல் 'அலல் லாஹி இன்னக 'அலல் ஹக்கில் முBபீன்
27:79. எனவே, (நபியே!) அல்லாஹ்வின் மீதே (முற்றிலும்) நம்பிக்கை வைப்பீராக நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீது இருக்கின்றீர்.
27:80
27:80 اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ‏
اِنَّكَ நிச்சயமாக நீர் لَا تُسْمِعُ நீர் செவியுறச் செய்யமுடியாது الْمَوْتٰى மரணித்தவர்களை وَلَا تُسْمِعُ இன்னும் நீர் செவியுறச் செய்ய முடியாது الصُّمَّ செவிடர்களுக்கும் الدُّعَآءَ அழைப்பை اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ‏ அவர்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பினால்
27:80. இன்னக லா துஸ்மி'உல் மவ்தா வலா துஸ்மி'உஸ் ஸும்மத் து'ஆ இதா வல்லவ் முத்Bபிரீன்
27:80. நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது - (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது.
27:81
27:81 وَمَاۤ اَنْتَ بِهٰدِى الْعُمْىِ عَنْ ضَلٰلَتِهِمْ‌ؕ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ يُّؤْمِنُ بِاٰيٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ‏
وَمَاۤ اَنْتَ நீர் முடியாது بِهٰدِى நேர்வழிபடுத்த الْعُمْىِ குருடர்களை عَنْ ضَلٰلَتِهِمْ‌ؕ அவர்களின் வழிகேட்டிலிருந்து اِنْ تُسْمِعُ நீர் செவியுறச் செய்ய முடியாது اِلَّا தவிர مَنْ எவர் يُّؤْمِنُ நம்பிக்கை கொள்வார் بِاٰيٰتِنَا நமது வசனங்களை فَهُمْ அவர்கள்தான் مُّسْلِمُوْنَ‏ முற்றிலும் பணிந்து நடப்பவர்கள்
27:81. வ மா அன்த Bபிஹாதில் 'உம்யி 'அன் ளலாலதிஹிம் இன் துஸ்மி'உ இல்லா மய் யு'மினு Bபி ஆயாதினா Fபஹும் முஸ்லிமூன்
27:81. இன்னும்: நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து (அகற்றி) நேர் வழியில் செலுத்த முடியாது - எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் (அவற்றைக்) கேட்கும்படி நீர் செய்ய முடியும்; ஏனெனில் அவர்கள் (அவற்றை) முற்றிலும் ஏற்றுக்கொள்வர்.
27:82
27:82 وَ اِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَآبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْۙ اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰيٰتِنَا لَا يُوْقِنُوْنَ
وَ اِذَا وَقَعَ நிகழ்ந்து விட்டால் الْقَوْلُ வாக்கு عَلَيْهِمْ அவர்கள் மீது اَخْرَجْنَا நாம் வெளிப்படுத்துவோம் لَهُمْ அவர்களுக்கு دَآبَّةً ஒரு மிருகத்தை مِّنَ الْاَرْضِ பூமியிலிருந்து تُكَلِّمُهُمْۙ அது பேசும்/அவர்களிடம் اَنَّ النَّاسَ நிச்சயமாக மக்கள் كَانُوْا இருந்தனர் بِاٰيٰتِنَا நமது அத்தாட்சிகளைக் கொண்டு لَا يُوْقِنُوْنَ‏ உறுதி கொள்ளாதவர்களாக
27:82. வ இதா வக'அல் கவ்லு 'அலய்ஹிம் அக்ரஜ்னா லஹும் தாBப்Bபதன் மினல் அர்ளி துகல் லிமுஹும் அன்னன் னாஸ கானூ Bபி ஆயாதினா லா யூகினூன்
27:82. அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
27:83
27:83 وَ يَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ اُمَّةٍ فَوْجًا مِّمَّنْ يُّكَذِّبُ بِاٰيٰتِنَا فَهُمْ يُوْزَعُوْنَ‏
وَ يَوْمَ நாளில் نَحْشُرُ நாம்எழுப்புகின்றோம் مِنْ كُلِّ اُمَّةٍ ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் فَوْجًا கூட்டத்தை مِّمَّنْ يُّكَذِّبُ பொய்ப்பிக்கின்றவர்களின் بِاٰيٰتِنَا நமது அத்தாட்சிகளை فَهُمْ ஆகவே, அவர்கள் يُوْزَعُوْنَ‏ தடுத்து நிறுத்தப்படுவார்கள்
27:83. வ யவ்ம னஹ்ஷுரு மின் குல்லி உம்மதின் Fபவ்ஜன் மிம்ம(ன்)ய் யுகத்திBபு Bபி ஆயாதினா Fபஹும் யூZஜ'ஊன்
27:83. (அவர்களிலுள்ள) ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை(ப் பிரித்து) ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக).
27:84
27:84 حَتّٰٓى اِذَا جَآءُوْ قَالَ اَكَذَّبْتُمْ بِاٰيٰتِىْ وَلَمْ تُحِيْطُوْا بِهَا عِلْمًا اَمَّاذَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
حَتّٰٓى இறுதியாக اِذَا جَآءُوْ அவர்கள் வந்து விடும்போது قَالَ அவன் கூறுவான் اَكَذَّبْتُمْ நீங்கள்பொய்ப்பித்தீர்களா? بِاٰيٰتِىْ எனதுஅத்தாட்சிகளை وَلَمْ تُحِيْطُوْا بِهَا عِلْمًا நீங்கள் முழுமையாக அறியாமல் இருக்க/அவற்றை اَمَّاذَا ?/அல்லது/என்ன كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்து கொண்டு இருந்தீர்கள்?
27:84. ஹத்தா இதா ஜா'ஊ கால அகத்தBப்தும் Bபி ஆயாதீ வ லம் துஹீதூ Bபிஹா 'இல்மன் அம்மாதா குன்தும் தஃமலூன்
27:84. அவர்கள் யாவரும் வந்ததும்: “நீங்கள் என் வசனங்களைச் சூழ்ந்தறியாத நிலையில் அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களா? நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்பான்.
27:85
27:85 وَوَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ بِمَا ظَلَمُوْا فَهُمْ لَا يَنْطِقُوْنَ‏
وَوَقَعَ நிகழ்ந்து விட்டது الْقَوْلُ கூற்று عَلَيْهِمْ அவர்கள் மீது بِمَا ظَلَمُوْا அவர்களின் தீமைகளால் فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يَنْطِقُوْنَ‏ பேசமாட்டார்கள்
27:85. வ வக'அல் கவ்லு 'அலய்ஹிம் Bபிமா ளலமூ Fபஹும் லா யன்திகூன்
27:85. அன்றியும், அவர்கள் செய்து வந்த அக்கிரமத்தின் காரணத்தினால் அவர்கள் மீது (வேதனை பற்றிய) வாக்கு ஏற்பட்டு விட்டது; ஆகவே, அவர்கள் பேசமாட்டார்கள்.
27:86
27:86 اَلَمْ يَرَوْا اَنَّا جَعَلْنَا الَّيْلَ لِيَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏
اَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اَنَّا நிச்சயமாக நாம் جَعَلْنَا நாம் அமைத்தோம் الَّيْلَ இரவை لِيَسْكُنُوْا அவர்கள் ஓய்வு பெறுவதற்காக(வும்) فِيْهِ அதில் وَالنَّهَارَ இன்னும் பகலை مُبْصِرًا ؕ வெளிச்சமாகவும் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّـقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்கின்றனர்
27:86. அலம் யரவ் அன்னா ஜ'அல்னல் லய்ல லி யஸ்குனூ Fபீஹி வன்னஹார முBப்ஸிரா; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ் மி(ன்)ய்-யு'மினூன்
27:86. நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
27:87
27:87 وَيَوْمَ يُنْفَخُ فِىْ الصُّوْرِ فَفَزِعَ مَنْ فِىْ السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ‌ؕ وَكُلٌّ اَتَوْهُ دٰخِرِيْنَ‏
وَيَوْمَ நாளில் يُنْفَخُ ஊதப்படும் فِىْ الصُّوْرِ ‘சூர்’ல் فَفَزِعَ திடுக்கிடுவார்(கள்) مَنْ فِىْ السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவர்களும் وَمَنْ فِى الْاَرْضِ பூமியில் உள்ளவர்களும் اِلَّا தவிர مَنْ شَآءَ எவர்களை நாடினான் اللّٰهُ‌ؕ அல்லாஹ் وَكُلٌّ எல்லோரும் اَتَوْهُ அவனிடம் வருவார்கள் دٰخِرِيْنَ‏ பணிந்தவர்களாக
27:87. வ யவ்ம யுன்Fபகு Fபிஸ் ஸூரி FபFபZஜி'அ மன் Fபிஸ் ஸமாவாதி வ மன் Fபில் அர்ளி இல்லா மன் ஷா'அல் லாஹ்; வ குல்லுன் அதவ்ஹு தாகிரீன்
27:87. இன்னும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் திகிலடைந்து விடுவார்கள்; அவ்வனைவரும் பணிந்தவர்களாக அவனிடம் வருவார்கள்.
27:88
27:88 وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَّهِىَ تَمُرُّ مَرَّ السَّحَابِ‌ؕ صُنْعَ اللّٰهِ الَّذِىْۤ اَتْقَنَ كُلَّ شَىْءٍ‌ؕ اِنَّهٗ خَبِيْرٌۢ بِمَا تَفْعَلُوْنَ‏
وَتَرَى பார்ப்பீர் الْجِبَالَ மலைகளை تَحْسَبُهَا அவற்றை நீர் கருதுவீர் جَامِدَةً உறுதியாக நிற்பதாக وَّهِىَ அவையோ تَمُرُّ செல்கின்றன مَرَّ செல்வதைப் போன்று السَّحَابِ‌ؕ மேகங்கள் صُنْعَ செயலாகும் اللّٰهِ அல்லாஹ்வின் الَّذِىْۤ எவன் اَتْقَنَ செம்மையாகச் செய்தான் كُلَّ شَىْءٍ‌ؕ எல்லாவற்றையும் اِنَّهٗ நிச்சயமாக அவன் خَبِيْرٌۢ ஆழ்ந்தறிபவன் بِمَا تَفْعَلُوْنَ‏ நீங்கள் செய்பவற்றை
27:88. வ தரல் ஜிBபால தஹ்ஸBபுஹா ஜாமிதத(ன்)வ் வ ஹிய தமுர்ரு மர்ரஸ் ஸஹாBப்; ஸுன்'அல் லாஹில் லதீ அத்கன குல்ல ஷய்'; இன்னஹூ கBபீருன் Bபிமா தFப்'அலூன்
27:88. இன்னும் நீர் மலைகளைப் பார்த்து அவை மிகவும் உறுதியாக இருப்பதாக எண்ணுகிறீர்; (எனினும் அந்நாளில்) அவை மேகங்களைப் போல் பறந்தோடும்; ஒவ்வொரு பொருளையும் உறுதியாக்கிய அல்லாஹ்வின் செயல்திறனாலேயே (அவ்வாறு நிகழும்.) நிச்சயமாக, அவன் நீங்கள் செய்வதை நன்கு அறிபவன்.
27:89
27:89 مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَيْرٌ مِّنْهَا‌ۚ وَهُمْ مِّنْ فَزَعٍ يَّوْمَٮِٕذٍ اٰمِنُوْنَ‏
مَنْ யார் جَآءَ வருவரோ بِالْحَسَنَةِ நன்மையைக் கொண்டு فَلَهٗ அவருக்கு உண்டு خَيْرٌ சிறந்தது مِّنْهَا‌ۚ அதன் காரணமாக وَهُمْ அவர்கள் مِّنْ فَزَعٍ திடுக்கத்திலிருந்து يَّوْمَٮِٕذٍ அந்நாளில் اٰمِنُوْنَ‏ பாதுகாப்புப் பெறுவார்கள்
27:89. மன் ஜா'அ Bபில் ஹஸனதி Fபலஹூ கய்ருன் மின்ஹா வ ஹும் மின் FபZஜ'இ(ன்)ய் யவ்ம'இதின் ஆமினூன்
27:89. (அந்நாளில்) எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதைவிட மேலானது உண்டு - மேலும் அவர்கள் அந்நாளின் திடுக்கத்தை விட்டும் அச்சந் தீர்ந்து இருப்பார்கள்.
27:90
27:90 وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَكُبَّتْ وُجُوْهُهُمْ فِى النَّارِؕ هَلْ تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
وَمَنْ இன்னும் யார் جَآءَ வருவாரோ بِالسَّيِّئَةِ தீமையைக் கொண்டு فَكُبَّتْ தள்ளப்படும் وُجُوْهُهُمْ அவர்களுடைய முகங்கள் فِى النَّارِؕ நரகத்தில் هَلْ تُجْزَوْنَ கூலி கொடுக்கப்படுவீர்களா? اِلَّا தவிர مَا كُنْتُمْ எதற்கு நீங்கள் இருந்தீர்கள் تَعْمَلُوْنَ‏ செய்கிறீர்கள்
27:90. வ மன் ஜா'அ Bபிஸ்ஸய் யி'அதி FபகுBப்Bபத் வுஜூஹுஹும் Fபின் னாரி ஹல் துஜ்Zஜவ்ன இல்லா மா குன்தும் தஃமலூன்
27:90. இன்னும்: எவர் தீமையைக் கொண்டு வருகிறாரோ அவர்களுடைய முகங்கள் குப்புற (நரக) நெருப்பில் தள்ளப்படும்; “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு அன்றி (வேறு) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று கூறப்படும்.)
27:91
27:91 اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ رَبَّ هٰذِهِ الْبَلْدَةِ الَّذِىْ حَرَّمَهَا وَلَهٗ كُلُّ شَىْءٍ‌ وَّاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِيْنَۙ‏
اِنَّمَاۤ اُمِرْتُ நான் கட்டளையிடப்பட்டதெல்லாம் اَنْ اَعْبُدَ வணங்குவதற்குத்தான் رَبَّ இறைவனை هٰذِهِ الْبَلْدَةِ இந்த ஊரின் الَّذِىْ حَرَّمَهَا எவன்/புனிதப்படுத்தியுள்ளான்/அதை وَلَهٗ அவனுக்குத்தான் كُلُّ எல்லா شَىْءٍ‌ பொருள்களும் وَّاُمِرْتُ இன்னும் , நான் கட்டளை இடப்பட்டுள்ளேன் اَنْ اَكُوْنَ நான் ஆகவேண்டும் என்று مِنَ الْمُسْلِمِيْنَۙ‏ முஸ்லிம்களில்
27:91. இன்னமா உமிர்து அன் அஃBபுத ரBப்Bப ஹாதிஹில் Bபல்ததில் லதீ ஹர்ரமஹா வ லஹூ குல்லு ஷய்'இ(ன்)வ் வ உமிர்து அன் அகூன மினல் முஸ்லிமீன்
27:91. “இந்த ஊரை எவன் கண்ணியப் படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன; அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்டவானக இருக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று நபியே! நீர் கூறுவீராக).
27:92
27:92 وَاَنْ اَتْلُوَا الْقُرْاٰنَ‌ۚ فَمَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِىْ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ ضَلَّ فَقُلْ اِنَّمَاۤ اَنَا مِنَ الْمُنْذِرِيْنَ‏
وَاَنْ اَتْلُوَا இன்னும் நான் ஓதுவதற்கு الْقُرْاٰنَ‌ۚ குர்ஆனை فَمَنِ ஆகவே, யார் اهْتَدٰى நேர்வழி பெறுகிறாரோ فَاِنَّمَا يَهْتَدِىْ நிச்சயமாக அவர் நேர்வழி பெறுவதெல்லாம் لِنَفْسِهٖ‌ۚ அவரது நன்மைக்காகத்தான் وَمَنْ யார் ضَلَّ வழி கெடுகின்றானோ فَقُلْ கூறுவீராக! اِنَّمَاۤ اَنَا நான் எல்லாம் مِنَ الْمُنْذِرِيْنَ‏ எச்சரிப்பவர்களில் உள்ளவன்தான்
27:92. வ அன் அத்லுவல் குர்ஆன Fபமனிஹ் ததா Fப இன்னமா யஹ்ததீ லினFப்ஸிஹீ வ மன் ளல்ல Fபகுல் இன்னமா அன மினல் முன்திரீன்
27:92. இன்னும்: குர்ஆனை ஓதி வரவும் (நான் ஏவப்பட்டுள்ளேன்); ஆகவே எவர் நேர்வழியை அடைகிறாரோ - அவர் நேர்வழியடைவது அவர் நன்மைக்கேயாகும்; அன்றியும் எவர் வழி கெடுகிறாரோ (அவருக்குக்) கூறுவீராக: “நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.“
27:93
27:93 وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ سَيُرِيْكُمْ اٰيٰتِهٖ فَتَعْرِفُوْنَهَا‌ ؕ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ
وَقُلِ கூறுவீராக الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே سَيُرِيْكُمْ உங்களுக்கு காண்பிப்பான் اٰيٰتِهٖ தனது அத்தாட்சிகளை فَتَعْرِفُوْنَهَا‌ அச்சமயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள் وَمَا இல்லை رَبُّكَ உமது இறைவன் بِغَافِلٍ கவனிக்காதவனாக عَمَّا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்பவற்றை
27:93. வ குலில் ஹம்து லில்லாஹி ஸ யுரீகும் ஆயாதிஹீ Fப தஃரிFபூனஹா; வமா ரBப்Bபுக BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
27:93. இன்னும் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” மேலும் உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதை விட்டும் பராமுகமாக இல்லை.