21. ஸூரத்துல் அன்பியா(நபிமார்கள்)
மக்கீ, வசனங்கள்: 112

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
21:1
21:1 اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِىْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَ‌ۚ‏
اِقْتَرَبَ நெருங்கிவிட்டது لِلنَّاسِ மக்களுக்கு حِسَابُهُمْ அவர்களின் விசாரணை وَهُمْ அவர்களோ فِىْ غَفْلَةٍ அலட்சியத்தில் مُّعْرِضُوْنَ‌ۚ‏ புறக்கணிக்கின்றனர்
21:1. இக்தரBப லின்னாஸி ஹிஸாBபுஹும் வ ஹும் Fபீ கFப்லதிம் முஃரிளூன்
21:1. மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது; ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.
21:2
21:2 مَا يَاْتِيْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنْ رَّبِّہِمْ مُّحْدَثٍ اِلَّا اسْتَمَعُوْهُ وَهُمْ يَلْعَبُوْنَۙ‏
مَا يَاْتِيْهِمْ அவர்களுக்கு வராது مِّنْ ذِكْرٍ அறிவுரை ஏதும் مِّنْ رَّبِّہِمْ அவர்களுடைய இறைவனிடமிருந்து مُّحْدَثٍ புதிய اِلَّا தவிர اسْتَمَعُوْهُ அதை அவர்கள் செவிமடுத்தே وَهُمْ அவர்கள் يَلْعَبُوْنَۙ‏ விளையாடுபவர்களாக
21:2. மா ய'தீஹிம் மின் திக்ரிம் மிர் ரBப்Bபிஹிம் முஹ்ததின் இல்லஸ் தம'ஊஹு வ ஹும் யல்'அBபூன்
21:2. அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய நினைவூட்டுதல் வரும்போது அவர்கள் விளையாடியவர்களாக அதை செவி மடுக்கிறார்களே தவிர வேறில்லை.
21:3
21:3 لَاهِيَةً قُلُوْبُهُمْ‌ ؕ وَاَسَرُّوا النَّجْوَى‌ۖ الَّذِيْنَ ظَلَمُوْا ‌ۖ  هَلْ هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ‌ ۚ اَفَتَاْتُوْنَ السِّحْرَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ‏
لَاهِيَةً அலட்சியம் செய்கின்றன قُلُوْبُهُمْ‌ ؕ அவர்களது உள்ளங்கள் وَاَسَرُّوا பகிரங்கப்படுத்திக் கொண்டனர் النَّجْوَى‌ۖ பேச்சை الَّذِيْنَ ظَلَمُوْا அநியாயக்காரர்கள் ۖ  هَلْ هٰذَاۤ இவர் இல்லை اِلَّا بَشَرٌ மனிதரே தவிர مِّثْلُكُمْ‌ ۚ உங்களைப் போன்ற اَفَتَاْتُوْنَ ஏற்றுக்கொள்கிறீர்களா السِّحْرَ சூனியத்தை وَاَنْتُمْ நீங்கள் تُبْصِرُوْنَ‏ அறிந்துகொண்டே
21:3. லாஹியதன் குலூBபுஹும்; வ அஸர்ருன் னஜ்வல் லதீன ளலமூ ஹல் ஹாதா இல்லா Bபஷரும் மித்லுகும் 'அFப த'தூனஸ் ஸிஹ்ர வ அன்தும் துBப்ஸிரூன்
21:3. அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன; இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக: “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை; நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?” என்று கூறிக்கொள்கின்றனர்.
21:4
21:4 قٰلَ رَبِّىْ يَعْلَمُ الْقَوْلَ فِى السَّمَآءِ وَالْاَرْضِ‌ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
قٰلَ அவர் கூறினார் رَبِّىْ என் இறைவன் يَعْلَمُ அறிகிறான் الْقَوْلَ பேச்சுகளை فِى السَّمَآءِ வானத்திலும் وَالْاَرْضِ‌ பூமியிலும் وَهُوَ السَّمِيْعُ அவன்தான் நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கு அறிபவன்
21:4. கால ரBப்Bபீ யஃலமுல் கவ்ல Fபிஸ் ஸமா'இ வல் அர்ளி வ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
21:4. “என்னுடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் (பேசப்படும்) சொல்லையெல்லாம் நன்கறிபவன்; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்” என்று அவர் கூறினார்.
21:5
21:5 بَلْ قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍۢ بَلِ افْتَـرٰٮهُ بَلْ هُوَ شَاعِرٌ ‌ ۖۚ فَلْيَاْتِنَا بِاٰيَةٍ كَمَاۤ اُرْسِلَ الْاَوَّلُوْنَ‏
بَلْ மாறாக قَالُوْۤا கூறினர் اَضْغَاثُ பயமுறுத்துகின்ற اَحْلَامٍۢ கனவுகள் بَلِ மாறாக افْتَـرٰٮهُ இதை இட்டுக்கட்டுகிறார் بَلْ மாறாக هُوَ இவர் شَاعِرٌ ۖۚ ஒரு கவிஞர் فَلْيَاْتِنَا ஆகவே எங்களிடம் கொண்டு வரட்டும் بِاٰيَةٍ ஓர் அத்தாட்சியை كَمَاۤ போன்று اُرْسِلَ அனுப்பப்பட்டது الْاَوَّلُوْنَ‏ முந்தியவர்கள்
21:5. Bபல் காலூ அள்காது அஹ்லாமின் Bபல் இFப்தராஹு Bபல் ஹுவ ஷா'இருன் Fபல் ய'தினா Bபி ஆயதின் கமா உர்ஸிலல் அவ்வலூன்
21:5. அப்படியல்ல! “இவை கலப்படமான கனவுகள்” இல்லை, “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்” இல்லை, “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்” என்றும் கூறுகின்றனர்.
21:6
21:6 مَاۤ اٰمَنَتْ قَبْلَهُمْ مِّنْ قَرْيَةٍ اَهْلَـكْنٰهَا‌ۚ اَفَهُمْ يُؤْمِنُوْنَ‏
مَاۤ اٰمَنَتْ நம்பிக்கை கொள்ளவில்லை قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் مِّنْ قَرْيَةٍ எந்த சமுதாயமும் اَهْلَـكْنٰهَا‌ۚ ஆகவே, அவர்களை அழித்தோம் اَفَهُمْ ?/எனவே, இவர்கள் يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொண்டு விடுவார்கள்
21:6. மா ஆமனத் கBப்லஹும் மின் கர்யதின் அஹ்லக்னாஹா அ-Fபஹும் யு'மினூன்
21:6. இவர்களுக்கு முன்னர் நாம் அழித்து விட்ட எந்த ஊ(ரா)ரும் ஈமான் கொள்ளவில்லை; அவ்வாறிருக்க இவர்கள் ஈமான் கொள்வார்களா?
21:7
21:7 وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ اِلَّا رِجَالًا نُّوْحِىْۤ اِلَيْهِمْ‌ فَسْــٴَــلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ‏
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை قَبْلَكَ உமக்கு முன்னர் اِلَّا தவிர رِجَالًا ஆடவர்களை نُّوْحِىْۤ வஹீ அறிவிப்போம் اِلَيْهِمْ‌ அவர்களுக்கு فَسْــٴَــلُوْۤا ஆகவே, கேட்டறிந்து கொள்ளுங்கள் اَهْلَ الذِّكْرِ வேதத்தையுடையவர்களிடம் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் لَا تَعْلَمُوْنَ‏ அறியாதவர்களாக
21:7. வ மா அர்ஸல்னா கBப்லக இல்லா ரிஜாலன் னூஹீ இலய்ஹிம் Fபஸ்'அலூ அஹ்லத் திக்ரி இன் குன்தும் லா தஃலமூன்
21:7. (நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை; அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே “(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்” (என்று நபியே! அவர்களிடம் கூறும்).
21:8
21:8 وَمَا جَعَلْنٰهُمْ جَسَدًا لَّا يَاْكُلُوْنَ الطَّعَامَ وَمَا كَانُوْا خٰلِدِيْنَ‏
وَمَا جَعَلْنٰهُمْ நாம் அவர்களை ஆக்கவில்லை جَسَدًا உடல்களாக لَّا يَاْكُلُوْنَ சாப்பிடாத الطَّعَامَ உணவு وَمَا كَانُوْا இன்னும் இருக்கவில்லை خٰلِدِيْنَ‏ நிரந்தர தன்மை உள்ளவர்களாக
21:8. வமா ஜ'அல்னாஹும் ஜஸதல் லா ய'குலூனத் த'ஆம வமா கானூ காலிதீன்
21:8. அன்றியும் நாம் அவர்களுக்கு உணவு அருந்தாத உடலை அமைக்கவில்லை; மேலும், (பூமியில்) நிரந்தரமானவர்களாகவும் அவர்களிருக்கவில்லை.
21:9
21:9 ثُمَّ صَدَقْنٰهُمُ الْوَعْدَ فَاَنْجَيْنٰهُمْ وَمَنْ نَّشَآءُ وَاَهْلَكْنَا الْمُسْرِفِيْنَ‏
ثُمَّ பிறகு صَدَقْنٰهُمُ நாம் அவர்களுக்கு உண்மைப்படுத்தினோம் الْوَعْدَ வாக்கை فَاَنْجَيْنٰهُمْ நாம் பாதுகாத்தோம் وَمَنْ نَّشَآءُ நாம் நாடியவர்களையும் وَاَهْلَكْنَا நாம் அழித்தோம் الْمُسْرِفِيْنَ‏ வரம்பு மீறியவர்களை
21:9. தும்ம ஸதக்னா ஹுமுல் வஃத Fப-அன்ஜய்னாஹும் வ மன் னஷா'உ வ அஹ்லக்னல் முஸ்ரிFபீன்
21:9. பின்னர், (நம்) வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; அவ்வாறு நாம் அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம்; ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்.
21:10
21:10 لَقَدْ اَنْزَلْنَاۤ اِلَيْكُمْ كِتٰبًا فِيْهِ ذِكْرُكُمْ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ
لَقَدْ திட்டமாக اَنْزَلْنَاۤ இறக்கி இருக்கிறோம் اِلَيْكُمْ உங்களுக்கு كِتٰبًا ஒரு வேதத்தை فِيْهِ அதில் ذِكْرُكُمْ‌ؕ உங்களைப் பற்றிய சிறப்பு இருக்கிறது اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
21:10. லகத் அன்Zஜல்னா இலய்கும் கிதாBபன் Fபீஹி திக்ருகும் அFபலா தஃகிலூன்
21:10. உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா?  
21:11
21:11 وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَّاَنْشَاْنَا بَعْدَهَا قَوْمًا اٰخَرِيْنَ‏
وَكَمْ எத்தனையோ قَصَمْنَا நாம் அழித்தோம் مِنْ قَرْيَةٍ பல ஊர்களை كَانَتْ அவை இருந்தன ظَالِمَةً தீயவையாக وَّاَنْشَاْنَا உருவாக்கினோம் بَعْدَهَا அவற்றுக்குப் பின்னர் قَوْمًا اٰخَرِيْنَ‏ வேறு மக்களை
21:11. வ கம் கஸம்னா மின் கர்யதின் கானத் ளாலிமத(ன்)வ் வ அன்ஷ' னா Bபஃதஹா கவ்மன் ஆகரீன்
21:11. மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையோ நாம் அழித்தோம்; அதற்குப் பின் (அங்கு) வேறு சமூகத்தை உண்டாக்கினோம்.
21:12
21:12 فَلَمَّاۤ اَحَسُّوْا بَاْسَنَاۤ اِذَا هُمْ مِّنْهَا يَرْكُضُوْنَؕ‏
فَلَمَّاۤ اَحَسُّوْا அவர்கள் உணர்ந்தபோது بَاْسَنَاۤ நமது வேதனையை اِذَا هُمْ அப்போது அவர்கள் مِّنْهَا அதிலிருந்து يَرْكُضُوْنَؕ‏ விரைந்து ஓடினர்
21:12. Fபலம்மா அஹஸ்ஸூ Bப'ஸனா இதா ஹும் மின்ஹா யர்குளூன்
21:12. ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.
21:13
21:13 لَا تَرْكُضُوْا وَ ارْجِعُوْۤا اِلٰى مَاۤ اُتْرِفْتُمْ فِيْهِ وَمَسٰكِنِكُمْ لَعَلَّكُمْ تُسْـٴَــلُوْنَ‏
لَا تَرْكُضُوْا விரைந்து ஓடாதீர்கள் وَ ارْجِعُوْۤا திரும்புங்கள் اِلٰى مَاۤ எதன் பக்கம் اُتْرِفْتُمْ நீங்கள் பெரும் இன்பம் கொடுக்கப்பட்டீர்கள் فِيْهِ அதில் وَمَسٰكِنِكُمْ உங்கள் இல்லங்களின் لَعَلَّكُمْ تُسْـٴَــلُوْنَ‏ நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்
21:13. லா தர்குளூ வர்ஜி'ஊ இலா மா உத்ரிFப்தும் Fபீஹி வ மஸாகினிகும் ல'அல்லகும் துஸ்'அலூன்
21:13. “விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும், உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக” (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது).
21:14
21:14 قَالُوْا يٰوَيْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் يٰوَيْلَنَاۤ எங்கள் நாசமே اِنَّا كُنَّا நிச்சயமாக நாங்கள் இருந்தோம் ظٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களாக
21:14. காலூ யா வய்லனா இன்னா குன்னா ளாலிமீன்
21:14. (இதற்கு அவர்கள்) “எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று வருந்திக் கூறினார்கள்.
21:15
21:15 فَمَا زَالَتْ تِّلْكَ دَعْوٰٮهُمْ حَتّٰى جَعَلْنٰهُمْ حَصِيْدًا خٰمِدِيْنَ‏
فَمَا زَالَتْ நீடித்திருந்தது تِّلْكَ அதுவே دَعْوٰٮهُمْ அவர்களது கூப்பாடாக حَتّٰى இறுதியாக جَعَلْنٰهُمْ அவர்களை நாம் ஆக்கிவிட்டோம் حَصِيْدًا வெட்டப்பட்டவர்களாக خٰمِدِيْنَ‏ அழிந்தவர்களாக
21:15. Fபமா Zஜாலத் தில்க தஃவாஹும் ஹத்தா ஜஹல்னாஹும் ஹஸீதன் காமிதீன்
21:15. அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தழிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை.
21:16
21:16 وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ‏
وَمَا خَلَقْنَا நாம் படைக்கவில்லை السَّمَآءَ வானத்தையும் وَالْاَرْضَ பூமியையும் وَمَا بَيْنَهُمَا அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் لٰعِبِيْنَ‏ விளையாடுபவர்களாக
21:16. வமா கலக்னஸ் ஸமா'அ வல் அர்ள வமா Bபய்னஹுமா லா'இBபீன்
21:16. மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.
21:17
21:17 لَوْ اَرَدْنَاۤ اَنْ نَّـتَّخِذَ لَهْوًا لَّا تَّخَذْنٰهُ مِنْ لَّدُنَّاۤ  ۖ  اِنْ كُنَّا فٰعِلِيْنَ‏
لَوْ اَرَدْنَاۤ நாம் நாடி இருந்தால் اَنْ نَّـتَّخِذَ நாம் ஏற்படுத்திக் கொள்ள لَهْوًا வேடிக்கையை لَّا تَّخَذْنٰهُ அதை ஏற்படுத்திக் கொண்டிருப்போம் مِنْ لَّدُنَّاۤ நம்மிடமிருந்தே ۖ  اِنْ كُنَّا நாம் இல்லை فٰعِلِيْنَ‏ செய்பவர்களாக
21:17. லவ் அரத்னா அன் னத்தகித லஹ்வல் லத் தகத்னாஹு மில் லதுன்னா இன் குன்னா Fபா'இலீன்
21:17. வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.
21:18
21:18 بَلْ نَـقْذِفُ بِالْحَـقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ‌ ؕ وَلَـكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُوْنَ‏
بَلْ மாறாக نَـقْذِفُ எறிகிறோம் بِالْحَـقِّ சத்தியத்தை عَلَى الْبَاطِلِ அசத்தியத்தின் மீது فَيَدْمَغُهٗ அது அதை உடைத்து விடுகிறது فَاِذَا அப்போது هُوَ அது زَاهِقٌ‌ ؕ அழிந்து விடுகிறது وَلَـكُمُ உங்களுக்கு الْوَيْلُ நாசம்தான் مِمَّا تَصِفُوْنَ‏ வர்ணிப்பதால்
21:18. Bபல் னக்திFபு Bபில்ஹக்கி 'அலல் Bபாதிலி Fப யத்மகுஹூ Fப இதா ஹுவ Zஜாஹிக்; வ லகுமுல் வய்லு மிம்மா தஸிFபூன்
21:18. அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.
21:19
21:19 وَلَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَمَنْ عِنْدَهٗ لَا يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَلَا يَسْتَحْسِرُوْنَ‌ۚ‏
وَلَهٗ அவனுக்கே مَنْ எவர்கள் فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَالْاَرْضِ‌ؕ பூமியிலும் وَمَنْ இன்னும் எவர்கள் عِنْدَهٗ அவனிடம் لَا يَسْتَكْبِرُوْنَ பெருமையடிக்க மாட்டார்கள் عَنْ عِبَادَتِهٖ அவனை வணங்குவதைவிட்டு وَلَا يَسْتَحْسِرُوْنَ‌ۚ‏ இன்னும் சோர்வடைய மாட்டார்கள்
21:19. வ லஹூ மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ மன் 'இன்தஹூ லா யஸ்தக்Bபிரூன 'அன் 'இBபாத திஹீ வலா யஸ்தஹ்ஸிரூன்
21:19. வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள்.
21:20
21:20 يُسَبِّحُوْنَ الَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُوْنَ‏
يُسَبِّحُوْنَ அவர்கள் துதிக்கின்றனர் الَّيْلَ இரவு وَالنَّهَارَ பகலாக لَا يَفْتُرُوْنَ‏ பலவீனப்படுவதில்லை
21:20. யுஸBப்Bபிஹூன லய்ல வன்னஹார லா யFப்துரூன்
21:20. இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
21:21
21:21 اَمِ اتَّخَذُوْۤا اٰلِهَةً مِّنَ الْاَرْضِ هُمْ يُنْشِرُوْنَ‏
اَمِ اتَّخَذُوْۤا எடுத்துக் கொண்டார்களா? اٰلِهَةً கடவுள்களை مِّن الْاَرْضِ பூமியில் هُمْ அவர்கள் يُنْشِرُوْنَ‏ உயிர்ப்பிக்கின்ற கடவுள்களை
21:21. அமித் தகதூ ஆலிஹதம் மினல் அர்ளி ஹும் யுன்ஷிரூன்
21:21. பூமியில் உள்ளவற்றிலிருந்து இவர்கள் தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்களே! அவை (இறந்தோரை) உயிர் கொடுத்து எழுப்புமா?
21:22
21:22 لَوْ كَانَ فِيْهِمَاۤ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَـفَسَدَتَا‌ۚ فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُوْنَ‏
لَوْ كَانَ இருந்திருந்தால் فِيْهِمَاۤ அவை இரண்டிலும் اٰلِهَةٌ கடவுள்கள் اِلَّا اللّٰهُ அல்லாஹ்வைத் தவிர لَـفَسَدَتَا‌ۚ அவை இரண்டும் சீரழிந்து இருக்கும் فَسُبْحٰنَ மகாத் தூயவன் اللّٰهِ அல்லாஹ் رَبِّ அதிபதியான الْعَرْشِ அர்ஷுடைய عَمَّا விட்டு يَصِفُوْنَ‏ அவர்கள் வர்ணிப்பதை
21:22. லவ் கான Fபீஹிமா ஆலிஹதுன் இல்லல் லாஹு லFபஸததா; Fப-ஸுBப்ஹானல் லாஹி ரBப்Bபில் 'அர்ஷி 'அம்மா யஸிFபூன்
21:22. (வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.
21:23
21:23 لَا يُسْـٴَــلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْـٴَـــلُوْنَ‏
لَا يُسْـٴَــلُ அவன் கேள்வி கேட்கப்பட மாட்டான் عَمَّا பற்றி يَفْعَلُ அவன் செய்வதை وَهُمْ அவர்கள்தான் يُسْـٴَـــلُوْنَ‏ கேள்வி கேட்கப்படுவார்கள்
21:23. லா யுஸ்'அலு 'அம்மா யFப்'அலு வ ஹும் யுஸ்'அலூன்
21:23. அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.
21:24
21:24 اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً ‌ ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ‌ ۚ هٰذَا ذِكْرُ مَنْ مَّعِىَ وَذِكْرُ مَنْ قَبْلِىْ‌ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ ۙ الْحَـقَّ‌ فَهُمْ مُّعْرِضُوْنَ‏
اَمِ اتَّخَذُوْا அவர்கள் எடுத்துக் கொண்டார்களா? مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اٰلِهَةً  ؕ கடவுள்களை قُلْ கூறுவீராக هَاتُوْا கொண்டு வாருங்கள் بُرْهَانَكُمْ‌ ۚ உங்கள் ஆதாரத்தை هٰذَا இது ذِكْرُ பேச்சாகும் مَنْ مَّعِىَ என்னுடன் உள்ளவர்களைப் பற்றி وَذِكْرُ இன்னும் பேச்சாகும் مَنْ قَبْلِىْ‌ ؕ எனக்கு முன் உள்ளவர்களைப் பற்றி بَلْ மாறாக اَكْثَرُهُمْ அவர்களில் அதிகமானவர்கள் لَا يَعْلَمُوْنَ ۙ அறியமாட்டார்கள் الْحَـقَّ‌ சத்தியத்தை فَهُمْ ஆகவே, அவர்கள் مُّعْرِضُوْنَ‏ புறக்கணிக்கிறார்கள்
21:24. அமித் தகதூ மின் தூனிஹீ ஆலிஹதன் குல் ஹாதூ Bபுர்ஹானகும் ஹாத திக்ரு மம் ம'இய வ திக்ரு மன் கBப்லீ; Bபல் அக்தருஹும் லா யஃலமூனல் ஹக்க Fபஹும் முஃரிளூன்
21:24. அல்லது, அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? “அப்படியாயின், உங்கள் அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்; இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்பு இருந்தவர்களின் வேதமும் இருக்கின்றன” என்று நபியே! நீர் கூறும்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள்.
21:25
21:25 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ اِلَّا نُوْحِىْۤ اِلَيْهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدُوْنِ‏
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை مِنْ قَبْلِكَ உமக்கு முன்னர் مِنْ رَّسُوْلٍ எந்த தூதரையும் اِلَّا தவிர نُوْحِىْۤ நாம் வஹீ அறிவித்தோம் اِلَيْهِ அவர்களுக்கு اَنَّهٗ நிச்சயமாக விஷயமாவது لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّاۤ اَنَا என்னைத் தவிர فَاعْبُدُوْنِ‏ ஆகவே, என்னையே வணங்குங்கள்
21:25. வ மா அர்ஸல்னா மின் கBப்லிக மிர் ரஸூலின் இல்லா னூஹீ இலய்ஹி அன்னஹூ லா இலாஹ இல்லா அன FபஃBபுதூன்
21:25. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
21:26
21:26 وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا‌ سُبْحٰنَهٗ‌ ؕ بَلْ عِبَادٌ مُّكْرَمُوْنَ ۙ‏
وَقَالُوا அவர்கள் கூறுகின்றனர் اتَّخَذَ எடுத்துக் கொண்டான் الرَّحْمٰنُ பேரருளாளன் وَلَدًا‌ ஒரு குழந்தையை سُبْحٰنَهٗ‌ ؕ அவன் மகா தூயவன் بَلْ மாறாக عِبَادٌ அடியார்கள் مُّكْرَمُوْنَ ۙ‏ அவனுடைய கண்ணியமான
21:26. வ காலுத் தகதர் ரஹ்மானு வலதா; ஸுBப்ஹானஹு Bபல் 'இBபாதும் முக்ரமூன்
21:26. அவர்கள்: “அர்ரஹ்மான் ஒரு குமாரனைத் தனக்கென எடுத்துக் கொண்டிருக்கின்றான்” என்று கூறுகிறார்கள்; (ஆனால்) அவனோ மிகவும் தூயவன்! அப்படியல்ல: (அல்லாஹ்வின் குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும் அல்லாஹ்வின்) கண்ணியமிக்க அடியார்களே ஆவார்கள்.
21:27
21:27 لَا يَسْبِقُوْنَهٗ بِالْقَوْلِ وَهُمْ بِاَمْرِهٖ يَعْمَلُوْنَ‏
لَا يَسْبِقُوْنَهٗ அவர்கள் அவனை முந்தமாட்டார்கள் بِالْقَوْلِ பேச்சில் وَهُمْ அவர்கள் بِاَمْرِهٖ அவனுடைய கட்டளைக் கொண்டே يَعْمَلُوْنَ‏ செய்கின்றனர்
21:27. லா யஸ்Bபிகூனஹூ Bபில் கவ்லி வ ஹும் Bபி அம்ரிஹீ யஃமலூன்
21:27. அவர்கள் (எந்த ஒரு பேச்சையும்) அவனை முந்திப் பேச மாட்டார்கள்; அவர்கள் அவன் கட்டளைப் படியே (எதையும்) செய்கிறார்கள்.
21:28
21:28 يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَ لَا يَشْفَعُوْنَۙ اِلَّا لِمَنِ ارْتَضٰى وَهُمْ مِّنْ خَشْيَـتِهٖ مُشْفِقُوْنَ‏
يَعْلَمُ அவன் நன்கறிவான் مَا بَيْنَ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன் உள்ளதையும் وَمَا خَلْفَهُمْ அவர்களுக்குப் பின் உள்ளதையும் وَ لَا يَشْفَعُوْنَۙ அவர்கள் சிபாரிசு செய்ய மாட்டார்கள் اِلَّا தவிர لِمَنِ ارْتَضٰى அவன் விரும்பியவர்களுக்கே وَهُمْ அவர்கள் مِّنْ خَشْيَـتِهٖ அவனுடைய அச்சத்தால் مُشْفِقُوْنَ‏ பயப்படுகிறார்கள்
21:28. யஃலமு மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும் வலா யஷ்Fப'ஊன இல்லா லிமனிர் தளா வ ஹும் மின் கஷ் யதிஹீ முஷ்Fபிகூன்
21:28. அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த் தகைய)வருக்கன்றி - அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் பால் உள்ள அச்சத்தால் நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
21:29
21:29 وَمَنْ يَّقُلْ مِنْهُمْ اِنِّىْۤ اِلٰـهٌ مِّنْ دُوْنِهٖ فَذٰلِكَ نَجْزِيْهِ جَهَـنَّمَ‌ؕ كَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ
وَمَنْ يَّقُلْ யார் கூறுவாரோ مِنْهُمْ அவர்களில் اِنِّىْۤ நிச்சயமாக நான்தான் اِلٰـهٌ கடவுள் مِّنْ دُوْنِهٖ அவனையன்றி فَذٰلِكَ அவர் نَجْزِيْهِ அவருக்கு கூலியாக கொடுப்போம் جَهَـنَّمَ‌ؕ நரகத்தையே كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى கூலி கொடுப்போம் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களுக்கு
21:29. வ மய் யகுல் மின்ஹும் இன்னீ இலாஹும் மின் தூனிஹீ Fபதாலிக னஜ்Zஜீஹி ஜஹன்னம்; கதாலிக னஜ்Zஜிள் ளாலிமீன்
21:29. இன்னும், அவர்களில் எவரேனும் “அவனன்றி நிச்சயமாக நானும் நாயன்தான்” என்று கூறுவாரேயானால், அ(த்தகைய)வருக்கு - நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் - இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம்.
21:30
21:30 اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ ؕ اَفَلَا يُؤْمِنُوْنَ‏
اَوَلَمْ يَرَ அவர்கள் அறியவேண்டாமா الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரிப்பவர்கள் اَنَّ நிச்சயமாக السَّمٰوٰتِ வானங்களும் وَالْاَرْضَ பூமியும் كَانَـتَا அவ்விரண்டும் இருந்தன رَتْقًا சேர்ந்து فَفَتَقْنٰهُمَا‌ ؕ நாம்தான் அவற்றைப் பிளந்தோம் وَجَعَلْنَا ஏற்படுத்தினோம் مِنَ الْمَآءِ தண்ணீரிலிருந்து كُلَّ شَىْءٍ எல்லாவஸ்துகளையும் حَىٍّ‌ ؕ உயிருள்ள اَفَلَا يُؤْمِنُوْنَ‏ அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்களா
21:30. அவலம் யரல் லதீன கFபரூ அன்னஸ் ஸமாவாதி வல் அர்ள கானதா ரத்கன் FபFபதக்னா ஹுமா வ ஜ'அல்னா மினல் மா'இ குல்ல ஷய்'இன் ஹய்யின் அFபலா யு'மினூன்
21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
21:31
21:31 وَجَعَلْنَا فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِهِمْ وَجَعَلْنَا فِيْهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُوْنَ‏
وَجَعَلْنَا இன்னும் நாம் ஏற்படுத்தினோம் فِى الْاَرْضِ பூமியில் رَوَاسِىَ மலைகளை اَنْ تَمِيْدَ அது சாய்ந்து விடாமல் இருப்பதற்காக بِهِمْ அவர்களுடன் وَجَعَلْنَا ஏற்படுத்தினோம் فِيْهَا அதில் فِجَاجًا விசாலமான سُبُلًا பாதைகளை لَّعَلَّهُمْ يَهْتَدُوْنَ‏ அவர்கள் வழிபெறுவதற்காக
21:31. வ ஜ'அல்னா Fபில் அர்ளி ரவாஸிய அன் தமீத Bபிஹிம் வ ஜ'அல்னா Fபீஹா Fபிஜாஜன் ஸுBபுலல் ல'அல்லஹும் யஹ்ததூன்
21:31. இன்னும்: இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.
21:32
21:32 وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا ۖۚ وَّهُمْ عَنْ اٰيٰتِهَا مُعْرِضُوْنَ‏
وَجَعَلْنَا நாம் ஆக்கினோம் السَّمَآءَ வானத்தை سَقْفًا ஒரு முகடாக مَّحْفُوْظًا ۖۚ பாதுகாக்கப்பட்ட وَّهُمْ அவர்கள் عَنْ اٰيٰتِهَا அதன் அத்தாட்சிகளை مُعْرِضُوْنَ‏ புறக்கணிக்கின்றார்கள்
21:32. வ ஜ'அல்னஸ் ஸமா'அ ஸக்Fபம் மஹ்Fபூள(ன்)வ் வ ஹும் 'அன் ஆயாதிஹா முஃரிளூன்
21:32. இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.
21:33
21:33 وَهُوَ الَّذِىْ خَلَقَ الَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ‌ؕ كُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ‏
وَهُوَ الَّذِىْ அவன்தான் خَلَقَ படைத்தான் الَّيْلَ وَالنَّهَارَ இரவையும் பகலையும் وَالشَّمْسَ சூரியனையும் وَالْقَمَرَ‌ؕ சந்திரனையும் كُلٌّ ஒவ்வொன்றும் فِىْ فَلَكٍ சுற்று வட்டத்தில் يَّسْبَحُوْنَ‏ நீந்துகின்றன
21:33. வ ஹுவல் லதீ கலகல் லய்ல வன்னஹார வஷ்ஷம்ஸ வல் கமர குல்லுன் Fபீ Fபலகி(ன்)ய் யஸ்Bபஹூன்
21:33. இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
21:34
21:34 وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُـلْدَ‌ ؕ اَفَا۟ٮِٕنْ مِّتَّ فَهُمُ الْخٰـلِدُوْنَ‏
وَمَا جَعَلْنَا நாம் ஆக்கவில்லை لِبَشَرٍ எந்த மனிதருக்கும் مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் الْخُـلْدَ‌ ؕ நிரந்தரத்தை اَفَا۟ٮِٕنْ இருந்து விடுவார்களா مِّتَّ நீர்மரணித்துவிட்டால் فَهُمُ الْخٰـلِدُوْنَ‏ அவர்கள் நிரந்தரமானவர்களாக
21:34. வமா ஜ'அல்னா லிBபஷரிம் மின் கBப்லிகல் குல்த்; அFப இம்மித்த Fபஹுமுல் காலிதூன்
21:34. (நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை; ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் என்றென்றும் வாழப் போகிறார்களா?
21:35
21:35 كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ؕ وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً‌  ؕ وَاِلَيْنَا تُرْجَعُوْنَ‏
كُلُّ ஒவ்வோர் نَفْسٍ ஆன்மாவும் ذَآٮِٕقَةُ சுவைக்கக் கூடியது الْمَوْتِ‌ؕ மரணத்தை وَنَبْلُوْ நாம் சோதிப்போம் كُمْ உங்களை بِالشَّرِّ துன்பத்தைக் கொண்டு وَالْخَيْرِ இன்னும் இன்பத்தைக்கொண்டு فِتْنَةً‌  ؕ சோதிப்பதற்காக وَاِلَيْنَا நம்மிடமே تُرْجَعُوْنَ‏ திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
21:35. குல்லு னFப்ஸின் தா'இகதுல் மவ்த்; வ னBப்லூகும் Bபி ஷர்ரி வல்கய்ரி Fபித்னத(ன்)வ் வ இலய்னா துர்ஜ'ஊன்
21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
21:36
21:36 وَاِذَا رَاٰكَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ يَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ اَهٰذَا الَّذِىْ يَذْكُرُ اٰلِهَـتَكُمْ‌ۚ وَهُمْ بِذِكْرِ الرَّحْمٰنِ هُمْ كٰفِرُوْنَ‏
وَاِذَا رَاٰكَ உம்மைப் பார்த்தால் الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரிப்பாளர்கள் اِنْ يَّتَّخِذُوْنَكَ உம்மை எடுத்துக் கொள்ளமாட்டார்கள் اِلَّا தவிர هُزُوًا ؕ பரிகாசமாகவே اَهٰذَا இவரா الَّذِىْ يَذْكُرُ விமர்ச்சிக்கிறார் اٰلِهَـتَكُمْ‌ۚ உங்களது கடவுள்களை وَهُمْ அவர்களோ بِذِكْرِ பெயர் கூறுவதையும் الرَّحْمٰنِ பேரருளாளனின் هُمْ அவர்கள் كٰفِرُوْنَ‏ மறுக்கின்றனர்
21:36. வ இதா ர ஆகல் லதீன கFபரூ இ(ன்)ய்-யத்தகிதூனக இல்லா ஹுZஜுவன்; அஹாதல் லதீ யத்குரு ஆலிஹதகும் வ ஹும் Bபி திக்ரிர் ரஹ்மானி ஹும் காFபிரூன்
21:36. இன்னும் (நபியே!) காஃபிர்கள் உம்மைப் பார்த்தால், “உங்கள் தெய்வங்களைப் பற்றிக் (குறை) கூறுபவர் இவர்தானா?” - என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை; மேலும் அவர்கள் ரஹ்மானுடைய நினைவை நிராகரிக்கின்றனர்.
21:37
21:37 خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍ‌ؕ سَاُورِيْكُمْ اٰيٰتِىْ فَلَا تَسْتَعْجِلُوْنِ‏
خُلِقَ படைக்கப்பட்டான் الْاِنْسَانُ مِنْ عَجَلٍ‌ؕ மனிதன்/விரைவாக سَاُورِيْكُمْ உங்களுக்குக் காண்பிப்போம் اٰيٰتِىْ எனது அத்தாட்சிகளை فَلَا تَسْتَعْجِلُوْنِ‏ என்னிடம் அவசரப்படாதீர்கள்
21:37. குலிகல் இன்ஸானு மின் 'அஜல்; ஸ உரீகும் ஆயாதீ Fபலா தஸ்தஃஜிலூன்
21:37. மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்.
21:38
21:38 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَيَقُوْلُوْنَ அவர்கள் கூறுகிறார்கள் مَتٰى எப்போது هٰذَا இந்த الْوَعْدُ வாக்குறுதி اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
21:38. வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
21:38. “நீங்கள் உண்மையாளர்களாகயிருப்பின், இந்த (வேதனைக்கான) வாக்குறுதி எப்பொழுது (நிறைவேற்றப்படும்)?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
21:39
21:39 لَوْ يَعْلَمُ الَّذِيْنَ كَفَرُوْا حِيْنَ لَا يَكُفُّوْنَ عَنْ وُّجُوْهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُوْرِهِمْ وَلَا هُمْ يُنْصَرُوْنَ‏
لَوْ يَعْلَمُ அறிந்து கொண்டால்... الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் حِيْنَ (அந்த) நேரத்தை لَا يَكُفُّوْنَ தடுக்க மாட்டார்களே عَنْ وُّجُوْهِهِمُ தங்களது முகங்களை விட்டும் النَّارَ நரக நெருப்பை وَلَا இன்னும் عَنْ ظُهُوْرِ முதுகுகளை விட்டும் هِمْ தங்களது وَلَا هُمْ يُنْصَرُوْنَ‏ இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்களே
21:39. லவ் யஃலமுல் லதீன கFபரூ ஹீன லா யகுFப்Fபூன 'அ(ன்)வ் வுஜூஹிஹிமுன் னார வலா 'அன் ளுஹூரிஹிம் வலா ஹும் யுன்ஸரூன்
21:39. தம் முகங்களையும், தம் முதுகுகளையும் (நரக) நெருப்பைத் தடுத்துக் கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படமாலும் இருப்பார்களே அந்த நேரத்தை காஃபிர்கள் அறிந்து கொள்வார்களானால்! (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.)
21:40
21:40 بَلْ تَاْتِيْهِمْ بَغْتَةً فَتَبْهَتُهُمْ فَلَا يَسْتَطِيْعُوْنَ رَدَّهَا وَلَا هُمْ يُنْظَرُوْنَ‏
بَلْ மாறாக تَاْتِيْهِمْ அது அவர்களிடம் வரும் بَغْتَةً திடீரென فَتَبْهَتُهُمْ அது அவர்களை திடுக்கிடச் செய்யும் فَلَا يَسْتَطِيْعُوْنَ அவர்கள் இயலமாட்டார்கள் رَدَّهَا அதை தடுப்பதற்கு وَلَا هُمْ يُنْظَرُوْنَ‏ இன்னும் அவர்கள் தாமதிக்கப்பட மாட்டார்கள்
21:40. Bபல் த'தீஹிம் Bபக்ததன் FபதBப்ஹதுஹும் Fபலா யஸ்ததீ'ஊன ரத்தஹா வலா ஹும் யுன்ளரூன்
21:40. அவ்வாறல்ல! அது அவர்களிடம் திடீரென வந்து, அவர்களைத் தட்டழியச் செய்து விடும். அதைத் தடுத்துக் கொள்ள அவர்களால் இயலாது; அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது.
21:41
21:41 وَلَـقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِيْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ
وَلَـقَدِ اسْتُهْزِئَ பரிகசிக்கப்பட்டுள்ளது بِرُسُلٍ பல தூதர்களை مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் فَحَاقَ வந்து இறங்கியது بِالَّذِيْنَ سَخِرُوْا ஏளனம் செய்தவர்களை مِنْهُمْ அவர்களில் مَّا எது كَانُوْا இருந்தார்களோ بِهٖ அதை يَسْتَهْزِءُوْنَ‏ பரிகசித்தார்கள்
21:41. வ லகதிஸ் துஹ்Zஜி'அ Bபி-ருஸுலிம் மின் கBப்லிக Fபஹாக Bபில்லதீன ஸகிரூ மின்ஹும் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
21:41. இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டார்கள் - ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்து கொண்டது.  
21:42
21:42 قُلْ مَنْ يَّكْلَـؤُكُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ مِنَ الرَّحْمٰنِ‌ؕ بَلْ هُمْ عَنْ ذِكْرِ رَبِّهِمْ مُّعْرِضُوْنَ‏
قُلْ கூறுவீராக مَنْ யார் يَّكْلَـؤُ பாதுகாப்பவர் كُمْ உங்களை بِالَّيْلِ இரவிலும் وَالنَّهَارِ பகலிலும் مِنَ الرَّحْمٰنِ‌ؕ ரஹ்மானிடமிருந்து بَلْ மாறாக هُمْ அவர்கள் عَنْ ذِكْرِ அறிவுரையை رَبِّهِمْ தங்கள் இறைவனின் مُّعْرِضُوْنَ‏ புறக்கணிக்கிறார்கள்
21:42. குல் மய் யக்ல 'உகும் Bபில்லய்லி வன்னஹாரி மினர் ரஹ்மான்; Bபல் ஹும் 'அன் திக்ரி ரBப்Bபிஹிம் முஃரிளூன்
21:42. “உங்களை, இரவிலும், பகலிலும் அர்ரஹ்மானுடைய (வேதனையிலிருந்து) பாதுகாக்கக்கூடியவர் எவர்?” என்று (நபியே!) நீர் கேளும்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனை நினைப்பதையே புறக்கணிப்பவர்கள்.
21:43
21:43 اَمْ لَهُمْ اٰلِهَةٌ تَمْنَعُهُمْ مِّنْ دُوْنِنَا ‌ؕ لَا يَسْتَطِيْعُوْنَ نَـصْرَ اَنْفُسِهِمْ وَلَا هُمْ مِّنَّا يُصْحَبُوْنَ‏
اَمْ لَهُمْ அவர்களுக்கு உண்டா اٰلِهَةٌ கடவுள்கள் تَمْنَعُهُمْ பாதுகாக்கின்ற/ அவர்களை مِّنْ دُوْنِنَا ؕ நம்மை அன்றி لَا يَسْتَطِيْعُوْنَ இயலமாட்டார்கள் نَـصْرَ உதவுவதற்கே اَنْفُسِهِمْ தங்களுக்கு وَلَا இன்னும் هُمْ அவர்கள் مِّنَّا நம்மிடமிருந்து يُصْحَبُوْنَ‏ பாதுகாக்கப்பட மாட்டார்கள்
21:43. அம் லஹும் ஆலிஹதுன் தம்ன'உஹும் மின் தூனினா; லா யஸ்ததீ'ஊன னஸ்ர அன்Fபுஸிஹிம் வலா ஹும் மின்ன யுஸ்-ஹBபூன்
21:43. அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்குத்தாமே உதவிசெய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றப்படுபவர்களும் அல்லர்.
21:44
21:44 بَلْ مَتَّـعْنَا هٰٓؤُلَاۤءِ وَ اٰبَآءَهُمْ حَتّٰى طَالَ عَلَيْهِمُ الْعُمُرُ ‌ؕ اَفَلَا يَرَوْنَ اَنَّا نَاْتِى الْاَرْضَ نَـنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ‌ اَفَهُمُ الْغٰلِبُوْنَ‏
بَلْ மாறாக مَتَّـعْنَا சுகமளித்தோம் هٰٓؤُلَاۤءِ இவர்களுக்கு وَ اٰبَآءَ இன்னும் மூதாதைகளுக்கு هُمْ இவர்களின் حَتّٰى இறுதியாக طَالَ நீண்டது عَلَيْهِمُ இவர்களுக்கு الْعُمُرُ ؕ வாழ்க்கை اَفَلَا يَرَوْنَ அவர்கள் பார்க்கவில்லையா اَنَّا நிச்சயமாக நாம் نَاْتِى வருகிறோம் الْاَرْضَ பூமியை نَـنْقُصُهَا அதை அழிக்கிறோம் مِنْ اَطْرَافِهَا ؕ அதன் சுற்றுப்புறங்களிலிருந்து اَفَهُمُ ஆகவே, இவர்கள் الْغٰلِبُوْنَ‏ மிகைத்து விடுவார்களா
21:44. Bபல் மத்தஃனா ஹா'உலா'இ வ ஆBபா'அஹும் ஹத்தா தால 'அலய்ஹிமுல் 'உமுர்; அFபலா யரவ்ன அன்ன ன'தில் அர்ள னன்குஸுஹா மின் அத்ராFபிஹா; அFபஹுமுல் காலிBபூன்
21:44. எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்?
21:45
21:45 قُلْ اِنَّمَاۤ اُنْذِرُكُمْ بِالْوَحْىِ ‌‌ۖ  وَلَا يَسْمَعُ الصُّمُّ الدُّعَآءَ اِذَا مَا يُنْذَرُوْنَ‏
قُلْ கூறுவீராக اِنَّمَاۤ اُنْذِرُ எச்சரிப்பதெல்லாம் كُمْ உங்களை بِالْوَحْىِ ۖ  வஹீ ன் மூலமாகத்தான் وَلَا يَسْمَعُ செவிசாய்க்க மாட்டார்கள் الصُّمُّ செவிடர்கள் الدُّعَآءَ அழைப்புக்கு اِذَا போது مَا يُنْذَرُوْنَ‏ எச்சரிக்கப்படும்
21:45. குல் இன்னமா உன்திருகும் Bபில்வஹ்யி; வலா யஸ்ம'உஸ் ஸும்முத் து'ஆ 'அ இதா மா யுன்தரூன்
21:45. “நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள்.
21:46
21:46 وَلَٮِٕنْ مَّسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَيَقُوْلُنَّ يٰوَيْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ‏
وَلَٮِٕنْ مَّسَّتْهُمْ அவர்களை அடைந்தால் نَفْحَةٌ ஒரு பகுதி مِّنْ عَذَابِ தண்டனையிலிருந்து رَبِّكَ உமது இறைவனின் لَيَقُوْلُنَّ நிச்சயமாக கூறுவார்கள் يٰوَيْلَنَاۤ எங்கள் நாசமே اِنَّا நிச்சயமாக நாங்கள் كُنَّا இருந்தோம் ظٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களாக
21:46. வ ல'இன் மஸ்ஸத் ஹும் னFப்ஹதுன் மின் 'அதாBபி ரBப்Bபிக ல யகூலுன்ன யாவய்லனா இன்ன்னா குன்னா ளாலிமீன்
21:46. உம்முடைய இறைவனிடமிருந்துள்ள வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத் தீண்டுமானாலும், “எங்களுக்குக் கேடு தான்! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்” என்று அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.
21:47
21:47 وَنَضَعُ الْمَوَازِيْنَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيٰمَةِ فَلَا تُظْلَمُ نَـفْسٌ شَيْــٴًـــا‌ ؕ وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَيْنَا بِهَا‌ ؕ وَكَفٰى بِنَا حٰسِبِيْنَ‏
وَنَضَعُ நாம் வைப்போம் الْمَوَازِيْنَ தராசுகளை الْقِسْطَ நீதமான لِيَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாளில் فَلَا تُظْلَمُ அநீதி இழைக்கப்படாது نَـفْسٌ ஓர் ஆன்மாவுக்கு شَيْــٴًـــا‌ ؕ அறவே وَاِنْ كَانَ இருந்தாலும் مِثْقَالَ அளவு حَبَّةٍ விதை مِّنْ خَرْدَلٍ கடுகின் اَتَيْنَا بِهَا‌ ؕ அதை நாம் கொண்டு வருவோம் وَكَفٰى بِنَا நாமே போதுமானவர்கள் حٰسِبِيْنَ‏ விசாரிப்பவர்களாக
21:47. வ னள'உல் மவாZஜீனல் கிஸ்த லி யவ்மில் கியாமதி Fபலா துள்லமு னFப்ஸுன் ஷய்'ஆ; வ இன் கான மித்கால ஹBப்Bபதிம் மின் கர்தலின் அதய்னா Bபிஹா; வ கFபா Bபினா ஹாஸிBபீன்
21:47. இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.
21:48
21:48 وَلَـقَدْ اٰتَيْنَا مُوْسٰى وَهٰرُوْنَ الْفُرْقَانَ وَضِيَآءً وَّذِكْرًا لِّـلْمُتَّقِيْنَۙ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் கொடுத்தோம் مُوْسٰى மூஸா وَهٰرُوْنَ இன்னும் ஹாரூனுக்கு الْفُرْقَانَ பிரித்தறிவிக்கக்கூடிய وَضِيَآءً வெளிச்சத்தை وَّذِكْرًا ஓர் அறிவுரையை لِّـلْمُتَّقِيْنَۙ‏ இறையச்ச முள்ளவர்களுக்குரிய
21:48. வ லகத் ஆதய்னா மூஸா வ ஹாரூனல் Fபுர்கான வ ளியா'அ(ன்)வ் வ திக்ரல் லில்முத்தகீன்
21:48. இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.
21:49
21:49 الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَهُمْ مِّنَ السَّاعَةِ مُشْفِقُوْنَ‏
الَّذِيْنَ எவர்கள் يَخْشَوْنَ பயப்படுவார்கள் رَبَّهُمْ தங்கள் இறைவனை بِالْغَيْبِ மறைவில் وَهُمْ இன்னும் அவர்கள் مِّنَ السَّاعَةِ மறுமையைப் பற்றி مُشْفِقُوْنَ‏ அஞ்சுவார்கள்
21:49. அல்லதீன யக்-ஷவ்ன ரBப்Bபஹும் Bபில்கய்Bபி வ ஹும் மினஸ் ஸா'அதி முஷ்Fபிகூன்
21:49. அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள்; இன்னும் அந்த (இறுதி) வேளையைக் குறித்துப் பயந்து கொண்டும் இருப்பார்கள்.
21:50
21:50 وَهٰذَا ذِكْرٌ مُّبٰرَكٌ اَنْزَلْنٰهُ‌ؕ اَفَاَنْتُمْ لَهٗ مُنْكِرُوْنَ
وَهٰذَا இது ذِكْرٌ அறிவுரையாகும் مُّبٰرَكٌ அருள்மிகுந்த اَنْزَلْنٰهُ‌ؕ இதை இறக்கினோம் اَفَاَنْتُمْ ?/நீங்கள் لَهٗ இதை مُنْكِرُوْنَ‏ மறுக்கின்றீர்கள்
21:50. வ ஹாதா திக்ரும் முBபாரகுன் அன்Zஜல்னாஹ்; அFப அன்தும் லஹூ முன்கிரூன்
21:50. இன்னும் இது (குர்ஆன்) நாம் அருள் செய்த பாக்கியம் மிக்க புனிதமான உபதேசமாகும். இதனையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?  
21:51
21:51 وَلَـقَدْ اٰتَيْنَاۤ اِبْرٰهِيْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَ كُنَّا بِهٖ عٰلِمِيْنَ‌ۚ‏
وَلَـقَدْ اٰتَيْنَاۤ நாம் கொடுத்தோம் اِبْرٰهِيْمَ இப்றாஹீமுக்கு رُشْدَهٗ அவருடைய நேர்வழியை مِنْ قَبْلُ முன்னர் وَ كُنَّا நாம் இருந்தோம் بِهٖ அவரை عٰلِمِيْنَ‌ۚ‏ நன்கறிந்தவர்களாக
21:51. வ லகத் ஆதய்னா இBப்ராஹீம ருஷ்தஹூ மின் கBப்லு வ குன்னா Bபிஹீ 'ஆலிமீன்
21:51. இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம்.
21:52
21:52 اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَا هٰذِهِ التَّمَاثِيْلُ الَّتِىْۤ اَنْتُمْ لَهَا عٰكِفُوْنَ‏
اِذْ சமயத்தை قَالَ கூறினார் لِاَبِيْهِ தனது தந்தைக்கு وَقَوْمِهٖ இன்னும் தனது சமுதாயத்திற்கு مَا என்ன هٰذِهِ இந்த التَّمَاثِيْلُ உருவங்கள் الَّتِىْۤ எது اَنْتُمْ நீங்கள் لَهَا இதன்மீது عٰكِفُوْنَ‏ நிலையாக இருக்கின்ற
21:52. இத் கால லி அBபீஹி வ கவ்மிஹீ மா ஹாதிஹித் தமாதீலுல் லதீ அன்தும் லஹா 'ஆகிFபூன்
21:52. அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் “நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?” என்று கேட்ட போது:
21:53
21:53 قَالُوْا وَجَدْنَاۤ اٰبَآءَنَا لَهَا عٰبِدِيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் وَجَدْنَاۤ கண்டோம் اٰبَآءَنَا எங்கள் மூதாதைகளை لَهَا அவற்றை عٰبِدِيْنَ‏ வணங்குபவர்களாக
21:53. காலூ வஜத்னா ஆBபா'அனா லஹா 'ஆBபிதீன்
21:53. அவர்கள், “எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.
21:54
21:54 قَالَ لَـقَدْ كُنْتُمْ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
قَالَ கூறினார் لَـقَدْ திட்டமாக كُنْتُمْ இருக்கின்றீர்கள் اَنْتُمْ நீங்களும் وَاٰبَآؤُ மூதாதைகளும் كُمْ உங்கள் فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவான
21:54. கால லகத் குன்தும் அன்தும் வ ஆBபா'உகும் Fபீ ளலாலின் முBபீன்
21:54. (அதற்கு) அவர், “நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் - பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்” என்று கூறினார்.
21:55
21:55 قَالُوْۤا اَجِئْتَـنَا بِالْحَـقِّ اَمْ اَنْتَ مِنَ اللّٰعِبِيْنَ‏
قَالُوْۤا கூறினர் اَجِئْتَـنَا நீர் எங்களிடம் வந்தீரா? بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டு اَمْ அல்லது اَنْتَ நீரும் ஒருவரா مِنَ اللّٰعِبِيْنَ‏ விளையாட்டாக பேசுபவர்களில்
21:55. காலூ அஜி'தனா Bபில் ஹக்கி அம் அன்த மினல் லா'இBபீன்
21:55. (அதற்கு) அவர்கள் “நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?” என்று கேட்டார்கள்.
21:56
21:56 قَالَ بَلْ رَّبُّكُمْ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ الَّذِىْ فَطَرَهُنَّ ‌ۖ  وَاَنَا عَلٰى ذٰلِكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏
قَالَ அவர் கூறினார் بَلْ மாறாக رَّبُّكُمْ உங்களுக்கும் இறைவன் رَبُّ இறைவன்தான் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமியின் الَّذِىْ எப்படிப்பட்டவன் فَطَرَهُنَّ ۖ  அவற்றைப்படைத்தான் وَاَنَا நானும் ஒருவன் عَلٰى ذٰلِكُمْ இதற்கு مِّنَ الشّٰهِدِيْنَ‏ சாட்சி கூறுபவர்களில்
21:56. கால Bபர் ரBப்Bபுகும் ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளில் லதீ Fபதரஹுன்ன வ அன 'அலா தாலிகும் மினஷ் ஷாஹிதீன்
21:56. “அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.
21:57
21:57 وَ تَاللّٰهِ لَاَكِيْدَنَّ اَصْنَامَكُمْ بَعْدَ اَنْ تُوَلُّوْا مُدْبِرِيْنَ‏
وَ تَاللّٰهِ அல்லாஹ்வின் மீது சத்தியமாக لَاَكِيْدَنَّ நிச்சயமாக நான் சதி செய்வேன் اَصْنَامَكُمْ உங்கள் சிலைகளுக்கு بَعْدَ பின்னர் اَنْ تُوَلُّوْا مُدْبِرِيْنَ‏ நீங்கள் திரும்பிச் சென்ற
21:57. வ தல்லாஹி ல அகீதன்ன அஸ்னாமகும் Bபஃத அன் துவல்லூ முத்Bபிரீன்
21:57. “இன்னும்: நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!” (என்றும் கூறினார்.)
21:58
21:58 فَجَعَلَهُمْ جُذٰذًا اِلَّا كَبِيْرًا لَّهُمْ لَعَلَّهُمْ اِلَيْهِ يَرْجِعُوْنَ‏
فَجَعَلَهُمْ அவற்றை ஆக்கிவிட்டார் جُذٰذًا சிறுசிறு துண்டுகளாக اِلَّا தவிர كَبِيْرًا பெரிய சிலை لَّهُمْ அவர்களுக்குரிய لَعَلَّهُمْ அவர்கள் اِلَيْهِ அதனளவில் يَرْجِعُوْنَ‏ திரும்ப வருவதற்காக
21:58. Fபஜ'அலஹும் ஜுதாதன் இல்லா கBபீரல் லஹும் ல'அல்லஹும் இலய்ஹி யர்ஜி'ஊன்
21:58. அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்).
21:59
21:59 قَالُوْا مَنْ فَعَلَ هٰذَا بِاٰلِهَتِنَاۤ اِنَّهٗ لَمِنَ الظّٰلِمِيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் مَنْ யார்? فَعَلَ செய்தார் هٰذَا இதை بِاٰلِهَتِنَاۤ எனவே கடவுள்களுக்கு اِنَّهٗ நிச்சயமாக அவர் لَمِنَ الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களில் ஒருவர் ஆவார்
21:59. காலூ மன் Fப'அல ஹாதா Bபி ஆலிஹதினா இன்னஹூ லமினள் ளாலிமீன்
21:59. “எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான்” என்று கூறினார்கள்.
21:60
21:60 قَالُوْا سَمِعْنَا فَتًى يَّذْكُرُهُمْ يُقَالُ لَهٗۤ اِبْرٰهِيْمُ ؕ‏
قَالُوْا அவர்கள் கூறினர் سَمِعْنَا நாங்கள் செவியுற்றோம் فَتًى ஒரு வாலிபரை يَّذْكُرُ விமர்சிக்கின்றார் هُمْ அவற்றை يُقَالُ சொல்லப்படும் لَهٗۤ அவருக்கு اِبْرٰهِيْمُ ؕ‏ இப்றாஹீம்
21:60. காலூ ஸமிஃனா Fபத(ன்)ய் யத்குருஹும் யுகாலு லஹூ இBப்ராஹீம்
21:60. அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்ராஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.
21:61
21:61 قَالُوْا فَاْتُوْا بِهٖ عَلٰٓى اَعْيُنِ النَّاسِ لَعَلَّهُمْ يَشْهَدُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் فَاْتُوْا கொண்டு வாருங்கள் بِهٖ அவரை عَلٰٓى اَعْيُنِ கண்களுக்கு முன் النَّاسِ மக்களின் لَعَلَّهُمْ يَشْهَدُوْنَ‏ அவர்கள் பார்ப்பதற்காக
21:61. காலூ Fப'தூ Bபிஹீ 'அலா அஃயுனின் னாஸி ல'அல்லஹும் யஷ் ஹதூன்
21:61. “அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு” என்று சொன்னார்கள்.
21:62
21:62 قَالُوْٓا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا يٰۤاِبْرٰهِيْمُؕ‏
قَالُوْٓا கூறினர் ءَاَنْتَ நீர்தான் فَعَلْتَ செய்தீரா هٰذَا இதை بِاٰلِهَتِنَا எங்கள் கடவுள்களுடன் يٰۤاِبْرٰهِيْمُؕ‏ இப்றாஹீமே
21:62. காலூ 'அ-அன்த Fப'அல்த ஹாதா Bபி ஆலிஹதினா யா இBப்ராஹீம்
21:62. “இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று (அவர் வந்ததும்) கேட்டனர்.
21:63
21:63 قَالَ بَلْ فَعَلَهٗ ‌‌ۖ  كَبِيْرُهُمْ هٰذَا فَسْــٴَــلُوْهُمْ اِنْ كَانُوْا يَنْطِقُوْنَ‏
قَالَ அவர்கள் கூறினர் بَلْ மாறாக فَعَلَهٗ இதை செய்தது ۖ  كَبِيْرُ பெரிய சிலைதான் هُمْ அவற்றில் هٰذَا அவை فَسْــٴَــلُوْ ஆகவே கேளுங்கள் هُمْ அவற்றிடம் اِنْ كَانُوْا இருந்தால் يَنْطِقُوْنَ‏ பேசுபவர்களாக
21:63. கால Bபல் Fப'அலஹூ கBபீருஹும் ஹாதா Fபஸ்'அலூஹும் இன் கானூ யன்திகூன்
21:63. அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்” என்று கூறினார்.
21:64
21:64 فَرَجَعُوْۤا اِلٰٓى اَنْـفُسِهِمْ فَقَالُوْۤا اِنَّكُمْ اَنْـتُمُ الظّٰلِمُوْنَۙ‏
فَرَجَعُوْۤا அவர்கள் திரும்பினர் اِلٰٓى பக்கமே اَنْـفُسِهِمْ தங்கள் فَقَالُوْۤا கூறினர் اِنَّكُمْ اَنْـتُمُ நிச்சயமாக நீங்கள்தான் الظّٰلِمُوْنَۙ‏ அநியாயக்காரர்கள்
21:64. Fபரஜ'ஊ இலா அன்Fபுஸிஹிம் Fபகாலூ இன்னகும் அன்துமுள் ளாலிமூன்
21:64. (இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) “நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்” என்று பேசிக் கொண்டார்கள்.
21:65
21:65 ثُمَّ نُكِسُوْا عَلٰى رُءُوْسِہِمْ‌ۚ لَـقَدْ عَلِمْتَ مَا هٰٓؤُلَاۤءِ يَنْطِقُوْنَ‏
ثُمَّ பிறகு نُكِسُوْا மாறினர் عَلٰى رُءُوْسِہِمْ‌ۚ அவர்கள் தலைகீழாக لَـقَدْ திட்டவட்டமாக عَلِمْتَ நீர் அறிவீர் مَا هٰٓؤُلَاۤءِ يَنْطِقُوْنَ‏ இவை பேசாது என்பதை
21:65. தும்ம னுகிஸூ 'அலா ரு'ஊஸிஹிம் லகத் 'அலிம்த மா ஹா'உலா'இ யன்திகூன்
21:65. பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; “இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!” (என்று கூறினர்).
21:66
21:66 قَالَ اَفَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكُمْ شَيْـٴًـــا وَّلَا يَضُرُّكُمْؕ‏
قَالَ அவர் கூறினார் اَفَتَعْبُدُوْنَ வணங்குகிறீர்களா? مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ்வை مَا எவற்றை يَنْفَعُكُمْ உங்களுக்கு شَيْـٴًـــا அறவே وَّلَا يَضُرُّكُمْؕ‏ இன்னும் உங்களுக்கு தீங்கிழைக்காது
21:66. கால அFபதஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யன்Fப'உகும் ஷய்'அ(ன்)வ் வலா யளுர்ருகும்
21:66. “(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்” என்று கேட்டார்.
21:67
21:67 اُفٍّ لَّـكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
اُفٍّ சீச்சி لَّـكُمْ உங்களுக்கு وَلِمَا تَعْبُدُوْنَ இன்னும் நீங்கள் வணங்குபவர்களுக்கு مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ‌ؕ அல்லாஹ்வை اَفَلَا تَعْقِلُوْنَ‏ நிச்சயமாக சிந்தித்து புரியமாட்டீர்களா?
21:67. உFப்Fபில் லகும் வ லிமா தஃBபுதூன மின் தூனில் லாஹ்; அFபலா தஃகிலூன்
21:67. “சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?” (என்று இப்ராஹீம் கூறினார்).
21:68
21:68 قَالُوْا حَرِّقُوْهُ وَانْصُرُوْۤا اٰلِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் حَرِّقُوْهُ அவரை எரித்து விடுங்கள் وَانْصُرُوْۤا இன்னும் உதவி செய்யுங்கள் اٰلِهَتَكُمْ உங்கள் கடவுள்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் فٰعِلِيْنَ‏ (உதவி)செய்பவர்களாக
21:68. காலூ ஹர்ரிகூஹு வன்ஸுரூ ஆலிஹதகும் இன் குன்தும் Fபா'இலீன்
21:68. (இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
21:69
21:69 قُلْنَا يٰنَارُ كُوْنِىْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰٓى اِبْرٰهِيْمَۙ‏
قُلْنَا நாம் கூறினோம் يٰنَارُ நெருப்பே كُوْنِىْ ஆகிவிடு بَرْدًا குளிர்ச்சியாகவும் وَّسَلٰمًا பாதுகாப்பாகவும் عَلٰٓى اِبْرٰهِيْمَۙ‏ இப்றாஹீமுக்கு
21:69. குல்னா யா னாரு கூனீ Bபர்த(ன்)வ் வ ஸலாமன் 'அலா இBப்ராஹீம்
21:69. (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.
21:70
21:70 وَاَرَادُوْا بِهٖ كَيْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِيْنَ‌ۚ‏
وَاَرَادُوْا بِهٖ அவருக்கு நாடினர் كَيْدًا ஒரு சூழ்ச்சியை فَجَعَلْنٰهُمُ அவர்களையே ஆக்கிவிட்டோம் الْاَخْسَرِيْنَ‌ۚ‏ நஷ்டவாளிகளாக
21:70. வ அராதூ Bபிஹீ கய்தன் Fபஜ'அல்னாஹுமுல் அக்ஸரீன்
21:70. மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!
21:71
21:71 وَنَجَّيْنٰهُ وَلُوْطًا اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا لِلْعٰلَمِيْنَ‏
وَنَجَّيْنٰهُ இன்னும் நாம் பாதுகாத்தோம்/அவரை وَلُوْطًا லூத்தையும் اِلَى பக்கம் الْاَرْضِ பூமியின் الَّتِىْ بٰرَكْنَا அருள்வளம் புரிந்த فِيْهَا அதில் لِلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
21:71. வ னஜ்ஜய்னாஹு வ லூதன் இலல் அர்ளில் லதீ Bபாரக்னா Fபீஹா லில் 'ஆலமீன்
21:71. இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள - பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்.
21:72
21:72 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ ؕ وَيَعْقُوْبَ نَافِلَةً‌  ؕ وَكُلًّا جَعَلْنَا صٰلِحِيْنَ‏
وَوَهَبْنَا நாம் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ ؕ இஸ்ஹாக்கையும் وَيَعْقُوْبَ யஃகூபையும் نَافِلَةً‌  ؕ கொடையாக وَكُلًّا அனைவரையும் جَعَلْنَا ஆக்கினோம் صٰلِحِيْنَ‏ நல்லவர்களாக
21:72. வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக; வ யஃகூBப னாFபிலஹ்; வ குல்லன் ஜ'அல்னா ஸாலிஹீன்
21:72. இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்.
21:73
21:73 وَجَعَلْنٰهُمْ اَٮِٕمَّةً يَّهْدُوْنَ بِاَمْرِنَا وَاَوْحَيْنَاۤ اِلَيْهِمْ فِعْلَ الْخَيْرٰتِ وَاِقَامَ الصَّلٰوةِ وَاِيْتَآءَ الزَّكٰوةِ‌ۚ وَكَانُوْا لَـنَا عٰبِدِيْنَ ۙ‌ۚ‏
وَجَعَلْنٰهُمْ இன்னும் அவர்களை ஆக்கினோம் اَٮِٕمَّةً தலைவர்களாக يَّهْدُوْنَ நேர்வழி காட்டுகின்றார்கள் بِاَمْرِنَا நமது கட்டளையின்படி وَاَوْحَيْنَاۤ இன்னும் நாம் வஹீ அறிவித்தோம் اِلَيْهِمْ அவர்களுக்கு فِعْلَ செய்வதற்கும் الْخَيْرٰتِ நன்மைகளை وَاِقَامَ இன்னும் நிலைநிறுத்துவதற்கு الصَّلٰوةِ தொழுகையை وَاِيْتَآءَ இன்னும் கொடுப்பதற்கு الزَّكٰوةِ‌ۚ ஸகாத்தை وَكَانُوْا அவர்கள் இருந்தார்கள் لَـنَا நம்மை عٰبِدِيْنَ ۙ‌ۚ‏ வணங்குபவர்களாக
21:73. வ ஜ'அல்னாஹும் அ'இம்மத(ன்)ய் யஹ்தூன Bபி அம்ரினா வ அவ்ஹய்னா இலய்ஹிம் Fபிஃலல் கய்ராதி வ இகாமஸ் ஸலாதி வ ஈதா'அZஜ் Zஜகாதி வ கானூ லனா 'ஆBபிதீன்
21:73. இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக - தலைவர்களாக - நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களை புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் - அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர்.
21:74
21:74 وَلُوْطًا اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَّنَجَّيْنٰهُ مِنَ الْقَرْيَةِ الَّتِىْ كَانَتْ تَّعْمَلُ الْخَبٰٓٮِٕثَ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فٰسِقِيْنَۙ‏
وَلُوْطًا இன்னும் லூத்தை நினைவு கூர்வீராக! اٰتَيْنٰهُ அவருக்கு நாம் கொடுத்தோம் حُكْمًا தீர்ப்பளிக்கின்ற ஆற்றலை(யும்) وَّعِلْمًا கல்வி ஞானத்தையும் وَّنَجَّيْنٰهُ நாம் அவரை பாதுகாத்தோம் مِنَ الْقَرْيَةِ ஊரிலிருந்து الَّتِىْ كَانَتْ இருந்தார்கள் تَّعْمَلُ செய்துகொண்டு الْخَبٰٓٮِٕثَ‌ؕ அசிங்கங்களை اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தார்கள் قَوْمَ மக்களாக سَوْءٍ கெட்ட فٰسِقِيْنَۙ‏ பாவிகளாக
21:74. வ லூதன் ஆதய்னாஹு ஹுக்ம(ன்)வ் வ 'இல்ம(ன்)வ் வ னஜ்ஜய்னாஹு மினல் கர்யதில் லதீ கானத் தஃமலுல் கBபா'இத்; இன்னஹும் கானூ கவ்ம ஸவ்'இன் Fபாஸிகீன்
21:74. இன்னும், லூத்தையும் (நபியாக்கி) - நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
21:75
21:75 وَاَدْخَلْنٰهُ فِىْ رَحْمَتِنَا‌ ؕ اِنَّهٗ مِنَ الصّٰلِحِيْنَ
وَاَدْخَلْنٰهُ இன்னும் அவரை நாம் நுழைத்தோம் فِىْ رَحْمَتِنَا‌ ؕ நமது அருளில் اِنَّهٗ நிச்சயமாக அவர் مِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில் உள்ளவர்
21:75. வ அத்கல்னாஹு Fபீ ரஹ்மதினா இன்னஹூ மினஸ் ஸாலிஹீன்
21:75. இன்னும், அவரை நம்முடைய கிருபையில் நாம் புகுத்திக் கொண்டோம்; நிச்சயமாக அவர் (ஸாலிஹான) நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.
21:76
21:76 وَنُوْحًا اِذْ نَادٰى مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهٗ فَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِيْمِ‌ۚ‏
وَنُوْحًا இன்னும் நூஹையும் நினைவு கூர்வீராக اِذْ نَادٰى அவர் அழைத்தபோது مِنْ قَبْلُ இதற்கு முன்னர் فَاسْتَجَبْنَا பதிலளித்தோம் لَهٗ அவருக்கு فَنَجَّيْنٰهُ பாதுகாத்தோம் وَاَهْلَهٗ இன்னும் அவருடைய குடும்பத்தாரை مِنَ الْكَرْبِ தண்டனையிலிருந்து الْعَظِيْمِ‌ۚ‏ பெரிய
21:76. வ னூஹன் இத் னாதா மின் கBப்லு Fபஸ்தஜBப்னா லஹூ Fபனஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ மினல் கர்Bபில் 'அளீம்
21:76. இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்; அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம்.
21:77
21:77 وَنَصَرْنٰهُ مِنَ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِيْنَ‏
وَنَصَرْنٰهُ இன்னும் அவருக்கு நாம் உதவி செய்தோம் مِنَ الْقَوْمِ மக்களிடமிருந்து الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا ؕ நமது அத்தாட்சிகளை اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் قَوْمَ மக்களாக سَوْءٍ கெட்ட فَاَغْرَقْنٰهُمْ ஆகவே நாம் மூழ்கடித்தோம்/அவர்களை اَجْمَعِيْنَ‏ அனைவரையும்
21:77. வ னஸர்னாஹு மினல் கவ்மில் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா; இன்னஹும் கானூ கவ்ம ஸவ்'இன் Fப-அக்ரக் னாஹும் அஜ்ம'ஈன்
21:77. இன்னும் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களே அந்த சமூகத்தாரிடமிருந்து அவருக்கு உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் மிகக் கெட்ட சமூகத்தாராகவே இருந்தனர் - ஆதலால் அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.
21:78
21:78 وَدَاوٗدَ وَسُلَيْمٰنَ اِذْ يَحْكُمٰنِ فِى الْحَـرْثِ اِذْ نَفَشَتْ فِيْهِ غَنَمُ الْقَوْمِ‌ۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِيْنَ ۙ‏
وَدَاوٗدَ இன்னும் தாவூது وَسُلَيْمٰنَ இன்னும் ஸுலைமானை اِذْ يَحْكُمٰنِ அவ்விருவரும் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக فِى الْحَـرْثِ விவசாயத்தின் விளைச்சலில் اِذْ نَفَشَتْ நுழைந்த போது فِيْهِ அதில் غَنَمُ ஆடுகள் الْقَوْمِ‌ۚ மக்களுடைய وَكُنَّا இருந்தோம் لِحُكْمِهِمْ அவர்களின் தீர்ப்பை شٰهِدِيْنَ ۙ‏ நாம் அறிந்தவர்களாக
21:78. வ தாவூத வ ஸுலய்மான இத் யஹ்குமானி Fபில் ஹர்தி இத் னFபஷத் Fபீஹி கனமுல் கவ்மி வ குன்னா லிஹுக்மிஹிம் ஷாஹிதீன்
21:78. இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
21:79
21:79 فَفَهَّمْنٰهَا سُلَيْمٰنَ‌‌ۚ وَكُلًّا اٰتَيْنَا حُكْمًا وَّعِلْمًا‌ وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ‌ ؕ وَكُنَّا فٰعِلِيْنَ‏
فَفَهَّمْنٰهَا அதை புரிய வைத்தோம் سُلَيْمٰنَ‌ۚ சுலைமானுக்கு وَكُلًّا எல்லோருக்கும் اٰتَيْنَا நாம் கொடுத்தோம் حُكْمًا ஞானத்தை(யும்) وَّعِلْمًا‌ இன்னும் கல்வியை وَّسَخَّرْنَا இன்னும் வசப்படுத்தினோம் مَعَ دَاوٗدَ தாவூதுடன் الْجِبَالَ மலைகளை يُسَبِّحْنَ துதிக்கின்றவையாக وَالطَّيْرَ‌ ؕ இன்னும் பறவைகளை وَكُنَّا இன்னும் நாம் இருந்தோம் فٰعِلِيْنَ‏ முடிவு செய்தவர்களாக
21:79. FபFபஹ்ஹம்னாஹா ஸுலய்மான்; வ குல்லன் ஆதய்னா ஹுக்ம(ன்)வ் வ'இல்ம(ன்)வ் வ ஸக் கர்னா ம'அ தாவூதல் ஜிBபால யுஸBப்Bபிஹ்ன வத்தய்ர்; வ குன்னா Fபா'இலீன்
21:79. அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
21:80
21:80 وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّـكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْۢ بَاْسِكُمْ‌ۚ فَهَلْ اَنْـتُمْ شٰكِرُوْنَ‏
وَعَلَّمْنٰهُ நாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம் صَنْعَةَ செய்வதை لَبُوْسٍ ஆயுதங்களை لَّـكُمْ உங்களுக்காக لِتُحْصِنَكُمْ உங்களை பாதுகாப்பதற்காக مِّنْۢ بَاْسِكُمْ‌ۚ உங்கள் போரில் فَهَلْ ஆகவே ? اَنْـتُمْ நீங்கள் شٰكِرُوْنَ‏ நன்றி செலுத்துவீர்கள்
21:80. வ 'அல்லம்னாஹு ஸன்'அத லBபூஸில் லகும் லிதுஹ்ஸினகும் மின் Bப'ஸிகும் Fபஹல் அன்தும் ஷாகிரூன்
21:80. இன்னும் நீங்கள் போரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை, அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம் - எனவே (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா?
21:81
21:81 وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ عَاصِفَةً تَجْرِىْ بِاَمْرِهٖۤ اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا‌ؕ وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عٰلِمِيْنَ‏
وَلِسُلَيْمٰنَ இன்னும் சுலைமானுக்கு (நாம் வசப்படுத்தினோம்) الرِّيْحَ காற்றை عَاصِفَةً கடுமையாகவீசக்கூடிய تَجْرِىْ செல்லும் بِاَمْرِهٖۤ அவருடைய கட்டளையின்படி اِلَى الْاَرْضِ பூமியின் பக்கம் الَّتِىْ எது بٰرَكْنَا நாம் அருள்வளம் புரிந்தோம் فِيْهَا‌ؕ அதில் وَكُنَّا இன்னும் நாம் இருந்தோம் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عٰلِمِيْنَ‏ அறிந்தவர்களாக
21:81. வ லி ஸுலய்மானர் ரீஹ 'ஆஸிFபதன் தஜ்ரீ Bபி அம்ரிஹீ இலல் அர்ளில் லதீ Bபாரக்னா Fபீஹா; வ குன்னா Bபிகுல்லி ஷய்'இன் 'ஆலிமீன்
21:81. இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.
21:82
21:82 وَمِنَ الشَّيٰطِيْنِ مَنْ يَّغُوْصُوْنَ لَهٗ وَيَعْمَلُوْنَ عَمَلًا دُوْنَ ذٰ لِكَ‌ ۚ وَكُنَّا لَهُمْ حٰفِظِيْنَۙ‏
وَمِنَ الشَّيٰطِيْنِ இன்னும் ஷைத்தான்களில் مَنْ எவர் يَّغُوْصُوْنَ மூழ்கின்றார்கள் لَهٗ அவருக்காக وَيَعْمَلُوْنَ இன்னும் செய்கின்றார்கள் عَمَلًا செயலை دُوْنَ அல்லாத ذٰ لِكَ‌ ۚ அது وَكُنَّا நாம் இருந்தோம் لَهُمْ அவர்களை حٰفِظِيْنَۙ‏ பாதுகாப்பவர்களாக
21:82. வ மினஷ் ஷயாதீனி மய் யகூஸூன லஹூ வ யஃமலூன 'அமலன் தூன தாலிக வ குன்ன லஹும் ஹாFபிளீன்
21:82. இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்ற வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம்.
21:83
21:83 وَاَيُّوْبَ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‌ ۖ‌ۚ‏
وَاَيُّوْبَ இன்னும் அய்யூபை நினைவு கூர்வீராக اِذْ نَادٰى அழைத்தபோது رَبَّهٗۤ தன் இறைவனை اَنِّىْ நிச்சயமாக நான் مَسَّنِىَ என்னை தொட்டுவிட்டன الضُّرُّ தீங்குகள் وَاَنْتَ நீயோ اَرْحَمُ மகா கருணையாளன் الرّٰحِمِيْنَ‌ ۖ‌ۚ‏ கருணையாளர்களில்
21:83. வ அய்யூBப இத் னாதா ரBப்Bபஹூ அன்னீ மஸ்ஸனியள் ளுர்ரு வ அன்த அர்ஹமுர் ராஹிமீன்
21:83. இன்னும், அய்யூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித்த போது,
21:84
21:84 فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ‌ وَّاٰتَيْنٰهُ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰى لِلْعٰبِدِيْنَ‏
فَاسْتَجَبْنَا ஆகவே, நாம் பதிலளித்தோம் لَهٗ அவருக்கு فَكَشَفْنَا அகற்றினோம் مَا بِهٖ அவருக்கு இருந்த مِنْ ضُرٍّ‌ தீங்குகளை وَّاٰتَيْنٰهُ இன்னும் அவருக்கு வழங்கினோம் اَهْلَهٗ அவருடைய குடும்பத்தை وَمِثْلَهُمْ அவர்கள் போன்றவர்களை مَّعَهُمْ அவர்களுடன் رَحْمَةً கருணையாக مِّنْ عِنْدِنَا நம் புறத்திலிருந்து وَذِكْرٰى இன்னும் நினைவூட்டலாகும் لِلْعٰبِدِيْنَ‏ வணக்கசாலிகளுக்கு
21:84. Fபஸ்தஜBப்னா லஹூ FபகஷFப் னா மா Bபிஹீ மின் ளுர்ரி(ன்)வ் வ ஆதய்னாஹு அஹ்லஹூ வ மித்லஹும் ம'அஹும் ரஹ்மதன் மின் 'இன்தினா வ திக்ரா லில்'ஆBபிதீன்
21:84. நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.
21:85
21:85 وَاِسْمٰعِيْلَ وَاِدْرِيْسَ وَذَا الْكِفْلِ‌ؕ كُلٌّ مِّنَ الصّٰبِرِيْنَ‌ ۖ‌ۚ‏
وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீலை நினைவு கூர்வீராக وَاِدْرِيْسَ இத்ரீஸையும் وَذَا الْكِفْلِ‌ؕ துல்கிஃப்லையும் كُلٌّ எல்லோரும் مِّنَ الصّٰبِرِيْنَ‌ ۖ‌ۚ‏ பொறுமையாளர்களில் உள்ளவர்கள்
21:85. வ இஸ்மா'ஈல வ இத்ரீஸ வ தல் கிFப்லி குல்லும் மினஸ் ஸாBபிரீன்
21:85. இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!
21:86
21:86 وَاَدْخَلْنٰهُمْ فِىْ رَحْمَتِنَا ؕ اِنَّهُمْ مِّنَ الصّٰلِحِيْنَ‏
وَاَدْخَلْنٰهُمْ இவர்களை நுழைத்துக் கொண்டோம் فِىْ رَحْمَتِنَا ؕ நமது அருளில் اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் مِّنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில் உள்ளவர்கள்
21:86. வ அத்கல்னாஹும் Fபீ ரஹ்மதினா இன்னஹும் மினஸ் ஸாலிஹீன்
21:86. இவர்கள் (எல்லோரையும்) நாம் நம் கிருபையில் புகுத்திக் கொண்டோம், நிச்சயமாக இவர்கள் (ஸாலிஹீன்களான) நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்களே!
21:87
21:87 وَ ذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّـقْدِرَ عَلَيْهِ فَنَادٰى فِى الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌ۖ  اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ‌ۚ‏
وَ ذَا النُّوْنِ மீனுடையவரை நினைவு கூர்வீராக اِذْ ذَّهَبَ அவர் சென்றபோது مُغَاضِبًا கோபித்தவராக فَظَنَّ எண்ணினார் اَنْ لَّنْ نَّـقْدِرَ நெருக்கடியை கொடுக்கவே மாட்டோம் عَلَيْهِ அவருக்கு فَنَادٰى அவர் அழைத்தார் فِى الظُّلُمٰتِ இருள்களில் இருந்தவராக اَنْ لَّاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّاۤ தவிர اَنْتَ உன்னை سُبْحٰنَكَ நீ மகா பரிசுத்தமானவன் ۖ  اِنِّىْ நிச்சயமாக நான் كُنْتُ சேர்ந்து விட்டேன் مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ۚ‏ அநியாயக்காரர்களில்
21:87. வ தன் னூனி இத் தஹBப முகாளிBபன் Fப ளன்னா அல் லன் னக்திர 'அலய்ஹி Fபனாதா Fபிள் ளுலுமாதி அல் லா இலாஹ இல்லா அன்த ஸுBப்ஹானக இன்னீ குன்து மினள் ளாலிமீன்
21:87. இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.
21:88
21:88 فَاسْتَجَبْنَا لَهٗۙ وَنَجَّيْنٰهُ مِنَ الْـغَمِّ‌ؕ وَكَذٰلِكَ نُـنْجِى الْمُؤْمِنِيْنَ‏
فَاسْتَجَبْنَا நாம் பதிலளித்தோம் لَهٗۙ அவருக்கு وَنَجَّيْنٰهُ அவரை நாம் பாதுகாத்தோம் مِنَ الْـغَمِّ‌ؕ துக்கத்திலிருந்து وَكَذٰلِكَ இப்படித்தான் نُـنْجِى நாம் பாதுகாப்போம் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களை
21:88. Fபஸ்தஜBப்னா லஹூ வ னஜ்ஜய்னாஹு மினல் கம்ம்; வ கதாலிக னுன்ஜில் மு'மினீன்
21:88. எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.
21:89
21:89 وَزَكَرِيَّاۤ اِذْ نَادٰى رَبَّهٗ رَبِّ لَا تَذَرْنِىْ فَرْدًا وَّاَنْتَ خَيْرُ الْوٰرِثِيْنَ‌ ۖ‌ۚ‏
وَزَكَرِيَّاۤ இன்னும் ஸகரிய்யாவை நினைவுகூர்வீராக اِذْ نَادٰى அவர் அழைத்தபோது رَبَّهٗ தன் இறைவனை رَبِّ என் இறைவா لَا تَذَرْنِىْ என்னை விட்டுவிடாதே فَرْدًا ஒருத்தனாக وَّاَنْتَ நீதான் خَيْرُ மிகச் சிறந்தவன் الْوٰرِثِيْنَ‌ ۖ‌ۚ‏ வாரிசுகளில்
21:89. வ Zஜகரிய்யா இத் னாதா ரBப்Bபஹூ ரBப்Bபி லா ததர்னீ Fபர்த(ன்)வ் வ அன்த கய்ருல் வாரிதீன்
21:89. இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” என்று பிரார்த்தித்த போது:
21:90
21:90 فَاسْتَجَبْنَا لَهٗ وَوَهَبْنَا لَهٗ يَحْيٰى وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ‌ؕ اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَ يَدْعُوْنَـنَا رَغَبًا وَّرَهَبًا ‌ؕ وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ‏
فَاسْتَجَبْنَا நாம் பதிலளித்தோம் لَهٗ அவருக்கு وَوَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗ அவருக்கு يَحْيٰى யஹ்யாவை وَاَصْلَحْنَا இன்னும் சீர்படுத்தினோம் لَهٗ அவருக்கு زَوْجَهٗ ؕ அவருடைய மனைவியை اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் يُسٰرِعُوْنَ விரைகின்றவர்களாக فِىْ الْخَيْـرٰتِ நன்மைகளில் وَ يَدْعُوْنَـنَا இன்னும் நம்மை அழைக்கின்றவர்களாக رَغَبًا ஆர்வத்துடனும் وَّرَهَبًا ؕ பயத்துடனும் وَكَانُوْا இன்னும் இருந்தனர் لَنَا நம்மிடம் خٰشِعِيْنَ‏ பணிவுள்ளவர்களாக
21:90. Fபஸ்தஜBப்னா லஹூ வ வஹBப்னா லஹூ யஹ்யா வ அஸ்லஹ்னா லஹூ Zஜவ்ஜஹ்; இன்னஹும் கானூ யுஸாரி'ஊன Fபில் கய்ராதி வ யத்'ஊனனா ரகBப(ன்)வ் வ ரஹBபா; வ கானூ லனா காஷி'ஈன்
21:90. நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
21:91
21:91 وَالَّتِىْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَـنَفَخْنَا فِيْهَا مِنْ رُّوْحِنَا وَ جَعَلْنٰهَا وَابْنَهَاۤ اٰيَةً لِّـلْعٰلَمِيْنَ‏
وَالَّتِىْۤ இன்னும் எவள் اَحْصَنَتْ பாதுகாத்துக் கொண்டாள் فَرْجَهَا தனது மறைவிடத்தை فَـنَفَخْنَا நாம் ஊதினோம் فِيْهَا அவளில் مِنْ رُّوْحِنَا நமது உயிரிலிருந்து وَ جَعَلْنٰهَا இன்னும் அவளைஆக்கினோம் وَابْنَهَاۤ அவளுடைய மகனையும் اٰيَةً ஓர் அத்தாட்சியாக لِّـلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
21:91. வல்லதீ அஹ்ஸனத் Fபர்ஜஹா FபனFபக்னா Fபீஹா மின் ரூஹினா வ ஜ'அல்னாஹா வBப்னஹா ஆயதன் லில்'ஆலமீன்
21:91. இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூறும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
21:92
21:92 اِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً  ‌ۖ وَّاَنَا رَبُّكُمْ فَاعْبُدُوْنِ‏
اِنَّ நிச்சயமாக هٰذِهٖۤ இதுதான் اُمَّتُكُمْ உங்களது اُمَّةً وَّاحِدَةً  ۖ ஒரே மார்க்கம் وَّاَنَا நான்தான் رَبُّكُمْ உங்கள் இறைவன் فَاعْبُدُوْنِ‏ ஆகவே, என்னை வணங்குங்கள்
21:92. இன்ன ஹாதிஹீ உம்மதுகும் உம்மத(ன்)வ் வாஹிதத(ன்)வ் வ அன ரBப்Bபுகும் FபஃBபுதூன்
21:92. நிச்சயமாக உங்கள் “உம்மத்து” - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள்.
21:93
21:93 وَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَيْنَهُمْ‌ؕ كُلٌّ اِلَـيْنَا رٰجِعُوْنَ
وَتَقَطَّعُوْۤا பிரிந்து விட்டனர் اَمْرَ காரியத்தில் هُمْ தங்கள் بَيْنَهُمْ‌ؕ தங்களுக்கு மத்தியில் كُلٌّ எல்லோரும் اِلَـيْنَا நம்மிடமே رٰجِعُوْنَ‏ திரும்புவார்கள்
21:93. வ தகத்த'ஊ அம்ரஹும் Bபய்னஹும் குல்லுன் இலய்னா ராஜி'ஊன்
21:93. (பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்க) காரியங்களில் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள்.  
21:94
21:94 فَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهٖ‌ۚ وَاِنَّا لَهٗ كٰتِبُوْنَ‏
فَمَنْ யார் يَّعْمَلْ செய்வாரோ مِنَ الصّٰلِحٰتِ நற்காரியங்களை وَهُوَ مُؤْمِنٌ தான் நம்பிக்கையாளராக இருந்து كُفْرَانَ முயற்சியை لِسَعْيِهٖ‌ۚ அவருடைய وَاِنَّا நிச்சயமாக நாம் لَهٗ அதை كٰتِبُوْنَ‏ பதிவு செய்கிறோம்
21:94. Fபமய் யஃமல் மினஸ் ஸாலிஹாதி வ ஹுவ மு'மினுன் Fபலா குFப்ரான லிஸஃயிஹீ வ இன்னா லஹூ காதிBபூன்
21:94. எனவே, எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம்.
21:95
21:95 وَ حَرٰمٌ عَلٰى قَرْيَةٍ اَهْلَكْنٰهَاۤ اَنَّهُمْ لَا يَرْجِعُوْنَ‏
وَ حَرٰمٌ விதிக்கப்பட்டுவிட்டது عَلٰى மீது قَرْيَةٍ ஊர் (மக்கள்) اَهْلَكْنٰهَاۤ நாம் அழித்து விட்டோம்/அதை اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَا يَرْجِعُوْنَ‏ திரும்பவே மாட்டார்கள்
21:95. வ ஹராமுன் 'அலா கர்யதின் அஹ்லக்னாஹா அன்னஹும் லா யர்ஜி'ஊன்
21:95. நாம் எவ்வூரார்களை அழித்து விட்டோமோ அவர்கள் (திரும்பவும் இவ்வுலகம் வருவது) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அவர்கள் திரும்ப மாட்டார்கள்.
21:96
21:96 حَتّٰٓى اِذَا فُتِحَتْ يَاْجُوْجُ وَمَاْجُوْجُ وَهُمْ مِّنْ كُلِّ حَدَبٍ يَّنْسِلُوْنَ‏
حَتّٰٓى இறுதியாக اِذَا فُتِحَتْ திறக்கப்பட்டால் يَاْجُوْجُ யஃஜூஜ் وَمَاْجُوْجُ இன்னும் மஃஜூஜ் وَهُمْ அவர்கள் مِّنْ كُلِّ எல்லா இடத்திலிருந்து حَدَبٍ உயரமான يَّنْسِلُوْنَ‏ விரைந்து வருவார்கள்
21:96. ஹத்தா இதா Fபுதிஹத் ய'ஜூஜு வ ம'ஜூஜு வ ஹும் மின் குல்லி ஹதBபி(ன்)ய் யன்ஸிலூன்
21:96. யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.
21:97
21:97 وَاقْتَـرَبَ الْوَعْدُ الْحَـقُّ فَاِذَا هِىَ شَاخِصَةٌ اَبْصَارُ الَّذِيْنَ كَفَرُوْا ؕ يٰوَيْلَنَا قَدْ كُنَّا فِىْ غَفْلَةٍ مِّنْ هٰذَا بَلْ كُـنَّا ظٰلِمِيْنَ‏
وَاقْتَـرَبَ சமீபமாகிவிடும் الْوَعْدُ வாக்கு الْحَـقُّ உண்மையான فَاِذَا هِىَ அப்போது شَاخِصَةٌ கூர்மையாகிவிடும் اَبْصَارُ பார்வைகள் الَّذِيْنَ كَفَرُوْا ؕ நிராகரித்தவர்களின் يٰوَيْلَنَا எங்கள் நாசமே قَدْ திட்டமாக كُنَّا இருந்து விட்டோம் فِىْ غَفْلَةٍ அலட்சியத்தில் مِّنْ هٰذَا இதை விட்டு بَلْ மாறாக كُـنَّا இருந்தோம் ظٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களாக
21:97. வக்தரBபல் வஃதுல் ஹக்கு Fப-இதா ஹிய ஷாகிஸதுன் அBப்ஸாருல் லதீன கFபரூ யாவய்லனா கத் குன்ன Fபீ கFப்லதின் மின் ஹாத Bபல் குன்னா ளாலிமீன்
21:97. (இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்று விடும்; (அன்றியும் அவர்கள்:) “எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம்; - அது மட்டுமில்லை - நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்” (என்று கூறுவார்கள்).
21:98
21:98 اِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ حَصَبُ جَهَـنَّمَؕ اَنْـتُمْ لَهَا وَارِدُوْنَ‏
اِنَّكُمْ நிச்சயமாக நீங்களும் وَمَا تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குகின்றவையும் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி حَصَبُ எறியப்படுபவை جَهَـنَّمَؕ நரகத்தில் اَنْـتُمْ لَهَا நீங்கள் அதில் وَارِدُوْنَ‏ நுழைவீர்கள்
21:98. இன்னகும் வமா தஃBபுதூன மின் தூனில் லாஹி ஹஸBபு ஜஹன்னம அன்தும் லஹா வாரிதூன்
21:98. நிச்சயமாக நீங்களும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்திற்கு விறகுகளே! நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே! (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.)
21:99
21:99 لَوْ كَانَ هٰٓؤُلَاۤءِ اٰلِهَةً مَّا وَرَدُوْهَا‌ ؕ وَكُلٌّ فِيْهَا خٰلِدُوْنَ‏
لَوْ كَانَ هٰٓؤُلَاۤءِ இருந்திருந்தால் இவை اٰلِهَةً கடவுள்களாக مَّا وَرَدُوْهَا‌ ؕ அதில் நுழைந்திருக்க மாட்டார்கள் وَكُلٌّ எல்லோரும் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமாக தங்கக்கூடியவர்கள்
21:99. லவ் கான ஹா'உலா'இ ஆலிஹதன் மா வரதூஹா வ குல்லுன் Fபீஹா காலிதூன்
21:99. இவை தெய்வங்களாக இருந்திருந்தால், (அந் நரகத்திற்கு) வந்து சேர்ந்திருக்க மாட்டா; இன்னும் அனைவரும் அதில் நிரந்தரமாயிருப்பர்.
21:100
21:100 لَهُمْ فِيْهَا زَفِيْرٌ وَّهُمْ فِيْهَا لَا يَسْمَعُوْنَ‏
لَهُمْ அவர்களுக்கு فِيْهَا அதில் உண்டு زَفِيْرٌ மூச்சு வெளியேறுதல் وَّهُمْ இன்னும் அவர்கள் فِيْهَا அதில் لَا يَسْمَعُوْنَ‏ செவியுறமாட்டார்கள்
21:100. லஹும் Fபீஹா ZஜFபீரு(ன்)வ் வ ஹும் Fபீஹா லா யஸ்ம'ஊன்
21:100. அதில் அவர்களுக்கு வேதனை முனக்கம் இருக்கிறது. மேலும் அவர்கள் அதிலே (எதனையும்) செவியுறமாட்டார்கள்.
21:101
21:101 اِنَّ الَّذِيْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰٓىۙ اُولٰٓٮِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் سَبَقَتْ முந்திவிட்டது لَهُمْ அவர்களுக்கு مِّنَّا நம்மிடமிருந்து الْحُسْنٰٓىۙ நற்பாக்கியம் اُولٰٓٮِٕكَ அவர்கள் عَنْهَا அதிலிருந்து مُبْعَدُوْنَۙ‏ தூரமாக் கப்பட்டவர்கள்
21:101. இன்னல் லதீன ஸBபகத் லஹும் மின்னல் ஹுஸ்னா உலா'இக 'அன்ஹா முBப்'அதூன்
21:101. நிச்சயமாக, எவர்களுக்கு நம்மிடமிருந்து (மறுமைப் பேற்றுக்கான) நன்மைகள் முன் சென்றிருக்கிறதோ, அவர்கள் அ(ந் நரகத்)திலிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள்.
21:102
21:102 لَا يَسْمَعُوْنَ حَسِيْسَهَا‌ ۚ وَهُمْ فِىْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ‌ ۚ‏
لَا يَسْمَعُوْنَ செவியுறமாட்டார்கள் حَسِيْسَهَا‌ ۚ அதனுடைய சப்தத்தை وَهُمْ அவர்கள் فِىْ مَا اشْتَهَتْ விரும்பியவற்றில் اَنْفُسُهُمْ தங்களது உள்ளங்கள் خٰلِدُوْنَ‌ ۚ‏ நிரந்தரமாக இருப்பார்கள்
21:102. லா யஸ்ம'ஊன ஹஸீ ஸஹா வ ஹும் Fபீ மஷ் தஹத் அன்Fபுஸுஹும் காலிதூன்
21:102. (இத்தகைய சுவர்க்கவாசிகள் நரகின்) கூச்சலைக் கேட்கமாட்டார்கள்; தாம் விரும்பும் இன்பத்திலேயே அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
21:103
21:103 لَا يَحْزُنُهُمُ الْـفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰٮهُمُ الْمَلٰٓٮِٕكَةُ ؕ هٰذَا يَوْمُكُمُ الَّذِىْ كُنْـتُمْ تُوْعَدُوْنَ‏
لَا يَحْزُنُهُمُ அவர்களை கவலைக்குள்ளாக்காது الْـفَزَعُ திடுக்கம் الْاَكْبَرُ மிகப்பெரிய وَتَتَلَقّٰٮهُمُ அவர்களை வரவேற்பார்கள் الْمَلٰٓٮِٕكَةُ ؕ வானவர்கள் هٰذَا இது يَوْمُكُمُ உங்கள் நாள் الَّذِىْ எது كُنْـتُمْ இருந்தீர்கள் تُوْعَدُوْنَ‏ நீங்கள் வாக்களிக்கப்படுவீர்கள்
21:103. லா யஹ்Zஜுனுஹுமுல் FபZஜ'உல் அக்Bபரு வ ததலக் காஹுமுல் மலா'இகது ஹாதா யவ்முகுமுல் லதீ குன்தும் தூ'அதூன்
21:103. (அந்நாளில் ஏற்படும்) பெரும் திகில் அவர்களை வருத்தாது, மலக்குகள் அவர்களைச் சந்தித்து: “உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இதுதான்” (என்று கூறுவார்கள்).
21:104
21:104 يَوْمَ نَـطْوِىْ السَّمَآءَ كَطَـىِّ السِّجِلِّ لِلْكُتُبِ‌ ؕ كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗ‌ ؕ وَعْدًا عَلَيْنَا‌ ؕ اِنَّا كُنَّا فٰعِلِيْنَ‏
يَوْمَ நாளில் نَـطْوِىْ நாம் சுருட்டுவோம் السَّمَآءَ வானத்தை كَطَـىِّ சுருட்டுவதைப் போன்று السِّجِلِّ ஏடுகளை لِلْكُتُبِ‌ ؕ புத்தகங்களின் மீது كَمَا போன்றே بَدَاْنَاۤ நாம் தொடங்கியது اَوَّلَ முதலாவதை خَلْقٍ படைப்பின் نُّعِيْدُهٗ‌ ؕ அதை திருப்பி விடுவோம் وَعْدًا இது வாக்காகும் عَلَيْنَا‌ ؕ நம்மீது கடமையான اِنَّا நிச்சயமாக நாம் كُنَّا இருக்கிறோம் فٰعِلِيْنَ‏ செய்பவர்களாகவே
21:104. யவ்ம னத்விஸ் ஸமா'அ கதய்யிஸ் ஸிஜில்லி லில்குதுBப்; கமா Bபத'னா அவ்வல கல்கின் னு'ஈதுஹ்; வஃதன் 'அலய்னா; இன்னா குன்னா Fபா'இலீன்
21:104. எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!); முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமக நாம் இதனை செய்வோம்.
21:105
21:105 وَلَـقَدْ كَتَبْنَا فِى الزَّبُوْرِ مِنْۢ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ يَرِثُهَا عِبَادِىَ الصّٰلِحُوْنَ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக كَتَبْنَا நாம் எழுதினோம் فِى الزَّبُوْرِ வேதங்களில் مِنْۢ بَعْدِ பின்னர் الذِّكْرِ எழுதப்பட்டதற்கு اَنَّ நிச்சயமாக الْاَرْضَ பூமி يَرِثُهَا அதை அனந்தரமாக அடைவார்கள் عِبَادِىَ எனது அடியார்கள் الصّٰلِحُوْنَ‏ நல்ல
21:105. வ லகத் கதBப்னா FபிZஜ் ZஜBபூரி மின் Bபஃதித் திக்ரி அன்னல் அர்ள யரிதுஹா 'இBபாதி யஸ் ஸாலிஹூன்
21:105. நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: “நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
21:106
21:106 اِنَّ فِىْ هٰذَا لَبَلٰغًا لّـِقَوْمٍ عٰبِدِيْنَؕ‏
اِنَّ فِىْ هٰذَا நிச்சயமாக இதில் لَبَلٰغًا அறிவுரை இருக்கிறது لّـِقَوْمٍ மக்களுக்கு عٰبِدِيْنَؕ‏ வணங்குகின்ற
21:106. இன்ன Fபீ ஹாத லBபலா கல் லிகவ்மின் 'ஆBபிதீன்
21:106. வணங்கும் மக்களுக்கு இதில் (இக்குர்ஆனில்) நிச்சயமாகப் போதுமான (வழிகாட்டுதல்) இருக்கிறது.
21:107
21:107 وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ‏
وَمَاۤ اَرْسَلْنٰكَ உம்மை அனுப்பவில்லை اِلَّا தவிர رَحْمَةً ஓர் அருளாகவே لِّـلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
21:107. வ மா அர்ஸல்னாக இல்லா ரஹ்மதல் லில்'ஆலமீன்
21:107. (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
21:108
21:108 قُلْ اِنَّمَا يُوْحٰۤى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ‌  ۚ فَهَلْ اَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏
قُلْ நீர் கூறுவீராக اِنَّمَا يُوْحٰۤى வஹீ அறிவிக்கப்படுவதெல்லாம் اِلَىَّ எனக்கு اَنَّمَاۤ اِلٰهُكُمْ நிச்சயமாக உங்கள் கடவுள் எல்லாம் اِلٰـهٌ ஒரு கடவுள் وَّاحِدٌ‌  ۚ ஒரே فَهَلْ ? اَنْـتُمْ நீங்கள் مُّسْلِمُوْنَ‏ முற்றிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடப்பீர்கள்
21:108. குல் இன்னமா யூஹா இலய்ய அன்னமா இலாஹுகும் இல்லாஹு(ன்)வ் வாஹித், Fபஹல் அன்தும் முஸ்லிமூன்
21:108. “எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம்: “உங்கள் நாயன் ஒரே நாயன் தான்” என்பதுதான்; ஆகவே நீங்கள் அவனுக்கு வழிப்பட்டு நடப்பீர்களா?” (என்று நபியே!) நீர் கேட்பீராக!
21:109
21:109 فَاِنْ تَوَلَّوْا فَقُلْ اٰذَنْـتُكُمْ عَلٰى سَوَآءٍ ‌ؕ وَاِنْ اَدْرِىْۤ اَقَرِيْبٌ اَمْ بَعِيْدٌ مَّا تُوْعَدُوْنَ‏
فَاِنْ تَوَلَّوْا அவர்கள் விலகிச் சென்றால் فَقُلْ நீர் கூறிவிடுவீராக اٰذَنْـتُكُمْ உங்களுக்கு நான் அறிவித்து விட்டேன் عَلٰى سَوَآءٍ ؕ மிகத் தெளிவாக وَاِنْ اَدْرِىْۤ நான் அறியமாட்டேன் اَقَرِيْبٌ சமீபமாக உள்ளதா اَمْ அல்லது بَعِيْدٌ தூரமாக உள்ளதா مَّا تُوْعَدُوْنَ‏ நீங்கள் வாக்களிக்கப்பட்டது
21:109. Fப இன் தவல்லவ் Fபகுல் ஆதன்துகும் 'அலா ஸவா'; வ இன் அத்ரீ அகரீBபுன் அம் Bப'ஈதுன் மா தூ'அதூன்
21:109. ஆனால், அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் “நான் உங்கள் (எல்லோருக்கும்) சமமாக அறிவித்துவிட்டேன்; இன்னும், உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட (வேதனையான)து சமீபத்திலிருக்கிறதா அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்” என்று (நபியே!) நீர் சொல்லிவிடுவீராக.
21:110
21:110 اِنَّهٗ يَعْلَمُ الْجَـهْرَ مِنَ الْقَوْلِ وَيَعْلَمُ مَا تَكْتُمُوْنَ‏
اِنَّهٗ நிச்சயமாக அவன் يَعْلَمُ அறிவான் الْجَـهْرَ வெளிப்படையானதை مِنَ الْقَوْلِ பேச்சில் وَيَعْلَمُ இன்னும் அவன் அறிவான் مَا تَكْتُمُوْنَ‏ நீங்கள் மறைப்பதை(யும்)
21:110. இன்னஹூ யஃலமுல் ஜஹ்ர மினல் கவ்லி வ யஃலமு மா தக்துமூன்
21:110. வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்; நீங்கள் (இருதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான் (என்றும்)
21:111
21:111 وَاِنْ اَدْرِىْ لَعَلَّهٗ فِتْنَةٌ لَّـكُمْ وَمَتَاعٌ اِلٰى حِيْنٍ‏
وَاِنْ اَدْرِىْ நான்அறியமாட்டேன் لَعَلَّهٗ அது இருக்கலாம் فِتْنَةٌ சோதனையாகவும் لَّـكُمْ உங்களுக்கு وَمَتَاعٌ இன்பமாகவும் اِلٰى வரை حِيْنٍ‏ ஒரு நேரம்
21:111. வ இன் அத்ரீ ல'அல்லஹூ Fபித்னதுல் லகும் வ மதா'உன் இலாஹீன்
21:111. இந்த தாமதம் உங்களுக்கு சோதனையாகவும் குறிப்பட்ட காலம் வரை சுகம் அனுபவிப்பதற்காகவும் இருக்குமா என்பதை நான் அறியமாட்டேன்.
21:112
21:112 قٰلَ رَبِّ احْكُمْ بِالْحَـقِّ‌ؕ وَرَبُّنَا الرَّحْمٰنُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ
قٰلَ கூறினார்கள் رَبِّ என் இறைவா احْكُمْ தீர்ப்பளிப்பாயாக بِالْحَـقِّ‌ؕ சத்தியத்தைக் கொண்டு وَرَبُّنَا எங்கள் இறைவன் الرَّحْمٰنُ பேரருளாளன் الْمُسْتَعَانُ அவனிடமே உதவி தேடப்படுகிறது عَلٰى எதிராக مَا تَصِفُوْنَ‏ நீங்கள் வர்ணிப்பதற்கு
21:112. கால ரBப்Bபிஹ் கும் Bபில் ஹக்க்; வ ரBப்Bபுனர் ரஹ்மா னுல் முஸ்த'ஆனு 'அலா மா தஸிFபூன்
21:112. என் இறைவா! சத்தியத் தீர்ப்பு வழங்குவாயாக! என்று கூறினார். எங்கள் இறைவனோ அளவற்ற அருளாளன். நீங்கள் வர்ணிப்பதற்கு எதிராக உதவி தேடப்படுபவன்.