6. ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்)
மக்கீ, வசனங்கள்: 165

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
6:1
6:1 اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَجَعَلَ الظُّلُمٰتِ وَالنُّوْرَ  ؕ ثُمَّ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ يَعْدِلُوْنَ‏
اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்வுக்குரியதே الَّذِىْ எவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை وَجَعَلَ இன்னும் உண்டாக்கினான் الظُّلُمٰتِ இருள்களை وَالنُّوْرَ  ؕ இன்னும் ஒளியை ثُمَّ பிறகு الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் بِرَبِّهِمْ தங்கள் இறைவனுக்கு يَعْدِلُوْنَ‏ சமமாக்குகின்றனர்
6:1. அல்ஹம்து லில்லாஹில் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வ ஜ'அலள் ளுலுமாதி வன்னூர்; தும்மல் லதீன கFபரூ Bபி ரBப்Bபிஹிம் யஃதிலூன்
6:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.
6:2
6:2 هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ طِيْنٍ ثُمَّ قَضٰۤى اَجَلًا  ؕ وَاَجَلٌ مُّسَمًّى عِنْدَهٗ‌ ثُمَّ اَنْـتُمْ تَمْتَرُوْنَ‏
هُوَ அவன் الَّذِىْ எவன் خَلَقَكُمْ உங்களைப் படைத்தான் مِّنْ இருந்து طِيْنٍ களிமண் ثُمَّ பிறகு قَضٰۤى விதித்தான் اَجَلًا  ؕ ஒரு தவணையை وَاَجَلٌ இன்னும் ஒரு தவணை مُّسَمًّى குறிப்பிட்டது عِنْدَهٗ‌ அவனிடம் ثُمَّ பிறகு اَنْـتُمْ நீங்கள் تَمْتَرُوْنَ‏ சந்தேகிக்கிறீர்கள்
6:2. ஹுவல் லதீ கலககும் மின் தீனின் தும்ம களா அஜல(ன்)வ் வ அஜலும் முஸம்மன் 'இன்தஹூ தும்ம அன்தும் தம்தரூன்
6:2. அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.
6:3
6:3 وَهُوَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَفِى الْاَرْضِ‌ؕ يَعْلَمُ سِرَّكُمْ وَ جَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُوْنَ‏
وَهُوَ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் فِى السَّمٰوٰتِ வானங்களில் وَفِى الْاَرْضِ‌ؕ இன்னும் பூமியில் يَعْلَمُ நன்கறிவான் سِرَّكُمْ இரகசியத்தை/உங்கள் وَ جَهْرَكُمْ இன்னும் பகிரங்கத்தை / உங்கள் وَيَعْلَمُ இன்னும் நன்கறிவான் مَا எதை تَكْسِبُوْنَ‏ நீங்கள் செய்கிறீர்கள்
6:3. வ ஹுவல் லாஹு Fபிஸ்ஸமாவாதி வ Fபில் அர்ளி யஃலமு ஸிர்ரகும் வ ஜஹ்ரகும் வ யஃலமு மா தக்ஸிBபூன்
6:3. இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான்.
6:4
6:4 وَمَا تَاْتِيْهِمْ مِّنْ اٰيَةٍ مِّنْ اٰيٰتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَ‏
وَمَا வருவதில்லை تَاْتِيْهِمْ அவர்களிடம் مِّنْ இருந்து اٰيَةٍ ஒரு வசனம் مِّنْ இருந்து اٰيٰتِ வசனங்கள் رَبِّهِمْ தங்கள் இறைவனின் اِلَّا தவிர كَانُوْا இருந்தார்கள் عَنْهَا அதை مُعْرِضِيْنَ‏ புறக்கணிப்பவர்களாக
6:4. வமா த'தீஹிம் மின் ஆயதிம் மின் ஆயாதி ரBப்Bபிஹிம் இல்லா கானூ 'அன்ஹா முஃரிளீன்
6:4. (அவ்வாறு இருந்தும்,) தங்கள் இறைவனுடைய திருவசனங்களிலிருந்து எந்த வசனம் அவர்களிடம் வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்கவே செய்கின்றனர்.
6:5
6:5 فَقَدْ كَذَّبُوْا بِالْحَـقِّ لَمَّا جَآءَهُمْ‌ؕ فَسَوْفَ يَاْتِيْهِمْ اَنْۢـبٰٓـؤُا مَا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
فَقَدْ ஆகவே, திட்டமாக كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِالْحَـقِّ சத்தியத்தை لَمَّا போது جَآءَهُمْ‌ؕ வந்தது/அவர்களிடம் فَسَوْفَ வரும் يَاْتِيْهِمْ அவர்களிடம் اَنْۢـبٰٓـؤُا செய்திகள் مَا எது كَانُوْا இருந்தனர் بِهٖ அதை يَسْتَهْزِءُوْنَ‏ பரிகசிக்கிறார்கள்
6:5. Fபகத் கத்தBபூ Bபில்ஹக்கி லம்மா ஜா'அஹும் Fபஸவ்Fப ய'தீஹிம் அம்Bபா'உ மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
6:5. எனவே, சத்திய (வேத)ம் அவர்களிடம் வந்திருக்கும் போதும் அதனைப் பொய்ப்பிக்கின்றனர்; ஆனால், எந்த விஷயங்களைப் (பொய்யென்று) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவை அவர்களுக்கு வந்தே தீரும்.
6:6
6:6 اَلَمْ يَرَوْا كَمْ اَهْلَـكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَّـكُمْ وَاَرْسَلْنَا السَّمَآءَ عَلَيْهِمْ مِّدْرَارًا وَّجَعَلْنَا الْاَنْهٰرَ تَجْرِىْ مِنْ تَحْتِهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَنْشَاْنَا مِنْۢ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِيْنَ‏
اَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? كَمْ எத்தனையோ اَهْلَـكْنَا அழித்தோம் مِنْ قَبْلِهِمْ அவர்களுக்கு முன்னர் مِّنْ قَرْنٍ சமுதாயத்தில் مَّكَّنّٰهُمْ வசதி அளித்தோம்/அவர்களுக்கு فِى الْاَرْضِ பூமியில் مَا எந்தளவு لَمْ نُمَكِّنْ வசதியளிக்கவில்லை لَّـكُمْ உங்களுக்கு وَاَرْسَلْنَا இன்னும் அனுப்பினோம் السَّمَآءَ மழையை عَلَيْهِمْ அவர்கள் மீது مِّدْرَارًا தாரை தாரையாக وَّجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் الْاَنْهٰرَ நதிகளை تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهِمْ அவர்களுக்குக் கீழ் فَاَهْلَكْنٰهُمْ ஆகவே அழித்தோம்/ அவர்களை بِذُنُوْبِهِمْ பாவங்களினால்/அவர்களுடைய وَاَنْشَاْنَا இன்னும் ஏற்படுத்தினோம் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ அவர்களுக்கு قَرْنًا சமுதாயத்தை اٰخَرِيْنَ‏ மற்றொரு
6:6. அலம் யரவ் கம் அஹ்லக்னா மின் கBப்லிஹிம் மின் கர்னிம் மக்கன்னாஹும் Fபில் அர்ளி மா லம் னுமக்கில் லகும் வ அர்ஸல்னஸ் ஸமா'அ 'அலய்ஹிம் மித்ரார(ன்)வ் வ ஜ'அல்னல் அன்ஹார தஜ்ரீ மின் தஹ்திஹிம் Fப அஹ்லக் னாஹும் BபிதுனூBபிஹிம் வ அன்ஷ'னா மிம் Bபஃதிஹிம் கர்னன் ஆகரீன்
6:6. அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தாரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம்.
6:7
6:7 وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتٰبًا فِىْ قِرْطَاسٍ فَلَمَسُوْهُ بِاَيْدِيْهِمْ لَقَالَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏
وَلَوْ نَزَّلْنَا நாம் இறக்கிவைத்தால் عَلَيْكَ உம்மீது كِتٰبًا ஒரு வேதத்தை فِىْ قِرْطَاسٍ ஓர் ஓளையில் فَلَمَسُوْهُ தொட்டுப் பார்த்தனர்/அதை بِاَيْدِيْهِمْ தங்கள் கரங்களால் لَقَالَ திட்டமாக கூறுவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اِنْ இல்லை هٰذَاۤ இது اِلَّا தவிர سِحْرٌ சூனியம் مُّبِيْنٌ‏ தெளிவானது
6:7. வ லவ் னZஜ்Zஜல்னா 'அலய்க கிதாBபன் Fபீ கிர்தாஸின் Fபலமஸூஹு Bபி அய்தீஹிம் லகாலல் லதீன கFபரூ இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
6:7. காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும், “இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை“ என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள்.
6:8
6:8 وَقَالُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ مَلَكٌ‌ ؕ وَلَوْ اَنْزَلْـنَا مَلَـكًا لَّـقُضِىَ الْاَمْرُ ثُمَّ لَا يُنْظَرُوْنَ‏
وَقَالُوْا இன்னும் கூறினர் لَوْلَاۤ اُنْزِلَ இறக்கப்பட வேண்டாமா? عَلَيْهِ அவர் மீது مَلَكٌ‌ ؕ ஒரு வானவர் وَلَوْ اَنْزَلْـنَا நாம் இறக்கினால் مَلَـكًا ஒரு வானவரை لَّـقُضِىَ முடிக்கப்பட்டுவிடும் الْاَمْرُ காரியம் ثُمَّ பிறகு لَا يُنْظَرُوْنَ‏ அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்
6:8. வ காலூ லவ் லா உன்Zஜில அலய்ஹி மலகு(ன்)வ் வ லவ் அன்Zஜல்ன மலகல் லகுளியல் அம்ரு தும்ம லா யுன்ளரூன்
6:8. (இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற) இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர்; (அவ்வாறு) நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமானால் (அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக்கும்; பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.
6:9
6:9 وَلَوْ جَعَلْنٰهُ مَلَـكًا لَّـجَـعَلْنٰهُ رَجُلًا وَّلَـلَبَسْنَا عَلَيْهِمْ مَّا يَلْبِسُوْنَ‏
وَلَوْ جَعَلْنٰهُ நாம் ஆக்கினால் / அவரை مَلَـكًا ஒரு வானவராக لَّـجَـعَلْنٰهُ ஆக்குவோம்/அவரை رَجُلًا ஓர் ஆடவராக وَّلَـلَبَسْنَا இன்னும் குழப்பிவிடுவோம் عَلَيْهِمْ அவர்கள் மீது مَّا எதை يَلْبِسُوْنَ‏ குழப்புகிறார்கள்
6:9. வ லவ் ஜ'அல்னாஹு மலகல் லஜ'அல்னாஹு ரஜுல(ன்)வ் வ லலBபஸ்னா 'அலய்ஹிம் மா யல்Bபிஸூன்
6:9. நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணுஞ் சக்தியில்லாதவர்கள்; ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த இடத்தில் அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்.
6:10
6:10 وَلَـقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِيْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ
وَلَـقَدِ திட்டவட்டமாக اسْتُهْزِئَ பரிகசிக்கப்பட்டனர் بِرُسُلٍ தூதர்கள் مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் فَحَاقَ சூழ்ந்தது بِالَّذِيْنَ எவர்களை سَخِرُوْا ஏளனம் செய்தனர் مِنْهُمْ அவர்களில் مَّا எது كَانُوْا இருந்தனர் بِهٖ அதைக் கொண்டு يَسْتَهْزِءُوْنَ‏ பரிகசிக்கின்றனர்
6:10. வ லகதிஸ் துஹ்Zஜி'அ Bபி-ருஸுலிம் மின் கBப்லிக Fபஹாக Bபில்லதீன ஸகிரூ மின்ஹும் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
6:10. (நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்; முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே பரிகசித்தவர்களை வந்து சூழ்ந்துகொண்டது.
6:11
6:11 قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ ثُمَّ انْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ‏
قُلْ கூறுவீராக سِيْرُوْا செல்லுங்கள் فِى الْاَرْضِ பூமியில் ثُمَّ பிறகு انْظُرُوْا பாருங்கள் كَيْفَ كَانَ எவ்வாறு இருந்தது عَاقِبَةُ முடிவு الْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பிப்பவர்களின்
6:11. குல் ஸீரூ Fபில் அர்ளி தும்மன் ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் முகத்திBபீன்
6:11. “பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
6:12
6:12 قُلْ لِّمَنْ مَّا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ قُلْ لِّلّٰهِ‌ؕ كَتَبَ عَلٰى نَفْسِهِ الرَّحْمَةَ ‌ ؕ لَيَجْمَعَنَّكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِ‌ ؕ اَلَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
قُلْ கூறுவீராக لِّمَنْ யாருக்குரியன? مَّا فِى السَّمٰوٰتِ எவை/வானங்களில் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியில் قُلْ கூறுவீராக لِّلّٰهِ‌ؕ அல்லாஹ்வுக்குரியன كَتَبَ கடமையாக்கினான் عَلٰى نَفْسِهِ தன் மீது الرَّحْمَةَ ؕ கருணை புரிவதை لَيَجْمَعَنَّكُمْ நிச்சயமாக ஒன்று சேர்ப்பான்/உங்களை اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாளில் لَا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهِ‌ ؕ அதில் اَلَّذِيْنَ எவர்கள் خَسِرُوْۤا நஷ்டமாக்கினர் اَنْفُسَهُمْ தங்களை فَهُمْ அவர்கள் لَا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
6:12. குல் லிமம் மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி குல் லில்லாஹ்; கதBப 'அலா னFப்ஸிஹிர் ரஹ்மஹ்; ல யஜ்ம 'அன்னகும் இலா யவ்மில் கியாமதி லா ரய்Bப Fபீஹ்; அல்லதீன கஸிரூ அன்Fபுஸஹும் Fபஹும் லா யு'மினூன்
6:12. “வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச் சொந்தம்” என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேளும்; (அவர்கள் என்ன பதில் கூறமுடியும்? எனவே) “எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்” என்று கூறுவீராக; அவன் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான்; நிச்சயமாக இறுதி நாளில் உங்களையெல்லாம் அவன் ஒன்று சேர்ப்பான்; இதில் எவ்வித சந்தேகமும் இல்லை; எவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டார்களோ, அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
6:13
6:13 وَلَهٗ مَا سَكَنَ فِى الَّيْلِ وَالنَّهَارِ‌ؕ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَلَهٗ அவனுக்குரியனவே مَا எவை سَكَنَ தங்கியன فِى الَّيْلِ இரவில் وَالنَّهَارِ‌ؕ இன்னும் பகலில் وَهُوَ அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
6:13. வ லஹூ மா ஸகன Fபில்லய்லி வன்னஹார்; வ ஹுவஸ் ஸமீ'உல் அலீம்
6:13. இரவிலும் பகலிலும் வசித்திருப்பவை எல்லாம் அவனுக்கே சொந்தம்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
6:14
6:14 قُلْ اَغَيْرَ اللّٰهِ اَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ‌ؕ قُلْ اِنِّىْۤ اُمِرْتُ اَنْ اَكُوْنَ اَوَّلَ مَنْ اَسْلَمَ‌ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ‏
قُلْ கூறுவீராக اَغَيْرَ அல்லாதவரையா? اللّٰهِ அல்லாஹ் اَتَّخِذُ எடுத்துக்கொள்வேன் وَلِيًّا பாதுகாவலனாக فَاطِرِ படைப்பாளன் السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِ இன்னும் பூமி وَهُوَ அவன்தான் يُطْعِمُ உணவளிக்கிறான் وَلَا يُطْعَمُ‌ؕ அவனுக்கு உணவளிக்கப்படுவதில்லை قُلْ கூறுவீராக اِنِّىْۤ நிச்சயமாக நான் اُمِرْتُ கட்டளையிடப்பட்டுள்ளேன் اَنْ اَكُوْنَ நான் ஆகவேண்டுமென اَوَّلَ முதலாமவனாக مَنْ எவர் اَسْلَمَ‌ பணிந்தார் وَلَا تَكُوْنَنَّ நீர் ஆகிவிடாதீர் مِنَ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களில்
6:14. குல் அகய்ரல் லாஹி அத்தகிது வலிய்யன் Fபாதிரிஸ் ஸமாவாதி வல் அர்ளி வ ஹுவ யுத்'இமு வலா யுத்'அம்; குல் இன்னீ உமிர்து அன் அகூன அவ்வல மன் அஸ்லம வலா தகூனன்ன மினல் முஷ்ரிகீன்
6:14. “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக: இன்னும் (அல்லாஹ்வுக்கு) வழிபடுபவர்களில் முதன்மையானவனாக இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்“ என்று கூறுவீராக! இன்னும், நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம்.
6:15
6:15 قُلْ اِنِّىْۤ اَخَافُ اِنْ عَصَيْتُ رَبِّىْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏
قُلْ கூறுவீராக اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اِنْ عَصَيْتُ நான் மாறுசெய்தால் رَبِّىْ என் இறைவனுக்கு عَذَابَ வேதனையை يَوْمٍ ஒரு நாளின் عَظِيْمٍ‏ மகத்தானது
6:15. குல் இன்னீ அகாFபு இன் 'அஸய்து ரBப்Bபீ 'அதாBப யவ்மின் 'அளீம்
6:15. “நான் என் இறைவனுக்கு மாறு செய்தால், மகத்தான நாளில் (ஏற்படும்) வேதனையை நான் நிச்சயமாக பயப்படுகிறேன்“ என்று கூறுவீராக.
6:16
6:16 مَنْ يُّصْرَفْ عَنْهُ يَوْمَٮِٕذٍ فَقَدْ رَحِمَهٗ‌ؕ وَ ذٰ لِكَ الْـفَوْزُ الْمُبِيْنُ‏
مَنْ எவர் يُّصْرَفْ தடுக்கப்படும் عَنْهُ அவரை விட்டு يَوْمَٮِٕذٍ அந்நாளில் فَقَدْ رَحِمَهٗ‌ؕ திட்டமாக/அருள்புரிந்தான்/அவருக்கு وَ ذٰ لِكَ الْـفَوْزُ இதுதான்/வெற்றி الْمُبِيْنُ‏ தெளிவானது
6:16. மய் யுஸ்ரFப் 'அன்ஹு யவ்ம'இதின் Fபகத் ரஹிமஹ்; வ தாலிகல் Fபவ்Zஜுல் முBபீன்
6:16. “அந்நாளில் எவரொருவர் அந்த வேதனையை விட்டும் விலக்கப்படுவாரோ, நிச்சயமாக (அல்லாஹ்) அவர்மீது கிருபை புரிந்துவிட்டான். இது மிகத் தெளிவான வெற்றியாகும்” (என்று கூறுவீராக).
6:17
6:17 وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ‌ؕ وَاِنْ يَّمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَاِنْ يَّمْسَسْكَ தொட்டால் / உம்மை اللّٰهُ அல்லாஹ் بِضُرٍّ ஒரு சிரமத்தைக் கொண்டு فَلَا அறவே இல்லை كَاشِفَ நீக்குபவர் لَهٗۤ அதை اِلَّا هُوَ‌ؕ அவனைத் தவிர وَاِنْ يَّمْسَسْكَ தொட்டால் / உம்மை بِخَيْرٍ ஒரு நன்மையைக்கொண்டு فَهُوَ அவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீது قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
6:17. வ இ(ன்)ய்-யம்ஸஸ்கல் லாஹு Bபிளுர்ரின் Fபலா காஷிFப லஹூ இல்லா ஹுவ வ இ(ன்)ய்-யம்ஸஸ்க Bபிகய்ரின் Fப ஹுவ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
6:17. “(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
6:18
6:18 وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ‌ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ‏
وَهُوَ அவன்தான் الْقَاهِرُ ஆதிக்கமுடையவன் فَوْقَ மேல் عِبَادِهٖ‌ ؕ தன் அடியார்கள் وَهُوَ அவன்தான் الْحَكِيْمُ ஞானவான் الْخَبِيْرُ‏ ஆழ்ந்தறிந்தவன்
6:18. வ ஹுவல் காஹிரு Fபவ்க 'இBபாதிஹ்; வ ஹுவல் ஹகீமுல் கBபீர்
6:18. அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரண ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
6:19
6:19 قُلْ اَىُّ شَىْءٍ اَكْبَرُ شَهَادَةً  ؕ قُلِ اللّٰهُ ‌ۙ شَهِيْدٌ ۢ بَيْنِىْ وَبَيْنَكُمْ‌ وَاُوْحِىَ اِلَىَّ هٰذَا الْـقُرْاٰنُ لِاُنْذِرَكُمْ بِهٖ وَمَنْۢ بَلَغَ‌ ؕ اَٮِٕنَّكُمْ لَـتَشْهَدُوْنَ اَنَّ مَعَ اللّٰهِ اٰلِهَةً اُخْرٰى‌ؕ قُلْ لَّاۤ اَشْهَدُ‌ ۚ قُلْ اِنَّمَا هُوَ اِلٰـهٌ وَّاحِدٌ وَّاِنَّنِىْ بَرِىْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ‌ۘ‏
قُلْ கூறுவீராக اَىُّ எந்த شَىْءٍ ஒரு பொருள் اَكْبَرُ மிகப் பெரியது شَهَادَةً  ؕ சாட்சியால் قُلِ கூறுவீராக اللّٰهُ ۙ அல்லாஹ் شَهِيْدٌ ۢ சாட்சியாளன் بَيْنِىْ எனக்கிடையில் وَبَيْنَكُمْ‌ இன்னும் உங்களுக்கிடையில் وَاُوْحِىَ இன்னும் வஹீ அறிவிக்கப்பட்டது اِلَىَّ எனக்கு هٰذَا الْـقُرْاٰنُ இந்த குர்ஆன் لِاُنْذِرَكُمْ நான் எச்சரிப்பதற்காக/உங்களை بِهٖ இதன்மூலம் وَمَنْۢ இன்னும் எவர் بَلَغَ‌ ؕ அது சென்றடைந்தது اَٮِٕنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَـتَشْهَدُوْنَ சாட்சி கூறுகிறீர்கள் اَنَّ مَعَ நிச்சயமாக اللّٰهِ அல்லாஹ் உடன் اٰلِهَةً வணங்கப்படும் கடவுள்கள் اُخْرٰى‌ؕ வேறு قُلْ கூறுவீராக لَّاۤ اَشْهَدُ‌ ۚ சாட்சி கூறமாட்டேன் قُلْ கூறுவீராக اِنَّمَا هُوَ அவனெல்லாம் اِلٰـهٌ வணங்கப்படும் ஒரு கடவுள் وَّاحِدٌ ஒருவன் وَّاِنَّنِىْ நிச்சயமாக நான் بَرِىْٓءٌ விலகியவன் مِّمَّا எவற்றிலிருந்து تُشْرِكُوْنَ‌ۘ‏ இணைவைக்கிறீர்கள்
6:19. குல் அய்யு ஷய்'இன் அக்Bபரு ஷஹாததன் குலில் லாஹு ஷஹீதும் Bபய்னீ வ Bபய்னகும்; வ ஊஹிய இலய்ய ஹாதல் குர்'ஆனு லி உன்திரகும் Bபிஹீ வ மம் Bபலக்; அ'இன்னகும் லதஷ்ஹதூன அன்ன ம'அல் லாஹி ஆலிஹதன் உக்ரா; குல் லா அஷ்ஹத்; குல் இன்னமா ஹுவ இலாஹு(ன்)வ் வாஹிது(ன்)வ் வ இன்னனீ Bபரீ'உம் மிம்மா துஷ்ரிகூன்
6:19. (நபியே!) “சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?” எனக் கேளும்; “அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக; நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) “இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக; வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே” என்று கூறிவிடும்.
6:20
6:20 اَ لَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ يَعْرِفُوْنَهٗ كَمَا يَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْ‌ۘ اَ لَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
اَ لَّذِيْنَ எவர்கள் اٰتَيْنٰهُمُ அவர்களுக்கு கொடுத்தோம் الْـكِتٰبَ வேதத்தை يَعْرِفُوْنَهٗ அறிவார்கள்/அதை كَمَا போல் يَعْرِفُوْنَ அறிவார்கள் اَبْنَآءَهُمْ‌ۘ குழந்தைகளை/தங்கள் اَ لَّذِيْنَ எவர்கள் خَسِرُوْۤا நஷ்டமிழைத்தார்கள் اَنْفُسَهُمْ தங்களுக்கு فَهُمْ அவர்கள் لَا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
6:20. அல்லதீன ஆதய்னா ஹுமுல் கிதாBப யஃரிFபூனஹூ கமா யஃரிFபூன அBப்னா'அஹும்; அல்லதீன கஸிரூ அன்Fபுஸஹும் Fபஹும் லா யு'மினூன்
6:20. எவரும் தம் குழந்தைகளை (சந்தேகமில்லாமல் அறிவதைப் போல், வேதங் கொடுக்கப் பெற்றவர்கள், (நம் தூதராகிய இவரை, இறைவனுடைய தூதர் தாம்) என்று நன்கறிவார்கள். எவர்கள் தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார்களோ அவர்கள் தாம் இவரை நம்பமாட்டார்கள்.
6:21
6:21 وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ‏
وَمَنْ யார் اَظْلَمُ மகா அநியாயக்காரன் مِمَّنِ எவரைவிட افْتَرٰى இட்டுக்கட்டினான் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ்வின் كَذِبًا ஒரு பொய்யை اَوْ அல்லது كَذَّبَ பொய்ப்பித்தான் بِاٰيٰتِهٖؕ அவனுடைய வசனங்களை اِنَّهٗ நிச்சயமாக لَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்(கள்) الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
6:21. வ மன் அள்லமு மிம் மனிFப் தர 'அலல் லாஹி கதிBபன் அவ் கத்தBப Bபி ஆயாதிஹ்; இன்னஹூ லா யுFப்லிஹுள் ளாலிமூன்
6:21. அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக் காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்.
6:22
6:22 وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِيْنَ اَشْرَكُوْۤا اَيْنَ شُرَكَآؤُكُمُ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ‏
وَيَوْمَ நாள் نَحْشُرُ ஒன்று திரட்டுவோம் هُمْ அவர்கள் جَمِيْعًا அனைவரையும் ثُمَّ பிறகு نَقُوْلُ கூறுவோம் لِلَّذِيْنَ எவர்களுக்கு اَشْرَكُوْۤا இணைவைத்தனர் اَيْنَ எங்கே شُرَكَآؤُ இணைகள் كُمُ உங்கள் الَّذِيْنَ எவர்கள் كُنْتُمْ تَزْعُمُوْنَ‏ நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்
6:22. வ யவ்ம னஹ்ஷுருஹும் ஜமீ'அன் தும்ம னகூலு லில்லதீன அஷ்ரகூ அய்ன ஷுரகா' உகுமுல் லதீன குன்தும் தZஜ்'உமூன்
6:22. அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் நமக்கு இணைவைத்தவர்களை நோக்கி, ”நீங்கள் (அல்லாஹ்வுக்கு இணையாக வைத்த) உங்களுடைய அந்தக் கூட்டாளிகள் எங்கே” என்று கேட்போம்.
6:23
6:23 ثُمَّ لَمْ تَكُنْ فِتْـنَـتُهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا وَاللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِيْنَ‏
ثُمَّ பிறகு لَمْ تَكُنْ இருக்காது فِتْـنَـتُهُمْ அவர்களுடைய சோதனை اِلَّاۤ தவிர اَنْ قَالُوْا அவர்கள் கூறுவதை وَاللّٰهِ அல்லாஹ் மீது சத்தியமாக رَبِّنَا எங்கள் இறைவா مَا كُنَّا நாங்கள் இருக்கவில்லை مُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களாக
6:23. தும்ம லம் தகுன் Fபித்னதுஹும் இல்லா அன் காலூ வல்லாஹி ரBப்Bபினா மா குன்னா முஷ்ரிகீன்
6:23. “எங்கள் ரப்பாகிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் இணைவைப்பவர்களாக இருந்ததில்லை” என்று கூறுவதைத் தவிர வேறு அவர்களுடைய பதில் எதுவும் இராது.
6:24
6:24 اُنْظُرْ كَيْفَ كَذَبُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ‌ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏
اُنْظُرْ கவனிப்பீராக كَيْفَ எவ்வாறு كَذَبُوْا பொய் கூறினர் عَلٰٓى மீதே اَنْفُسِهِمْ‌ தங்கள் وَضَلَّ இன்னும் மறைந்துவிட்டன عَنْهُمْ அவர்களை விட்டு مَّا எவை كَانُوْا இருந்தனர் يَفْتَرُوْنَ‏ இட்டுக் கட்டுகிறார்கள்
6:24. உன்ளுர் கய்Fப கதBபூ 'அலா அன்Fபுஸிஹிம், வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
6:24. (நபியே!) அவர்கள் தங்களுக்கு எதிராக எவ்வாறு பொய் கூறிக் கொண்டார்கள் என்பதைப் பாரும்; ஆனால் (இறைவனுக்கு இணையானவை என்று அவர்கள் பொய்யாகக்) கற்பனை செய்ததெல்லாம் (அவர்களுக்கு உதவிடாது) மறைந்துவிடும்.
6:25
6:25 وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُ اِلَيْكَ‌‌ ۚ وَجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا ‌ؕ وَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا‌ ؕ حَتّٰۤى اِذَا جَآءُوْكَ يُجَادِلُوْنَكَ يَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ‏
وَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் يَّسْتَمِعُ செவி சாய்ப்பார் اِلَيْكَ‌ ۚ உம் பக்கம் وَجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் عَلٰى قُلُوْبِهِمْ அவர்களின் உள்ளங்கள் மீது اَكِنَّةً திரைகளை اَنْ يَّفْقَهُوْهُ அதை புரிந்துகொள்வதற்கு وَفِىْۤ اٰذَانِهِمْ இன்னும் அவர்களுடைய காதுகளில் وَقْرًا ؕ செவிட்டை وَاِنْ يَّرَوْا அவர்கள் பார்த்தாலும் كُلَّ எல்லா(ம்) اٰيَةٍ அத்தாட்சி(களையும்) لَّا يُؤْمِنُوْا بِهَا‌ ؕ நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்/அவற்றை حَتّٰۤى முடிவாக اِذَا போது جَآءُوْكَ அவர்கள் உம்மிடம் வந்த يُجَادِلُوْنَكَ தர்க்கித்தவர்களாக/உம்மிடம் يَقُوْلُ கூறுவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اِنْ இல்லை هٰذَاۤ இவை اِلَّاۤ தவிர اَسَاطِيْرُ கட்டுக் கதைகளை الْاَوَّلِيْنَ‏ முன்னோர்கள்
6:25. வ மின்ஹும் மய் யஸ்தமி'உ இலய்க வ ஜ'அல்னா 'அலா குலூBபிஹிம் அகின்னதன் அய் யFப்கஹூஹு வ Fபீ ஆதானிஹிம் வக்ரா; வ அய் யரவ் குல்ல ஆயதில் லா யு'மினூ Bபிஹா; ஹத்தா இதா ஜா'ஊக யுஜாதிலூனக யகூலுல் லதீன கFபரூ இன் ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
6:25. அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; “இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை” என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்.
6:26
6:26 وَهُمْ يَنْهَوْنَ عَنْهُ وَيَنْــٴَــوْنَ عَنْهُ‌ۚ وَاِنْ يُّهْلِكُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَ‏
وَهُمْ அவர்கள் يَنْهَوْنَ தடுக்கின்றனர் عَنْهُ இதிலிருந்து وَيَنْــٴَــوْنَ இன்னும் தூரமாகின்றனர் عَنْهُ‌ۚ இதை விட்டு وَاِنْ يُّهْلِكُوْنَ அவர்கள் அழித்துக் கொள்வதில்லை اِلَّ தவிர اَنْفُسَهُمْ தங்களை وَمَا يَشْعُرُوْنَ‏ உணர மாட்டார்கள்
6:26. வ ஹும் யன்ஹவ்ன 'அன்ஹு வ யன்'அவ்ன 'அன்ஹு வ இ(ன்)ய் யுஹ்லிகூன இல்லா அன்Fபுஸஹும் வமா யஷ்'உரூன்
6:26. மேலும் அவர்கள் (பிறரையும்) அதை (கேட்கவிடாது) தடுக்கிறார்கள்; இவர்களும் அதைவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள்; அவர்கள் தங்களைத் தாங்களே நாசமாக்கிக் கொள்கிறார்கள்; ஆனால் அவர்கள் (இதைப்) புரிந்து கொள்வதில்லை.
6:27
6:27 وَلَوْ تَرٰٓى اِذْ وُقِفُوْا عَلَى النَّارِ فَقَالُوْا يٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِاٰيٰتِ رَبِّنَا وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏
وَلَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذْ போது وُقِفُوْا நிறுத்தப்பட்டனர் عَلَى النَّارِ நரகத்தின் முன் فَقَالُوْا கூறுவார்கள் يٰلَيْتَنَا نُرَدُّ நாங்கள் திருப்பப்பட வேண்டுமே وَلَا نُكَذِّبَ பொய்ப்பிக்க மாட்டோமே بِاٰيٰتِ வசனங்களை رَبِّنَا எங்கள் இறைவனின் وَنَكُوْنَ இன்னும் ஆகிவிடுவோமே مِنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களில்
6:27. வ லவ் தரா இத் வுகிFபூ 'அலன் னாரி Fபகாலூ யா லய்தனா னுரத்து வலா னுகத் திBப Bபி ஆயாதி ரBப்Bபினா வ னகூன மினல் மு'மினீன்
6:27. நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், “எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்களாக இருப்போம்” எனக் கூறுவதைக் காண்பீர்.
6:28
6:28 بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا يُخْفُوْنَ مِنْ قَبْلُ‌ؕ وَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
بَلْ அல்ல بَدَا வெளிப்படும் لَهُمْ அவர்களுக்கு مَّا எது كَانُوْا இருந்தனர் يُخْفُوْنَ மறைக்கிறார்கள் مِنْ قَبْلُ‌ؕ முன்னர் وَلَوْ رُدُّوْا அவர்கள் திருப்பப்பட்டால் لَعَادُوْا மீளுவார்கள் لِمَا எதற்கு نُهُوْا தடுக்கப்பட்டனர் عَنْهُ அதை விட்டு وَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَـكٰذِبُوْنَ‏ பொய்யர்கள்தான்
6:28. Bபல் Bபதா லஹும் மா கானூ யுக்Fபூன மின் கBப்லு வ லவ் ருத்தூ ல'ஆதூ லிமா னுஹூ 'அன்ஹு வ இன்னஹும் லகாதிBபூன்
6:28. எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது; இவர்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்பட்டாலும் எதை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள்; நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.
6:29
6:29 وَقَالُوْۤا اِنْ هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ‏
وَقَالُوْۤا இன்னும் கூறினர் اِنْ இல்லை هِىَ இது اِلَّا தவிர حَيَاتُنَا நம் வாழ்க்கை الدُّنْيَا உலகம் وَمَا இன்னும் இல்லை نَحْنُ நாம் بِمَبْعُوْثِيْنَ‏ எழுப்பப்படுபவர்களாக
6:29. வ காலூ இன் ஹிய இல்லா ஹயாதுனத் துன்யா வமா னஹ்னு BபிமBப்'ஊதீன்
6:29. அன்றியும், “இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர (அப்பால் மறுமை வாழ்வு என்று) ஒன்றும் இல்லை; நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப் பட மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
6:30
6:30 وَلَوْ تَرٰٓى اِذْ وُقِفُوْا عَلٰى رَبِّهِمْ‌ ؕ قَالَ اَلَـيْسَ هٰذَا بِالْحَـقِّ‌ ؕ قَالُوْا بَلٰى وَرَبِّنَا‌ ؕ قَالَ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ
وَلَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذْ போது وُقِفُوْا நிறுத்தப்பட்டனர் عَلٰى رَبِّهِمْ‌ ؕ தங்கள் இறைவனுக்கு முன் قَالَ கூறுவான் اَلَـيْسَ இல்லையா? هٰذَا இது بِالْحَـقِّ‌ ؕ உண்மை قَالُوْا கூறுவர் بَلٰى ஏனில்லை وَرَبِّنَا‌ ؕ எங்கள் இறைவன் சத்தியமாக قَالَ கூறுவான் فَذُوْقُوا ஆகவே சுவையுங்கள் الْعَذَابَ வேதனையை بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏ நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால்
6:30. வ லவ் தரா இத் வுகிFபூ 'அலா ரBப்Bபிஹிம்; கால அலய்ஸ ஹாதா Bபில்ஹக்க்; காலூ Bபலா வ ரBப்Bபினா; கால Fபதூகுல் 'அதாBப Bபிமா குன்தும் தக்Fபுரூன்
6:30. இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று; ”ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)” என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்” என்று அல்லாஹ் கூறுவான்.
6:31
6:31 قَدْ خَسِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ‌ؕ حَتّٰٓى اِذَا جَآءَتْهُمُ السَّاعَةُ بَغْتَةً قَالُوْا يٰحَسْرَتَنَا عَلٰى مَا فَرَّطْنَا فِيْهَا ۙ وَهُمْ يَحْمِلُوْنَ اَوْزَارَهُمْ عَلٰى ظُهُوْرِهِمْ‌ؕ اَلَا سَآءَ مَا يَزِرُوْنَ‏
قَدْ خَسِرَ நஷ்டமடைந்து விட்டனர் الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِلِقَآءِ சந்திப்பை اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் حَتّٰٓى முடிவில் اِذَا போது جَآءَتْهُمُ வந்துவிடும் السَّاعَةُ காலம் بَغْتَةً திடீரென قَالُوْا கூறுவர் يٰحَسْرَتَنَا எங்கள் துக்கமே عَلٰى இல் مَا எவை فَرَّطْنَا குறைசெய்தோம் فِيْهَا ۙ அவற்றில் وَهُمْ அவர்களுமோ يَحْمِلُوْنَ சுமப்பார்கள் اَوْزَارَ பாவங்களை هُمْ தங்கள் عَلٰى ظُهُوْرِهِمْ‌ؕ மீது/முதுகுகள்/தங்கள் اَلَا அறிந்து கொள்ளுங்கள் سَآءَ கெட்டுவிட்டது مَا எது يَزِرُوْنَ‏ சுமப்பார்கள்
6:31. கத் கஸிரல் லதீன கத்தBபூ Bபிலிகா'இல் லாஹி ஹத்தா இதா ஜா'அத் ஹுமுஸ் ஸா'அது Bபக்ததன் காலூ யா ஹஸ்ரதனா 'அலா மா Fபர்ரத்னா Fபீஹா வ ஹும் யஹ்மிலூன அவ்Zஜாரஹும் 'அலா ளுஹூரிஹிம்; அலா ஸா'அ ம யZஜிரூன்
6:31. ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
6:32
6:32 وَ مَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ‌ ؕ وَلَـلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
وَ مَا الْحَيٰوةُ இல்லை/வாழ்வு الدُّنْيَاۤ உலகம் اِلَّا தவிர لَعِبٌ விளையாட்டு وَّلَهْوٌ‌ ؕ இன்னும் கேளிக்கை وَلَـلدَّارُ வீடுதான் الْاٰخِرَةُ மறுமை خَيْرٌ மிக மேலானது لِّـلَّذِيْنَ எவர்களுக்கு يَتَّقُوْنَ‌ؕ அஞ்சுகிறார்கள் اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
6:32. வ மல் ஹயாதுத் துன்யா இல்லா ல'இBபு(ன்)வ் வ லஹ்வு(ன்)வ் வ லத் தாருல் ஆகிரது கய்ய்ருல் லில்லதீன யத்தகூன்; அFபலா தஃகிலூன்
6:32. உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
6:33
6:33 قَدْ نَـعْلَمُ اِنَّهٗ لَيَحْزُنُكَ الَّذِىْ يَقُوْلُوْنَ‌ فَاِنَّهُمْ لَا يُكَذِّبُوْنَكَ وَلٰـكِنَّ الظّٰلِمِيْنَ بِاٰيٰتِ اللّٰهِ يَجْحَدُوْنَ‏
قَدْ திட்டமாக نَـعْلَمُ அறிவோம் اِنَّهٗ நிச்சயமாக செய்தி لَيَحْزُنُكَ கவலையளிக்கிறது/உமக்கு الَّذِىْ எது يَقُوْلُوْنَ‌ கூறுவார்கள் فَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَا இல்லை يُكَذِّبُوْنَكَ உம்மை பொய்ப்பிப்பது وَلٰـكِنَّ எனினும் الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள் بِاٰيٰتِ اللّٰهِ அல்லாஹ்வின் வசனங்களை يَجْحَدُوْنَ‏ மறுக்கின்றனர்
6:33. கத் னஃலமு இன்னஹூ லயஹ்Zஜுனுகல் லதீ யகூலூன Fப இன்னஹும் லா யுகத்திBபூனக வ லாகின்னள் ளாலிமீன Bபி ஆயாதில் லாஹி யஜ்ஹதூன்
6:33. (நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை; ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
6:34
6:34 وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَ فَصَبَرُوْا عَلٰى مَا كُذِّبُوْا وَاُوْذُوْا حَتّٰٓى اَتٰٮهُمْ نَصْرُنَا‌ ۚ وَلَا مُبَدِّلَ لِكَلِمٰتِ اللّٰهِ‌ ۚ وَلَقَدْ جَآءَكَ مِنْ نَّبَاِى الْمُرْسَلِيْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக كُذِّبَتْ பொய்ப்பிக்கப்பட்டனர் رُسُلٌ (பல) தூதர்கள் مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் فَصَبَرُوْا பொறுத்தனர் عَلٰى மீது مَا எது كُذِّبُوْا பொய்ப்பிக்கப்பட்டனர் وَاُوْذُوْا இன்னும் துன்புறுத்தப்பட்டனர் حَتّٰٓى வரை اَتٰٮهُمْ வந்தது/அவர்களுக்கு نَصْرُنَا‌ ۚ நம் உதவி وَلَا அறவே இல்லை مُبَدِّلَ மாற்றுபவர் لِكَلِمٰتِ வாக்குகளை اللّٰهِ‌ ۚ அல்லாஹ்வின் وَلَقَدْ திட்டமாக جَآءَكَ வந்துள்ளது/உமக்கு مِنْ نَّبَاِى செய்தியில் சில الْمُرْسَلِيْنَ‏ தூதர்களின்
6:34. வ லகத் குத்திBபத் ருஸுலும் மின் கBப்லிக FபஸBபரூ 'அலா மா குத்திBபூ வ ஊதூ ஹத்தா அதாஹும் னஸ்ருனா; வலா முBபத்தில லி கலிமாதில் லாஹ்; வ லகத் ஜா'அக மின் னBப'இல் முர்ஸலீன்
6:34. உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப் பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர்; அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது; (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன.
6:35
6:35 وَاِنْ كَانَ كَبُرَ عَلَيْكَ اِعْرَاضُهُمْ فَاِنِ اسْتَطَعْتَ اَنْ تَبْتَغِىَ نَفَقًا فِى الْاَرْضِ اَوْ سُلَّمًا فِى السَّمَآءِ فَتَاْتِيَهُمْ بِاٰيَةٍ‌ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَمَعَهُمْ عَلَى الْهُدٰى فَلَا تَكُوْنَنَّ مِنَ الْجٰهِلِيْنَ‏
وَاِنْ كَانَ இருந்தால் كَبُرَ பெரிதாக عَلَيْكَ உமக்கு اِعْرَاضُهُمْ அவர்களின் புறக்கணிப்பு فَاِنِ اسْتَطَعْتَ நீர் இயன்றால்... اَنْ تَبْتَغِىَ நீர் தேடுவது نَفَقًا ஒரு சுரங்கத்தை فِى الْاَرْضِ பூமியில் اَوْ அல்லது سُلَّمًا ஒர் ஏணியை فِى السَّمَآءِ வானத்தில் فَتَاْتِيَهُمْ நீர் வருவதற்கு/அவர்களுக்கு بِاٰيَةٍ‌ ؕ ஓர் அத்தாட்சியைக் கொண்டு وَلَوْ شَآءَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் لَجَمَعَهُمْ ஒன்றுசேர்த்திருப்பான் /அவர்களை عَلَى الْهُدٰى நேர்வழியில் فَلَا تَكُوْنَنَّ நிச்சயமாக ஆகிவிடாதீர் مِنَ الْجٰهِلِيْنَ‏ அறியாதவர்களில்
6:35. வ இன் கான கBபுர 'அலய்க இஃராளுஹும் Fப இனிஸ்ததஃத அன் தBப்தகிய னFபகன் Fபில் அர்ளி அவ் ஸுல்லமன் Fபிஸ் ஸமா'இ Fபத' தியஹும் Bபி ஆயஹ்; வ லவ் ஷா'அல் லாஹு லஜம'அஹும் 'அலல் ஹுதா; Fபலா தகூனன்ன மினல் ஜாஹிலீன்
6:35. (நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெருங் கஷ்டமாக இருந்தால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கம் வைத்து அல்லது வானத்திலே ஓர் ஏணி வைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டுவாரும்; (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டு தானிருப்பார்கள்.) அன்றியும் அல்லாஹ் நாடினால் அவர்கள் அனைவரையும் நேர் வழியில் ஒன்று சேர்த்து விடுவான்; ஆகவே அறிவில்லாதவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
6:36
6:36 اِنَّمَا يَسْتَجِيْبُ الَّذِيْنَ يَسْمَعُوْنَ‌ ؕؔ وَالْمَوْتٰى يَـبْعَثُهُمُ اللّٰهُ ثُمَّ اِلَيْهِ يُرْجَعُوْنَؔ‏
اِنَّمَا எல்லாம் يَسْتَجِيْبُ ஏற்றுக் கொள்வார் الَّذِيْنَ எவர்கள் يَسْمَعُوْنَ‌ ؕؔ செவிசாய்ப்பார்கள் وَالْمَوْتٰى இறந்தவர்கள் يَـبْعَثُهُمُ எழுப்புவான்/அவர்களை اللّٰهُ அல்லாஹ் ثُمَّ பிறகு اِلَيْهِ அவனிடமே يُرْجَعُوْنَؔ‏ திருப்பப்படுவார்கள்
6:36. இன்னமா யஸ்தஜீBபுல் லதீன யஸ்ம'ஊன்; வல்மவ்தா யBப்'அதுஹுமுல் லாஹு தும்ம இலய்ஹி யுர்ஜ'ஊன்
6:36. (சத்தியத்திற்கு) செவிசாய்ப்போர் தாம் நிச்சயமாக உம் உபதேசத்தை ஏற்றுக் கொள்வார்கள்; (மற்றவர்கள் உயிரற்றவர்களைப் போன்றோரே!) இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பித்து எழுப்புவான்; பின்னர் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.
6:37
6:37 وَ قَالُوْا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖ‌ؕ قُلْ اِنَّ اللّٰهَ قَادِرٌ عَلٰٓى اَنْ يُّنَزِّلَ اٰيَةً وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
وَ قَالُوْا கூறினர் لَوْلَا نُزِّلَ இறக்கப்பட வேண்டாமா عَلَيْهِ அவர் மீது اٰيَةٌ ஓர் அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّهٖ‌ؕ அவருடைய இறைவன் قُلْ கூறுவீராக اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் قَادِرٌ ஆற்றலுடையவன் عَلٰٓى மீது اَنْ يُّنَزِّلَ அவன் இறக்குவது اٰيَةً ஓர் அத்தாட்சியை وَّلٰـكِنَّ எனினும் اَكْثَرَهُمْ அவர்களில் அதிகமானோர் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
6:37. வ காலூ லவ் லா னுZஜ்Zஜில 'அலய்ஹி ஆயதும் மிர் ரBப்Bபிஹ்; குல் இன்னல் லாஹ காதிருன் 'அலா அய் யுனZஜ்Zஜில ஆயத(ன்)வ் வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
6:37. (நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமையுடையவனே; எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை”
6:38
6:38 وَمَا مِنْ دَآبَّةٍ فِى الْاَرْضِ وَلَا طٰۤٮِٕرٍ يَّطِيْرُ بِجَنَاحَيْهِ اِلَّاۤ اُمَمٌ اَمْثَالُـكُمْ‌ؕ مَا فَرَّطْنَا فِى الْـكِتٰبِ مِنْ شَىْءٍ‌ ثُمَّ اِلٰى رَبِّهِمْ يُحْشَرُوْنَ‏
وَمَا இல்லை مِنْ دَآبَّةٍ ஓர் ஊர்வன فِى الْاَرْضِ பூமியில் وَلَا இன்னும் இல்லை طٰۤٮِٕرٍ பறவை يَّطِيْرُ பறக்கும் بِجَنَاحَيْهِ தன் இரு இறக்கைகள் اِلَّاۤ தவிர اُمَمٌ படைப்புகளே اَمْثَالُـكُمْ‌ؕ உங்களைப் போன்ற(வர்கள்) مَا فَرَّطْنَا நாம் விடவில்லை فِى الْـكِتٰبِ புத்தகத்தில் مِنْ இருந்து شَىْءٍ‌ எதையும் ثُمَّ பிறகு اِلٰى رَبِّهِمْ தங்கள் இறைவனிடம் يُحْشَرُوْنَ‏ ஒன்று திரட்டப்படுவார்கள்
6:38. வமா மின் தாBப்Bபதின் Fபில் அர்ளி வலா தா'இரி(ன்)ய் யதீரு Bபிஜனாஹய்ஹி இல்லா உமமுன் அம்தாலுகும்; மா Fபர்ரத்னா Fபில் கிதாBபி மின் ஷய்ய்ய்' தும்ம இலா ரBப்Bபிஹிம் யுஹ்ஷரூன்
6:38. பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
6:39
6:39 وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا صُمٌّ وَّبُكْمٌ فِى الظُّلُمٰتِ‌ؕ مَنْ يَّشَاِ اللّٰهُ يُضْلِلْهُ ؕ وَمَنْ يَّشَاْ يَجْعَلْهُ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
وَالَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِنَا நம் வசனங்களை صُمٌّ செவிடர்கள் وَّبُكْمٌ இன்னும் ஊமையர்கள் فِى الظُّلُمٰتِ‌ؕ இருள்களில் مَنْ எவரை يَّشَاِ நாடுகிறான் اللّٰهُ அல்லாஹ் يُضْلِلْهُ அவரை வழிகெடுக்கிறான் وَمَنْ இன்னும் எவரை يَّشَاْ நாடுகிறான் يَجْعَلْهُ ஆக்குகிறான்/அவரை عَلٰى صِرَاطٍ பாதையில் مُّسْتَقِيْمٍ‏ நேரானது
6:39. வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா ஸும்மு(ன்)வ் வ Bபுக்முன் Fபிள் ளுலுமாத்; மய் யஷ இல் லாஹு யுள்லில்ல்ஹு; வ மய் யஷா யஜ்'அல்ஹு 'அலா ஸிராதிம் முஸ்தகீம்
6:39. நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
6:40
6:40 قُلْ اَرَءَيْتَكُمْ اِنْ اَتٰٮكُمْ عَذَابُ اللّٰهِ اَوْ اَ تَتْكُمُ السَّاعَةُ اَغَيْرَ اللّٰهِ تَدْعُوْنَ‌ۚ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
قُلْ கூறுவீராக اَرَءَيْتَكُمْ அறிவியுங்கள் اِنْ اَتٰٮكُمْ வந்தால் / உங்களுக்கு عَذَابُ اللّٰهِ அல்லாஹ்வின் வேதனை اَوْ அல்லது اَ تَتْكُمُ வந்தால் / உங்களுக்கு السَّاعَةُ காலம் اَغَيْرَ அல்லாதவர்களையா? اللّٰهِ அல்லாஹ் تَدْعُوْنَ‌ۚ அழைப்பீர்கள் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
6:40. குல் அர'அய்தகும் இன் அதாகும் 'அதாBபுல் லாஹி அவ் அதத்குமுஸ் ஸா'அது அ-கய்ரல் லாஹி தத்'ஊன இன் குன்தும் ஸாதிகீன்
6:40. (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால், அல்லது (நீங்கள் அஞ்சும்) அந்த (விசாரணைக்) காலம் வந்துவிட்டால் (அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையாவது) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் - அழைப்பீர்களா?” என்பதை (நீங்கள் சிந்தித்துப்) பார்த்தீர்களா?
6:41
6:41 بَلْ اِيَّاهُ تَدْعُوْنَ فَيَكْشِفُ مَا تَدْعُوْنَ اِلَيْهِ اِنْ شَآءَ وَتَنْسَوْنَ مَا تُشْرِكُوْنَ
بَلْ மாறாக اِيَّاهُ அவனையே تَدْعُوْنَ அழைப்பீர்கள் فَيَكْشِفُ அகற்றுவான் مَا எதை تَدْعُوْنَ அழைக்கிறீர்கள் اِلَيْهِ அதன் பக்கம் اِنْ شَآءَ அவன் நாடினால் وَتَنْسَوْنَ இன்னும் மறந்து விடுவீர்கள் مَا எவற்றை تُشْرِكُوْنَ‏ இணைவைக்கிறீர்கள்
6:41. Bபல் இய்யாஹு தத்'ஊன Fப யக்ஷிFபு மா தத்'ஊன இலய்ஹி இன் ஷா'அ வ தன்ஸவ்ன மா துஷ்ரிகூன்
6:41. “அப்படியல்ல! - அவனையே நீங்கள் அழைப்பீர்கள்; அப்போது அவன் எதற்காக அவனை அழைத்தீர்களோ அ(த் துன்பத்)தை தான் நாடினால் நீக்கிவிடுவான், இன்னும் (அவனுடன்) இணை வைத்திருந்தவற்றை நீங்கள் மறந்து விடுவீர்கள்.
6:42
6:42 وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰٓى اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَاَخَذْنٰهُمْ بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَاۤ அனுப்பினோம் اِلٰٓى பக்கம் اُمَمٍ (பல) சமுதாயங்கள் مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் فَاَخَذْنٰهُمْ பிடித்தோம்/அவர்களை بِالْبَاْسَآءِ வறுமையைக் கொண்டு وَالضَّرَّآءِ இன்னும் நோய் لَعَلَّهُمْ يَتَضَرَّعُوْنَ‏ அவர்கள் பணிவதற்காக
6:42. வ லகத் அர்ஸல்னா இலா உமமிம் மின் கBப்லிக Fப அகத்னாஹும் Bபில் Bப'ஸா'இ வள்ளர்ரா'இ ல'அல்லஹும் யத ளர்ர'ஊன்
6:42. (நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.
6:43
6:43 فَلَوْلَاۤ اِذْ جَآءَهُمْ بَاْسُنَا تَضَرَّعُوْا وَلٰـكِنْ قَسَتْ قُلُوْبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
فَلَوْلَاۤ வேண்டாமா? اِذْ போது جَآءَهُمْ வந்தது/அவர்களுக்கு بَاْسُنَا நம் வேதனை تَضَرَّعُوْا பணிந்தனர் وَلٰـكِنْ எனினும் قَسَتْ இறுகின قُلُوْبُهُمْ உள்ளங்கள்/அவர்களுடைய وَزَيَّنَ இன்னும் அலங்கரித்தான் لَهُمُ அவர்களுக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் مَا எதை كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ‏ செய்கின்றனர்
6:43. Fபலவ் லா இத் ஜா'அஹும் Bப'ஸுனா தளர்ர'ஊ வ லாகின் கஸத் குலூBபுஹும் வ Zஜய்யன லஹுமுஷ் ஷய்தானு மா கானூ யஃமலூன்
6:43. நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்.
6:44
6:44 فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَىْءٍ ؕ حَتّٰٓى اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ‏
فَلَمَّا போது نَسُوْا மறந்தனர் مَا எதை ذُكِّرُوْا உபதேசிக்கப் பட்டனர் بِهٖ அதைக் கொண்டு فَتَحْنَا திறந்தோம் عَلَيْهِمْ அவர்களுக்கு اَبْوَابَ வாசல்களை كُلِّ شَىْءٍ ؕ எல்லாவற்றின் حَتّٰٓى முடிவாக اِذَا فَرِحُوْا மகிழ்ச்சியடைந்த போது بِمَاۤ எதைக் கொண்டு اُوْتُوْۤا கொடுக்கப்பட்டனர் اَخَذْنٰهُمْ பிடித்தோம்/அவர்களை بَغْتَةً திடீரென فَاِذَا هُمْ அப்போது அவர்கள் مُّبْلِسُوْنَ‏ நம்பிக்கை இழந்து விடுகிறார்கள்
6:44. Fபலம்மா னஸூ மா துக்கிரூ Bபிஹீ Fபதஹ்னா 'அலய்ஹிம் அBப்வாBப குல்லி ஷய்'இன் ஹத்தா இதா Fபரிஹூ Bபிமா ஊதூ அகத்னாஹும் Bபக்ததன் Fப இதா ஹும் முBப்லிஸூன்
6:44. அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் - பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.
6:45
6:45 فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِيْنَ ظَلَمُوْا‌ ؕ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
فَقُطِعَ ஆகவே அறுக்கப்பட்டது دَابِرُ வேர் الْقَوْمِ கூட்டம் الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوْا‌ ؕ அநியாயமிழைத்தனர் وَالْحَمْدُ புகழ் لِلّٰهِ அல்லாஹ்வுக்கே رَبِّ இறைவன் الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களின்
6:45. Fபகுதி'அ தாBபிருல் கவ்மில் லதீன ளலமூ; வல்ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
6:45. எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.”
6:46
6:46 قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَخَذَ اللّٰهُ سَمْعَكُمْ وَ اَبْصَارَكُمْ وَخَتَمَ عَلٰى قُلُوْبِكُمْ مَّنْ اِلٰـهٌ غَيْرُ اللّٰهِ يَاْتِيْكُمْ بِهؕ اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْاٰيٰتِ ثُمَّ هُمْ يَصْدِفُوْنَ‏
قُلْ கூறுவீராக اَرَءَيْتُمْ அறிவியுங்கள் اِنْ اَخَذَ எடுத்தால் اللّٰهُ அல்லாஹ் سَمْعَكُمْ கேள்விப்புலனை/உங்கள் وَ اَبْصَارَكُمْ இன்னும் பார்வைகள் / உங்கள் وَخَتَمَ இன்னும் முத்திரையிட்டால் عَلٰى மீது قُلُوْبِكُمْ உங்கள் உள்ளங்கள் مَّنْ யார்? اِلٰـهٌ வணங்கப்படும்கடவுள் غَيْرُ அல்லாத اللّٰهِ அல்லாஹ் يَاْتِيْكُمْ வருவார்/உங்களுக்கு بِهؕ அதைக் கொண்டு اُنْظُرْ கவனிப்பீராக كَيْفَ எவ்வாறு نُصَرِّفُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ அத்தாட்சிகளை ثُمَّ பிறகு هُمْ அவர்கள் يَصْدِفُوْنَ‏ புறக்கணிக்கின்றனர்
6:46. குல் அர'அய்தும் இன் அகதல் லாஹு ஸம்'அகும் வ அBப்ஸாரகும் வ கதம 'அலா குலூBபிகும் மன் இலாஹுன் கய்ருல் லாஹி ய'தீகும் Bபிஹ்; உன்ளுர் கய்Fப னுஸர்ரிFபுல் ஆயாதி தும்ம ஹும் யஸ்திFபூன்
6:46. “அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்க்கும் சக்தியையும் எடுத்துவிட்டு, உங்கள் இருதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவானானால் - அதை உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வேறு எந்த இறைவன் கொடுப்பான்? என்று நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; (நம்) அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக; (இவ்வாறு இருந்தும்) பின்னரும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.
6:47
6:47 قُلْ اَرَءَيْتَكُمْ اِنْ اَتٰٮكُمْ عَذَابُ اللّٰهِ بَغْتَةً اَوْ جَهْرَةً هَلْ يُهْلَكُ اِلَّا الْقَوْمُ الظّٰلِمُوْنَ‏
قُلْ கூறுவீராக اَرَءَيْتَكُمْ அறிவியுங்கள் اِنْ اَتٰٮكُمْ வந்தால் / உங்களிடம் عَذَابُ வேதனை اللّٰهِ அல்லாஹ்வின் بَغْتَةً திடீரென اَوْ அல்லது جَهْرَةً வெளிப்படையாக هَلْ يُهْلَكُ அழிக்கப்படுவார்களா? اِلَّا தவிர الْقَوْمُ மக்களை الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
6:47. குல் அர'அய்தகும் இன் அதாகும் 'அதாBபுல் லாஹி Bபக்ததன் அவ் ஜஹ்ரதன் ஹல் யுஹ்லகு இல்லல் கவ்முள் ளாலிமூன்
6:47. “திடீரென்றோ, அல்லது முன் எச்சரிக்கையாகவோ அல்லாஹ்வின் வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்ன நிலை ஏற்படும் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?) அச்சமயம் அக்கிரமக்காரர்கள் தவிர வேறு யாரும் அழிக்கப்படுவார்களா? என்று (நபியே!) நீர் கேளும்.
6:48
6:48 وَمَا نُرْسِلُ الْمُرْسَلِيْنَ اِلَّا مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ‌ۚ فَمَنْ اٰمَنَ وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
وَمَا نُرْسِلُ நாம் அனுப்புவதில்லை الْمُرْسَلِيْنَ தூதர்களை اِلَّا தவிர مُبَشِّرِيْنَ நற்செய்தியாளர்களாக وَمُنْذِرِيْنَ‌ۚ இன்னும் எச்சரிப்பவர்களாக فَمَنْ ஆகவே, எவர்(கள்) اٰمَنَ நம்பிக்கை கொண்டார்(கள்) وَاَصْلَحَ சீர்திருத்தினார்(கள்) فَلَا خَوْفٌ பயமில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا இல்லை هُمْ அவர்கள் يَحْزَنُوْنَ‏ கவலைப்படுவார்கள்
6:48. வமா னுர்ஸிலுல் முர்ஸலீன இல்லா முBபஷ்ஷிரீன வ முன்திரீன Fபமன் ஆமன வ அஸ்லஹ Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
6:48. (நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை; எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
6:49
6:49 وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا يَمَسُّهُمُ الْعَذَابُ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ‏
وَالَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِنَا நம் வசனங்களை يَمَسُّهُمُ பிடிக்கும்/அவர்களை الْعَذَابُ வேதனை بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَفْسُقُوْنَ‏ பாவம் செய்கிறார்கள்
6:49. வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா யமஸ்ஸுஹுமுல் 'அதாBபு Bபிமா கானூ யFப்ஸுகூன்
6:49. ஆனால் எவர் நம் திருவசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களை அவர்கள் செய்து வரும் பாவங்களின் காரணமாக வேதனைப் பிடித்துக் கொள்ளும்.
6:50
6:50 قُلْ لَّاۤ اَقُوْلُ لَـكُمْ عِنْدِىْ خَزَآٮِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَيْبَ وَلَاۤ اَقُوْلُ لَـكُمْ اِنِّىْ مَلَكٌ‌ ۚ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَىَّ‌ ؕ قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ‌ ؕ اَفَلَا تَتَفَكَّرُوْنَ
قُلْ கூறுவீராக لَّاۤ اَقُوْلُ கூறமாட்டேன் لَـكُمْ உங்களுக்கு عِنْدِىْ என்னிடம் خَزَآٮِٕنُ பொக்கிஷங்கள் اللّٰهِ அல்லாஹ்வின் وَلَاۤ اَعْلَمُ இன்னும் அறியமாட்டேன் الْغَيْبَ மறைவானவற்றை وَلَاۤ اَقُوْلُ இன்னும் கூறமாட்டேன் لَـكُمْ உங்களுக்கு اِنِّىْ நிச்சயமாக நான் مَلَكٌ‌ ۚ ஒரு வானவர் اِنْ اَتَّبِعُ நான் பின்பற்ற மாட்டேன் اِلَّا தவிர مَا எது يُوْحٰٓى வஹீ அறிவிக்கப்படுகிறது اِلَىَّ‌ ؕ எனக்கு قُلْ கூறுவீராக هَلْ يَسْتَوِى சமமாவார்களா? الْاَعْمٰى குருடர் وَالْبَصِيْرُ‌ ؕ இன்னும் பார்வையுடையவர் اَفَلَا تَتَفَكَّرُوْنَ‏ நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
6:50. குல் லா அகூலு லகும் 'இன்தீ கZஜா'இனுல் லாஹி வ லா அஃலமுல் கய்Bப வ லா அகூலு லகும் இன்னீ மலகுன் இன் அத்தBபி'உ இல்லா மா யூஹா இலய்ய்; குல் ஹல் யஸ்தவில் அஃமா வல்Bபஸீர்; அFபலா ததFபக்கரூன்
6:50. (நபியே!) நீர் கூறும்: “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்: “குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?”
6:51
6:51 وَاَنْذِرْ بِهِ الَّذِيْنَ يَخَافُوْنَ اَنْ يُّحْشَرُوْۤا اِلٰى رَبِّهِمْ‌ لَـيْسَ لَهُمْ مِّنْ دُوْنِهٖ وَلِىٌّ وَّلَا شَفِيْعٌ لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ‏
وَاَنْذِرْ இன்னும் எச்சரிப்பீராக بِهِ இதன் மூலம் الَّذِيْنَ எவர்கள் يَخَافُوْنَ பயப்படுவார்கள் اَنْ يُّحْشَرُوْۤا அவர்கள் ஒன்று திரட்டப்படுவதை اِلٰى رَبِّهِمْ‌ தங்கள் இறைவனிடம் لَـيْسَ இல்லை لَهُمْ தங்களுக்கு مِّنْ دُوْنِهٖ அவனைத் தவிர وَلِىٌّ பாதுகாவலர் وَّلَا இன்னும் இல்லை شَفِيْعٌ பரிந்துரைப்பவர் لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ‏ அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
6:51. வ அன்திர் Bபிஹில் லதீன யகாFபூன அய் யுஹ்ஷரூ இலா ரBப்Bபிஹிம் லய்ஸ லஹும் மின் தூனிஹீ வலிய்யு(ன்)வ் வலா ஷFபீ'உல் ல'அல்லஹும் யத்தகூன்
6:51. இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சரிக்கை செய்யும் - (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை.
6:52
6:52 وَلَا تَطْرُدِ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ‌ ؕ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَىْءٍ وَّمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِّنْ شَىْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُوْنَ مِنَ الظّٰلِمِيْنَ‏
وَلَا تَطْرُدِ விரட்டாதீர் الَّذِيْنَ எவர்களை يَدْعُوْنَ பிரார்த்திப்பார்கள் رَبَّهُمْ தங்கள் இறைவனை بِالْغَدٰوةِ காலையில் وَالْعَشِىِّ இன்னும் மாலையில் يُرِيْدُوْنَ நாடியவர்களாக وَجْهَهٗ‌ ؕ அவனின் முகத்தை مَا عَلَيْكَ உம் மீதில்லையே مِنْ இருந்து حِسَابِهِمْ அவர்களுடைய கணக்கு مِّنْ شَىْءٍ எதுவும் وَّمَا இன்னும் இல்லை مِنْ حِسَابِكَ உம் கணக்கிலிருந்து عَلَيْهِمْ அவர்கள் மீது مِّنْ شَىْءٍ எதுவும் فَتَطْرُدَهُمْ நீர் விரட்டுவதற்கு/அவர்களை فَتَكُوْنَ ஆகிவிடுவீர் مِنَ الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களில்
6:52. வ லா தத்ருதில் லதீன யத்'ஊன ரBப்Bபஹும் Bபில்கதாதி வல் 'அஷிய்யி யுரீதூன வஜ்ஹஹூ ம 'அலய்க மின் ஹிஸாBபிஹிம் மின் ஷய்'இ(ன்)வ் வமா மின் ஹிஸாBபிக 'அலய்ஹிம் மின் ஷய்'இன் Fபதத்ருதஹும் Fபதகூன மினள் ளாலிமீன்
6:52. (நபியே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.
6:53
6:53 وَكَذٰلِكَ فَتَـنَّا بَعْضَهُمْ بِبَـعْضٍ لِّيَـقُوْلُـوْۤا اَهٰٓؤُلَآءِ مَنَّ اللّٰهُ عَلَيْهِمْ مِّنْۢ بَيْنِنَا ؕ اَلَـيْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِالشّٰكِرِيْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறே فَتَـنَّا சோதித்தோம் بَعْضَهُمْ அவர்களில் சிலரை بِبَـعْضٍ சிலரைக் கொண்டு لِّيَـقُوْلُـوْۤا இறுதியில் அவர்கள் கூறுவார்கள் اَهٰٓؤُلَآءِ இவர்களா? مَنَّ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ இவர்கள் மீது مِّنْۢ இருந்து بَيْنِنَا ؕ எங்களுக்கு மத்தியில் اَلَـيْسَ இல்லையா? اللّٰهُ அல்லாஹ் بِاَعْلَمَ மிக அறிந்தவனாக بِالشّٰكِرِيْنَ‏ நன்றியுள்ளவர்களை
6:53. வ கதாலிக Fபதன்னா Bபஃளஹும் BபிBபஃளில் லியகூலூ அஹா'உலா'இ மன்னல் லாஹு 'அலய்ஹிம் மிம் Bபய்னினா; அலய்ஸல் லாஹு Bபி-அஃலம Bபிஷ் ஷாகிரீன்
6:53. நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள்புரிந்து விட்டான்? என்று (செல்வந்தர்கள்) கூற வேண்டுமென்பதற்காக அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா?
6:54
6:54 وَاِذَا جَآءَكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاٰيٰتِنَا فَقُلْ سَلٰمٌ عَلَيْكُمْ‌ كَتَبَ رَبُّكُمْ عَلٰى نَفْسِهِ الرَّحْمَةَ‌ ۙ اَنَّهٗ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوْٓءًۢا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْۢ بَعْدِهٖ وَاَصْلَحَۙ فَاَنَّهٗ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
وَاِذَا جَآءَ வந்தால் كَ உம்மிடம் الَّذِيْنَ எவர்கள் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள் بِاٰيٰتِنَا நம் வசனங்களை فَقُلْ கூறுவீராக سَلٰمٌ ஈடேற்றம் عَلَيْكُمْ‌ உங்களுக்கு كَتَبَ கடமையாக்கினான் رَبُّكُمْ உங்கள் இறைவன் عَلٰى மீது نَفْسِهِ தன் الرَّحْمَةَ‌ ۙ கருணையை اَنَّهٗ நிச்சயமாக مَنْ எவர் عَمِلَ செய்தார் مِنْكُمْ உங்களில் سُوْٓءًۢا ஒரு தீமையை بِجَهَالَةٍ அறியாமையினால் ثُمَّ பிறகு تَابَ (திருந்தி) திரும்பினார் مِنْۢ بَعْدِهٖ அதன் பின்னர் وَاَصْلَحَۙ இன்னும் சீர்திருத்தினார் فَاَنَّهٗ நிச்சயமாக அவன் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
6:54. வ இதா ஜா'அகல் லதீன யு'மினூன Bபி ஆயாதினா Fபகுல் ஸலாமுன் 'அலய்கும் கதBப ரBப்Bபுகும் 'அலா னFப்ஸிஹிர் ரஹ்மத அன்னஹூ மன் 'அமில மின்கும் ஸூ'அம் Bபிஜஹாலதின் தும்ம தாBப மிம் Bபஃதிஹீ வ அஸ்லஹ Fப அன்னஹூ கFபூருர் ரஹீம்
6:54. நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
6:55
6:55 وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ وَلِتَسْتَبِيْنَ سَبِيْلُ الْمُجْرِمِيْنَ
وَكَذٰلِكَ இவ்வாறுதான் نُفَصِّلُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை وَلِتَسْتَبِيْنَ இன்னும் தெளிவாகுவதற்கு سَبِيْلُ வழி الْمُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளின்
6:55. வ கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி வ லிதஸ்தBபீன ஸBபீலுல் முஜ்ரிமீன்
6:55. குற்றவாளிகளின் வழி (இன்னதென்று சந்தேகமின்றித்) தெளிவாகுவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.
6:56
6:56 قُلْ اِنِّىْ نُهِيْتُ اَنْ اَعْبُدَ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ قُلْ لَّاۤ اَ تَّبِعُ اَهْوَآءَكُمْ‌ۙ قَدْ ضَلَلْتُ اِذًا وَّمَاۤ اَنَا مِنَ الْمُهْتَدِيْنَ‏
قُلْ கூறுவீராக اِنِّىْ நிச்சயமாக நான் نُهِيْتُ தடுக்கப்பட்டுள்ளேன் اَنْ اَعْبُدَ நான் வணங்குவதற்கு الَّذِيْنَ எவற்றை تَدْعُوْنَ பிரார்த்திக்கிறீர்கள் مِنْ دُوْنِ தவிர اللّٰهِ‌ؕ அல்லாஹ்வை قُلْ கூறுவீராக لَّاۤ اَ تَّبِعُ பின்பற்றமாட்டேன் اَهْوَآءَكُمْ‌ۙ உங்கள் ஆசைகளை قَدْ ضَلَلْتُ வழி தவறிவிடுவேன் اِذًا அவ்வாறாயின் وَّمَاۤ اَنَا நான் இருக்க மாட்டேன் مِنَ الْمُهْتَدِيْنَ‏ நேர்வழி பெற்றவர்களில்
6:56. குல் இன்னீ னுஹீது அன் அஃBபுதல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹ்; குல் லா அத்தBபி'உ அஹ்வா'அகும் கத் ளலல்து இத(ன்)வ் வ மா அன மினல் முஹ்ததீன்
6:56. “நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்” (என்று நபியே!) நீர் கூறுவீராக: “உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்; (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்; மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
6:57
6:57 قُلْ اِنِّىْ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّىْ وَكَذَّبْتُمْ بِهٖ‌ؕ مَا عِنْدِىْ مَا تَسْتَعْجِلُوْنَ بِهٖؕ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ‌ؕ يَقُصُّ الْحَـقَّ‌ وَهُوَ خَيْرُ الْفٰصِلِيْنَ‏
قُلْ கூறுவீராக اِنِّىْ நிச்சயமாக நான் عَلٰى மீது بَيِّنَةٍ ஓர் அத்தாட்சி مِّنْ رَّبِّىْ என் இறைவனின் وَكَذَّبْتُمْ இன்னும் பொய்ப்பித்தீர்கள் بِهٖ‌ؕ அவனை مَا இல்லை عِنْدِىْ என்னிடம் مَا எது تَسْتَعْجِلُوْنَ அவசரப்படுகிறீர்கள் بِهٖؕ அதற்கு اِنِ இல்லை الْحُكْمُ அதிகாரம் اِلَّا தவிர لِلّٰهِ‌ؕ அல்லாஹ்வுக்கே يَقُصُّ விவரிக்கிறான் الْحَـقَّ‌ உண்மையை وَهُوَ அவன் خَيْرُ மிக மேலானவன் الْفٰصِلِيْنَ‏ தீர்ப்பாளர்களில்
6:57. குல் இன்னீ 'அலா Bபய்யினதிம் மிர் ரBப்Bபீ வ கத்தBப்தும் Bபிஹ்; மா 'இன்தீ மா தஸ்தஃஜிலூன Bபிஹ்; இனில் ஹுக்மு இல்லா லில்லாஹி யகுஸ்ஸுல் ஹக்க வ ஹுவ கய்ருல் Fபாஸிலீன்
6:57. பின்னும் நீர் கூறும்: “நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.
6:58
6:58 قُلْ لَّوْ اَنَّ عِنْدِىْ مَا تَسْتَعْجِلُوْنَ بِهٖ لَقُضِىَ الْاَمْرُ بَيْنِىْ وَبَيْنَكُمْ‌ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِالظّٰلِمِيْنَ‏
قُلْ கூறுவீராக لَّوْ ஆல் اَنَّ அது عِنْدِىْ என்னிடம் இருந்திருந்து مَا எது تَسْتَعْجِلُوْنَ அவசரப்படுகிறீர்கள் بِهٖ அதற்கு لَقُضِىَ முடிக்கப்பட்டிருக்கும் الْاَمْرُ காரியம் بَيْنِىْ எனக்கு மத்தியில் وَبَيْنَكُمْ‌ؕ இன்னும் உங்களுக்கு மத்தியில் وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِالظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களை
6:58. குல் லவ் அன்ன 'இன்தீ மா தஸ்தஃஜிலூன Bபிஹீ லகுளியல் அம்ரு Bபய்னீ வ Bபய்னகும்; வல்லாஹு அஃலமு Bபிள்ளாலிமீன்
6:58. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அது என் அதிகாரத்தில் இருந்திருக்குமானால், உங்களுக்கும் எனக்குமிடையேயுள்ள விவகாரம் உடனே தீர்க்கப்பட்டேயிருக்கும்; மேலும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”
6:59
6:59 وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ؕ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏
وَعِنْدَهٗ அவனிடமே مَفَاتِحُ சாவிகள் الْغَيْبِ மறைவானவற்றின் لَا மாட்டார் يَعْلَمُهَاۤ அவற்றை அறிய اِلَّا هُوَ‌ؕ அவனைத் தவிர وَيَعْلَمُ இன்னும் நன்கறிவான் مَا எவை فِى الْبَرِّ நிலத்தில் وَالْبَحْرِ‌ؕ இன்னும் நீரில் وَمَا تَسْقُطُ விழுவதில்லை مِنْ وَّرَقَةٍ ஓர் இலை اِلَّا தவிர يَعْلَمُهَا அறிவான்/அதை وَلَا இன்னும் இல்லை حَبَّةٍ வித்து فِىْ ظُلُمٰتِ இருள்களில் الْاَرْضِ பூமியின் وَلَا رَطْبٍ இன்னும் இல்லை பசுமையானது وَّلَا இன்னும் இல்லை يَابِسٍ உலர்ந்தது اِلَّا தவிர فِىْ كِتٰبٍ புத்தகத்தில் مُّبِيْنٍ‏ தெளிவானது
6:59. வ 'இன்தஹூ மFபாதிஹுல் கய்Bபி லா யஃலமுஹா இல்லா ஹூ; வ யஃலமு மா Fபில் Bபர்ரி வல்Bபஹ்ர்; வமா தஸ்குது மி(ன்)வ் வரகதின் இல்லா யஃலமுஹா வலா ஹBப்Bபதின் Fபீ ளுலுமாதில் அர்ளி வலா ரத்Bபி(ன்)வ் வலா யாBபிஸின் இல்லா Fபீ கிதாBபிம் முBபீன்
6:59. அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.
6:60
6:60 وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى‌ۚ ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
وَهُوَ அவன் الَّذِىْ எவன் يَتَوَفّٰٮكُمْ கைப்பற்றுகிறான்/உங்களை بِالَّيْلِ இரவில் وَ يَعْلَمُ அறிவான் مَا எதை جَرَحْتُمْ செய்தீர்கள் بِالنَّهَارِ பகலில் ثُمَّ பிறகு يَـبْعَثُكُمْ எழுப்புகிறான்/உங்களை فِيْهِ அதில் لِيُقْضٰٓى முடிக்கப்படுவதற்காக اَجَلٌ ஒரு தவணை مُّسَمًّى‌ۚ குறிப்பிட்ட ثُمَّ பிறகு اِلَيْهِ அவன் பக்கமே مَرْجِعُكُمْ உங்கள் மீளுமிடம் ثُمَّ பிறகு يُنَبِّئُكُمْ அறிவிப்பான்/உங்களுக்கு بِمَا எதை كُنْتُمْ இருந்தீர்கள் تَعْمَلُوْنَ‏ செய்கிறீர்கள்
6:60. வ ஹுவல் லதீ யதவFப் Fபாகும் Bபில்லய்லி வ யஃலமு மா ஜரஹ்தும் Bபின்னஹாரி தும்ம யBப்'அதுகும் Fபீஹீ லியுக்ளா அஜலும் முஸம்மன் தும்ம இலய்ஹி மர்ஜி'உகும் தும்ம யுனBப்Bபி 'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
6:60. அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
6:61
6:61 وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ‌ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً  ؕ حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُـنَا وَهُمْ لَا يُفَرِّطُوْنَ‏
وَهُوَ அவன்தான் الْقَاهِرُ ஆதிக்கமுள்ளவன் فَوْقَ மேல் عِبَادِهٖ‌ தன் அடியார்கள் وَيُرْسِلُ இன்னும் அனுப்புகிறான் عَلَيْكُمْ உங்கள் மீது حَفَظَةً  ؕ காவலர்களை حَتّٰٓى இறுதியாக اِذَا جَآءَ வந்தால் اَحَدَكُمُ உங்களில் ஒருவருக்கு الْمَوْتُ மரணம் تَوَفَّتْهُ கைப்பற்றுகின்றனர்/ அவரை رُسُلُـنَا நம் தூதர்கள் وَهُمْ அவர்கள் لَا يُفَرِّطُوْنَ‏ குறைவு செய்யமாட்டார்கள்
6:61. வ ஹுவல் காஹிரு Fபவ்க 'இBபாதிஹீ வ யுர்ஸிலு 'அலய்கும் ஹFபளதன் ஹத்தா இதா ஜா'அ அஹதகுமுல் மவ்து தவFப்Fபத்ஹு ருஸுலுனா வ ஹும் லா யுFபர்ரிதூன்
6:61. அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.
6:62
6:62 ثُمَّ رُدُّوْۤا اِلَى اللّٰهِ مَوْلٰٮهُمُ الْحَـقِّ‌ؕ اَلَا لَهُ الْحُكْمُ وَهُوَ اَسْرَعُ الْحَاسِبِيْنَ‏
ثُمَّ பிறகு رُدُّوْۤا திருப்பப்படுவார்கள் اِلَى اللّٰهِ அல்லாஹ்விடம் مَوْلٰٮهُمُ அவர்களின் எஜமான் الْحَـقِّ‌ؕ உண்மையானவன் اَلَا அறிந்துகொள்ளுங்கள்! لَهُ அவனுக்கே الْحُكْمُ அதிகாரம் وَهُوَ அவன் اَسْرَعُ மிகத் தீவிரமானவன் الْحَاسِبِيْنَ‏ கணக்கிடுபவர்களில்
6:62. தும்ம ருத்தூ இலல்லாஹி மவ்லாஹுமுல் ஹக்க்; அலா லஹுல் ஹுக்மு வ ஹுவ அஸ்ர'உல் ஹாஸிBபீன்
6:62. பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன்.
6:63
6:63 قُلْ مَنْ يُّنَجِّيْكُمْ مِّنْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُوْنَهٗ تَضَرُّعًا وَّخُفْيَةً ۚ لَٮِٕنْ اَنْجٰٮنَا مِنْ هٰذِهٖ لَـنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ‏
قُلْ கூறுவீராக مَنْ யார் يُّنَجِّيْكُمْ பாதுகாப்பவன்/உங்களை مِّنْ ظُلُمٰتِ இருள்களில் الْبَرِّ தரை وَالْبَحْرِ இன்னும் கடல் تَدْعُوْنَهٗ பிரார்த்திக்கிறீர்கள்/அவனிடம் تَضَرُّعًا பணிவாக وَّخُفْيَةً ۚ இன்னும் மறைவாக لَٮِٕنْ اَنْجٰٮنَا பாதுகாத்தால்/எங்களை مِنْ இருந்து هٰذِهٖ இதில் لَـنَكُوْنَنَّ நிச்சயம் ஆகிவிடுவோம் مِنَ الشّٰكِرِيْنَ‏ நன்றியாளர்களில்
6:63. குல் மய் யுனஜ்ஜீகும் மின் ளுலுமாதில் Bபர்ரி வல்Bபஹ்ரி தத்'ஊனஹூ தளர்ரு'அ(ன்)வ் வ குFப்யதல் ல'இன் அன்ஜானா மின் ஹாதிஹீ லனகூனன்ன மினஷ் ஷாகிரீன்
6:63. (நபியே!) நீர் கூறும்: நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) “எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?”
6:64
6:64 قُلِ اللّٰهُ يُنَجِّيْكُمْ مِّنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ اَنْـتُمْ تُشْرِكُوْنَ‏
قُلِ கூறுவீராக اللّٰهُ அல்லாஹ்தான் يُنَجِّيْكُمْ பாதுகாக்கிறான்/உங்களை مِّنْهَا இதிலிருந்து وَمِنْ இன்னும் இருந்து كُلِّ எல்லா كَرْبٍ கஷ்டம் ثُمَّ பிறகு اَنْـتُمْ நீங்கள் تُشْرِكُوْنَ‏ இணைவைக்கிறீர்கள்
6:64. குலில் லாஹு யுனஜ்ஜ்ஜீகும் மின்ஹா வ மின் குல்லி கர்Bபின் தும்ம அன்தும் துஷ்ரிகூன்
6:64. “இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே; பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே” என்று கூறுவீராக.
6:65
6:65 قُلْ هُوَ الْقَادِرُ عَلٰٓى اَنْ يَّبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّنْ فَوْقِكُمْ اَوْ مِنْ تَحْتِ اَرْجُلِكُمْ اَوْ يَلْبِسَكُمْ شِيَـعًا وَّيُذِيْقَ بَعْضَكُمْ بَاْسَ بَعْضٍ‌ؕ اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْاٰيٰتِ لَعَلَّهُمْ يَفْقَهُوْنَ‏
قُلْ கூறுவீராக هُوَ அவன்தான் الْقَادِرُ சக்தியுள்ளவன் عَلٰٓى மீது اَنْ يَّبْعَثَ அனுப்புவதற்கு عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابًا வேதனையை مِّنْ இருந்து فَوْقِكُمْ உங்களுக்கு மேல் اَوْ அல்லது مِنْ இருந்து تَحْتِ கீழ் اَرْجُلِكُمْ உங்கள் கால்கள் اَوْ அல்லது يَلْبِسَكُمْ கலந்து/உங்களை شِيَـعًا (பல) பிரிவுகளாக وَّيُذِيْقَ இன்னும் சுவைக்க வைப்பதற்கும் بَعْضَكُمْ உங்களில் சிலருக்கு بَاْسَ ஆற்றலை بَعْضٍ‌ؕ சிலருடைய اُنْظُرْ கவனிப்பீராக كَيْفَ எவ்வாறு نُصَرِّفُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை لَعَلَّهُمْ يَفْقَهُوْنَ‏ அவர்கள் விளங்குவதற்காக
6:65. குல் ஹுவல் காதிரு 'அலா அய் யBப்'அத 'அலய்கும் 'அதாBபம் மின் Fபவ்கிகும் அவ் மின் தஹ்தி அர்ஜுலிகும் அவ் யல்Bபிஸகும் ஷிய'அ(ன்)வ் வ யுதீக Bபஃளகும் Bப'ஸ Bபஃள்; உன்ளுர் கய்Fப னுஸர்ரிFபுல் ஆயாதி ல'அல்லஹும் யFப்கஹூன்
6:65. (நபியே!) நீர் கூறும்: “உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.” அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
6:66
6:66 وَكَذَّبَ بِهٖ قَوْمُكَ وَهُوَ الْحَـقُّ‌ ؕ قُلْ لَّسْتُ عَلَيْكُمْ بِوَكِيْلٍؕ‏
وَكَذَّبَ பொய்ப்பித்தனர் بِهٖ இதை قَوْمُكَ உம் சமுதாயம் وَهُوَ இதுதான் الْحَـقُّ‌ ؕ உண்மை قُلْ கூறுவீராக لَّسْتُ நானில்லை عَلَيْكُمْ உங்கள் மீது بِوَكِيْلٍؕ‏ பொறுப்பாளனாக
6:66. வ கத் தBப Bபிஹீ கவ்முக வ ஹுவல் ஹக்க்; குல் லஸ்து'அலய்கும் Bபிவகீல்
6:66. (நபியே! திருக்குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாக இருந்தும், உம் சமூகத்தார் இதை நிராகரிக்கின்றனர்; எனவே, “நான் உங்கள் மீது பொறுப்பளான் அல்ல” என்று (நபியே!) நீர் கூறிவிடும்.
6:67
6:67 لِّـكُلِّ نَبَاٍ مُّسْتَقَرٌّ‌ وَّسَوْفَ تَعْلَمُوْنَ‏
لِّـكُلِّ ஒவ்வொரு نَبَاٍ செய்தி مُّسْتَقَرٌّ‌ நிகழும் நேரமுண்டு وَّسَوْفَ تَعْلَمُوْنَ‏ அறியத்தான் போகிறீர்கள்
6:67. லிகுல்லி னBப இம் முஸ்தகர் ரு(ன்)வ் வ ஸவ்Fப தஃலமூன்
6:67. ஒவ்வொரு காரியத்திலும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு; (அதனை) சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
6:68
6:68 وَاِذَا رَاَيْتَ الَّذِيْنَ يَخُوْضُوْنَ فِىْۤ اٰيٰتِنَا فَاَعْرِضْ عَنْهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖ‌ ؕ وَاِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطٰنُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرٰى مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
وَاِذَا رَاَيْتَ நீர் கண்டால் الَّذِيْنَ எவர்களை يَخُوْضُوْنَ மூழ்குகிறார்கள் فِىْۤ اٰيٰتِنَا நம் வசனங்களில் فَاَعْرِضْ புறக்கணிப்பீராக عَنْهُمْ அவர்களை حَتّٰى வரை يَخُوْضُوْا மூழ்குவார்கள் فِىْ حَدِيْثٍ பேச்சில் غَيْرِهٖ‌ ؕ அது அல்லாத وَاِمَّا يُنْسِيَنَّكَ மறக்கடித்தால் / உம்மை الشَّيْطٰنُ ஷைத்தான் فَلَا تَقْعُدْ அமராதீர் بَعْدَ பின்னர் الذِّكْرٰى நினைவு مَعَ உடன் الْقَوْمِ கூட்டம் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்கள்
6:68. வ இதா ர அய்தல் லதீன யகூளூன Fபீ ஆயாதினா Fப அஃரிள் 'அன்ஹும் ஹத்தா யக்கூளூ Fபீ ஹதீதின் கய்ரிஹ்; வ இம்மா யுன்ஸியன்னகஷ் ஷய்தானு Fபலா தக்'உத் Bபஃதத்திக்ரா ம'அல் கவ்மிள் ளாலிமீன்
6:68. (நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.
6:69
6:69 وَمَا عَلَى الَّذِيْنَ يَتَّقُوْنَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَىْءٍ وَّلٰـكِنْ ذِكْرٰى لَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏
وَمَا இல்லை عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் يَتَّقُوْنَ அஞ்சுகிறார்கள் مِنْ இருந்து حِسَابِهِمْ அவர்களுடைய கணக்கு مِّنْ شَىْءٍ எதுவும் وَّلٰـكِنْ எனினும் ذِكْرٰى உபதேசித்தல் لَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏ அவர்கள் தவிர்ந்து கொள்வதற்காக
6:69. வமா 'அலல் லதீன யத்தகூன மின் ஹிஸாBபிஹிம் மின் ஷய்'இ(ன்)வ் வ லாகின் திக்ரா ல'அல்லஹும் யத்தகூன்
6:69. (வீண் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்) அவர்களுடைய (செய்கைகளின்) கணக்கில் பயபக்தியுடையவர்களுக்கு யாதொரு பொறுப்பும் இல்லை; எனினும் அவர்கள் பயபக்தியுடையவர்களாகும் பொருட்டு, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது பொறுப்பாகும்.
6:70
6:70 وَذَرِ الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا‌ وَ ذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ ۢ بِمَا كَسَبَتْ‌ۖ لَـيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِىٌّ وَّلَا شَفِيْعٌ‌ ۚ وَاِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَا‌ ؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اُبْسِلُوْا بِمَا كَسَبُوْا‌ ۚ لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَ لِيْمٌۢ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
وَذَرِ விடுவீராக الَّذِيْنَ எவர்களை اتَّخَذُوْا எடுத்துக் கொண்டனர் دِيْنَهُمْ தங்கள் மார்க்கத்தை لَعِبًا விளையாட்டாக وَّلَهْوًا இன்னும் கேளிக்கையாக وَّغَرَّتْهُمُ இன்னும் மயக்கியது/அவர்களை الْحَيٰوةُ வாழ்க்கை الدُّنْيَا‌ உலகம் وَ ذَكِّرْ இன்னும் நினைவூட்டுவீராக بِهٖۤ இதன் மூலம் اَنْ تُبْسَلَ ஆபத்திற்குள்ளாகும் نَفْسٌ ۢ ஓர் ஆன்மா بِمَا எதன் காரணமாக كَسَبَتْ‌ۖ செய்தது لَـيْسَ இருக்க மாட்டார் لَهَا அதற்கு مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வைத் தவிர وَلِىٌّ பாதுகாவலர் وَّلَا இன்னும் இல்லை شَفِيْعٌ‌ ۚ பரிந்துரையாளர் وَاِنْ تَعْدِلْ அது ஈடுகொடுத்தால் كُلَّ عَدْلٍ எவ்வளவு ஈடு لَّا يُؤْخَذْ ஏற்கப்படாது مِنْهَا‌ ؕ அதனிடமிருந்து اُولٰٓٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எவர்கள் اُبْسِلُوْا ஆபத்திற்குள்ளாக்கப் பட்டனர் بِمَا كَسَبُوْا‌ ۚ எதன் காரணமாக/செய்தனர் لَهُمْ இவர்களுக்கு شَرَابٌ குடிபானமும் مِّنْ இருந்து حَمِيْمٍ கொதி நீர் وَّعَذَابٌ வேதனை اَ لِيْمٌۢ துன்புறுத்தக்கூடியது بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَكْفُرُوْنَ‏ நிராகரிக்கிறார்கள்
6:70. வ தரில் லதீனத் தகதூ தீனஹும் ல'இBப(ன்)வ்வ லஹ்வ(ன்)வ் வ கர்ரத் ஹுமுல் ஹ யாதுத் துன்யா; வ தக்கிர் Bபிஹீ அன் துBப்ஸல னFப்ஸும் Bபிமா கஸBபத் லய்ஸ லஹா மின் தூனில் லாஹி வலிய்யு(ன்)வ் வலா ஷFபீ'உ(ன்)வ் வ இன் தஃதில் குல்ல 'அத்லில் லா யு'கத் மின்ஹா; உலா 'இகல் லதீன உBப்ஸிலூ Bபிமா கஸBபூ லஹும் ஷராBபும் மின் ஹமீமி(ன்)வ் வ 'அதாBபுன் அலீமும் Bபிமா கானூ யக்க்Fபுரூன்
6:70. (நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
6:71
6:71 قُلْ اَنَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلٰٓى اَعْقَابِنَا بَعْدَ اِذْ هَدٰٮنَا اللّٰهُ كَالَّذِى اسْتَهْوَتْهُ الشَّيٰطِيْنُ فِى الْاَرْضِ حَيْرَانَ لَـهٗۤ اَصْحٰبٌ يَّدْعُوْنَهٗۤ اِلَى الْهُدَى ائْتِنَا ‌ؕ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰى‌ؕ وَاُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِيْنَۙ‏
قُلْ கூறுவீராக اَنَدْعُوْا அழைப்போமா? مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வைத் தவிர مَا எவற்றை لَا அளிக்காது يَنْفَعُنَا நமக்கு பலன் وَلَا இன்னும் இயலாத يَضُرُّنَا நமக்கு தீங்கு செய்ய وَنُرَدُّ இன்னும் திருப்பப்படுவோம் عَلٰٓى மேல் اَعْقَابِنَا எங்கள் குதிங்கால்கள் بَعْدَ பின்னர் اِذْ போது هَدٰٮنَا நேர்வழிப்படுத்தினான் اللّٰهُ அல்லாஹ் كَالَّذِى ஒருவனைப்போன்று اسْتَهْوَتْهُ வழிதவறச் செய்தன/ அவனை الشَّيٰطِيْنُ ஷைத்தான்கள் فِى الْاَرْضِ பூமியில் حَيْرَانَ திகைத்தவனாக لَـهٗۤ அவனுக்கு اَصْحٰبٌ நண்பர்கள் يَّدْعُوْنَهٗۤ அழைக்கிறார்கள்/அவனை اِلَى பக்கம் الْهُدَى நேர்வழி ائْتِنَا ؕ எங்களிடம் வா قُلْ கூறுவீராக اِنَّ நிச்சயமாக هُدَى நேர்வழி اللّٰهِ அல்லாஹ்வின் هُوَ அதுதான் الْهُدٰى‌ؕ நேர்வழி وَاُمِرْنَا கட்டளையிடப்பட்டோம் لِنُسْلِمَ நாங்கள் பணிந்துவிட لِرَبِّ இறைவனுக்கே الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தார்களின்
6:71. குல் அனத்'ஊ மின் தூனில் லாஹி மா லா யன்Fப'உனா வலா யளுர்ருனா வ னுரத்து 'அலா அஃகாBபின Bபஃத இத் ஹதானல் லாஹு கல்லதிஸ் தஹ்வத் ஹுஷ் ஷயாதீனு Fபில் அர்ளி ஹய்ரான லஹூ அஸ்-ஹாBபு(ன்)ய் யத்'ஊ னஹூ இலல் ஹுத' தினா; குல் இன்ன ஹுதல் லாஹி ஹுவல் ஹுதா வ உமிர்னா லினுஸ்லிம லி ரBப்Bபில் 'ஆலமீன்
6:71. (நபியே!) நீர் கூறும்: “நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டிய பின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா? அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் “எங்கள் இடம் வந்து விடு” என நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவனை வழிதவறச் செய்தால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்.” இன்னும் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள் ஏவப்பட்டுள்ளோம்.”
6:72
6:72 وَاَنْ اَقِيْمُوا الصَّلٰوةَ وَ اتَّقُوْهُ‌ ؕ وَهُوَ الَّذِىْۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ‏
وَاَنْ اَقِيْمُوا இன்னும் நிலைநிறுத்துங்கள் الصَّلٰوةَ தொழுகையை وَ اتَّقُوْهُ‌ ؕ இன்னும் அவனைஅஞ்சுங்கள் وَهُوَ அவன் الَّذِىْۤ எவன் اِلَيْهِ அவன் பக்கம் தான் تُحْشَرُوْنَ‏ ஒன்று திரட்டப்படுவீர்கள்
6:72. வ அன் அகீமுஸ் ஸலாத வத்தகூஹ்; வ ஹுவல் லதீ இலய்ஹி துஹ்ஷரூன்
6:72. தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; அவனுக்கே அஞ்சி நடங்கள்; அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
6:73
6:73 وَهُوَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَـقِّ‌ؕ وَيَوْمَ يَقُوْلُ كُنْ فَيَكُوْنُؕ  قَوْلُهُ الْحَـقُّ‌ ؕ وَلَهُ الْمُلْكُ يَوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ‌ ؕ عٰلِمُ الْغَيْبِ وَ الشَّهَادَةِ‌ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ‏
وَهُوَ அவன்தான் الَّذِىْ எவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை بِالْحَـقِّ‌ؕ உண்மையில் وَيَوْمَ இன்னும் நாள் يَقُوْلُ கூறுவான் كُنْ ஆகுக! فَيَكُوْنُؕ உடனே ஆகிவிடும் قَوْلُهُ அவனுடைய சொல்தான் الْحَـقُّ‌ ؕ உண்மை وَلَهُ இன்னும் அவனுக்கே الْمُلْكُ ஆட்சி يَوْمَ நாளில் يُنْفَخُ ஊதப்படும் فِى الصُّوْرِ‌ ؕ சூரில் عٰلِمُ அறிந்தவன் الْغَيْبِ மறைவானதை وَ الشَّهَادَةِ‌ ؕ வெளிப்படையானதை وَهُوَ அவன்தான் الْحَكِيْمُ ஞானவான் الْخَبِيْرُ‏ ஆழ்ந்தறிபவன்
6:73. வ ஹுவல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்க்; வ யவ்ம யகூலு குன் Fப யகூன்; கவ்லுஹுல் ஹக்க்; வ லஹுல் முல்கு யவ்ம யுன்Fபகு Fபிஸ் ஸூர்; 'ஆலிமுல் கய்Bபி வஷ் ஷஹாதஹ்; வ ஹுவல் ஹகீமுல் கBபீர்
6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.
6:74
6:74 وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ لِاَبِيْهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصْنَامًا اٰلِهَةً ‌ ۚ اِنِّىْۤ اَرٰٮكَ وَقَوْمَكَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
وَاِذْ قَالَ கூறிய சமயத்தை اِبْرٰهِيْمُ இப்றாஹீம் لِاَبِيْهِ தன் தந்தைக்கு اٰزَرَ ஆஸர் اَتَتَّخِذُ எடுத்துக்கொள்கிறீரா? اَصْنَامًا சிலைகளை اٰلِهَةً ۚ வணங்கப்படும் தெய்வங்களாக اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰٮكَ காண்கிறேன்/உம்மை وَقَوْمَكَ இன்னும் உம் சமுதாயம் فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவானது
6:74. வ இத் கால இBப்ராஹீமு லி அBபீஹி ஆZஜர அ-தத்தகிது அஸ்னாமன் ஆலிஹதன் இன்னீ அராக வ கவ்மக Fபீ ளலாலிம் முBபீன்
6:74. இப்ராஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், “விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதை நிச்சயமாக பார்க்கிறேன்” என்று கூறியதை நினைத்துப்பாரும்.
6:75
6:75 وَكَذٰلِكَ نُرِىْۤ اِبْرٰهِيْمَ مَلَـكُوْتَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلِيَكُوْنَ مِنَ الْمُوْقِـنِيْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறுதான் نُرِىْۤ காண்பித்தோம் اِبْرٰهِيْمَ இப்றாஹீமுக்கு مَلَـكُوْتَ பேராட்சியை السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமியின் وَلِيَكُوْنَ இன்னும் அவர்ஆவதற்காக مِنَ الْمُوْقِـنِيْنَ‏ உறுதியான நம்பிக்கை உடையவர்களில்
6:75. வ கதாலிக னுரீ இBப்ராஹீம மலகூதஸ் ஸமாவாதி வல் அர்ளி வ லியகூன மினல் மூகினீன்
6:75. அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.
6:76
6:76 فَلَمَّا جَنَّ عَلَيْهِ الَّيْلُ رَاٰ كَوْكَبًا ‌ۚ قَالَ هٰذَا رَبِّىْ‌ ۚ فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَاۤ اُحِبُّ الْاٰفِلِيْنَ‏
فَلَمَّا போது جَنَّ சூழ்ந்தது عَلَيْهِ அவர் மீது الَّيْلُ இரவு رَاٰ கண்டார் كَوْكَبًا ۚ ஒரு நட்சத்திரத்தை قَالَ கூறினார் هٰذَا இது رَبِّىْ‌ ۚ என் இறைவன் فَلَمَّاۤ போது اَفَلَ மறைந்தது قَالَ கூறினார் لَاۤ اُحِبُّ விரும்ப மாட்டேன் الْاٰفِلِيْنَ‏ மறையக் கூடியவற்றை
6:76. Fபலம்மா ஜன்ன 'அலய்ஹில் லய்லு ர ஆ கவ்கBபான் கால ஹாத ரBப்Bபீ Fபலம்மா அFபல கால லா உஹிBப்Bபுல் ஆFபிலீன்
6:76. ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; “இதுதான் என் இறைவன்!” என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், “நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்” என்று சொன்னார்.
6:77
6:77 فَلَمَّا رَاَالْقَمَرَ بَازِغًا قَالَ هٰذَا رَبِّىْ ‌ۚ فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَٮِٕنْ لَّمْ يَهْدِنِىْ رَبِّىْ لَاَ كُوْنَنَّ مِنَ الْقَوْمِ الضَّآ لِّيْنَ‏
فَلَمَّا போது رَاَ கண்டார் الْقَمَرَ சந்திரனை بَازِغًا உதயமாகிய قَالَ கூறினார் هٰذَا இது رَبِّىْ ‌ۚ என் இறைவன் فَلَمَّاۤ போது اَفَلَ மறைந்தது قَالَ கூறினார் لَٮِٕنْ لَّمْ يَهْدِنِىْ நேர் வழிபடுத்தாவிட்டால்/என்னை رَبِّىْ என் இறைவன் لَاَ كُوْنَنَّ நிச்சயமாக ஆகிவிடுவேன் مِنَ الْقَوْمِ சமுதாயத்தில் الضَّآ لِّيْنَ‏ வழிகெட்டவர்கள்
6:77. Fபலம்ம்மா ர அல் கமர BபாZஜிகன் கால ஹாதா ரBப்Bபீ Fபலம்மா அFபல கால ல'இல் லம் யஹ்தினீ ரBப்Bபீ ல அகூனன்ன மினல் கவ்மிள் ளால்லீன்
6:77. பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், “இதுவே என் இறைவன்” என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
6:78
6:78 فَلَمَّا رَاٰ الشَّمْسَ بَازِغَةً قَالَ هٰذَا رَبِّىْ هٰذَاۤ اَكْبَرُ‌ۚ فَلَمَّاۤ اَفَلَتْ قَالَ يٰقَوْمِ اِنِّىْ بَرِىْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ‏
فَلَمَّا போது رَاٰ கண்டார் الشَّمْسَ சூரியனை بَازِغَةً உதயமாகிய قَالَ கூறினார் هٰذَا இது رَبِّىْ என் இறைவன் هٰذَاۤ இது اَكْبَرُ‌ۚ மிகப் பெரியது فَلَمَّاۤ போது اَفَلَتْ மறைந்தது قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே اِنِّىْ நிச்சயமாக நான் بَرِىْٓءٌ விலகியவன் مِّمَّا எவற்றிலிருந்து تُشْرِكُوْنَ‏ இணைவைக்கிறீர்கள்
6:78. Fபலம்மா ர அஷ்ஷம்ஸ BபாZஜிகதன் கால ஹாதா ரBப்Bபீ ஹாதா அக்Bபரு Fபலம்மா அFபலத் கால யா கவ்மி இன்னீ Bபரீ'உம் மிம்மா துஷ்ரிகூன்
6:78. பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது : “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.
6:79
6:79 اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ حَنِيْفًا‌ وَّمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ‌ۚ‏
اِنِّىْ நிச்சயமாக நான் وَجَّهْتُ முன்னோக்க வைத்தேன் وَجْهِىَ என் முகத்தை لِلَّذِىْ எவன் பக்கம் فَطَرَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை حَنِيْفًا‌ உறுதியுடையவனாக وَّمَاۤ இல்லை اَنَا நான் مِنَ الْمُشْرِكِيْنَ‌ۚ‏ இணைவைப்பவர்களில்
6:79. இன்ன்னீ வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ Fபதரஸ் ஸமாவாதி வல் அர்ள ஹனீFப(ன்)வ் வ மா அன மினல் முஷ்ரிகீன்
6:79. “வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப்போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்” (என்று கூறினார்).
6:80
6:80 وَحَآجَّهٗ قَوْمُهٗ ‌ؕ قَالَ اَتُحَآجُّٓونِّىْ فِى اللّٰهِ وَقَدْ هَدٰٮنِ‌ؕ وَلَاۤ اَخَافُ مَا تُشْرِكُوْنَ بِهٖۤ اِلَّاۤ اَنْ يَّشَآءَ رَبِّىْ شَيْـٴًـــا ‌ؕ وَسِعَ رَبِّىْ كُلَّ شَىْءٍ عِلْمًا‌ؕ اَفَلَا تَتَذَكَّرُوْنَ‏
وَحَآجَّهٗ தர்க்கித்தனர்/அவருடன் قَوْمُهٗ ؕ சமுதாயத்தினர் قَالَ கூறினார் اَتُحَآجُّٓونِّىْ தர்க்கிக்கிறீர்கள்/என்னுடன் فِى اللّٰهِ அல்லாஹ்வை பற்றி وَقَدْ திட்டமாக هَدٰٮنِ‌ؕ நேர்வழி காட்டிவிட்டான் وَلَاۤ اَخَافُ இன்னும் பயப்பட மாட்டேன் مَا எதை تُشْرِكُوْنَ இணைவைக்கிறீர்கள் بِهٖۤ அவனுக்கு اِلَّاۤ اَنْ يَّشَآءَ தவிர/நாடினால் رَبِّىْ என் இறைவன் شَيْـٴًـــا ؕ எதையும் وَسِعَ விசாலமானது رَبِّىْ என் இறைவ(னி)ன் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் عِلْمًا‌ؕ அறிவு اَفَلَا تَتَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லுபதேசம் பெறவேண்டாமா?
6:80. வ ஹாஜ்ஜஹூ கவ்முஹ்; கால அ-துஹ்'ஹாஜ்ஜூன்னீ Fபில்லாஹி வ கத் ஹதான்; வ லா அகாFபு மா துஷ்ரிகூன Bபிஹீ இல்லா அய் யஷா'அ ரBப்Bபீ ஷய்'அ(ன்)வ் வஸி'அ ரBப்Bபீ குல்ல ஷய்'இன் 'இல்மன் அFபலா தததக்கரூன்
6:80. அவருடன் அவருடைய கூட்டத்தார் விவாதித்தார்கள்; அதற்கவர் “அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவன் நிச்சயமாக எனக்கு நேர்வழி காட்டிவிட்டான்; நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் பயப்படமாட்டேன்; என் இறைவன் எதையாவது நாடினாலன்றி (எதுவும் நிகழ்ந்து விடாது); என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” என்று கூறினார்.
6:81
6:81 وَكَيْفَ اَخَافُ مَاۤ اَشْرَكْتُمْ وَلَا تَخَافُوْنَ اَنَّكُمْ اَشْرَكْتُمْ بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ عَلَيْكُمْ سُلْطٰنًا ‌ؕ فَاَىُّ الْفَرِيْقَيْنِ اَحَقُّ بِالْاَمْنِ‌ۚ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‌ۘ‏
وَكَيْفَ எவ்வாறு اَخَافُ பயப்படுவேன் مَاۤ எதை اَشْرَكْتُمْ இணைவைத்தீர்கள் وَلَا تَخَافُوْنَ நீங்கள் பயப்படுவதில்லை اَنَّكُمْ நிச்சயமாக நீங்கள் اَشْرَكْتُمْ இணைவைத்தீர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வுக்கு مَا لَمْ يُنَزِّلْ எதை/அவன் இறக்கவில்லை بِهٖ அதற்கு عَلَيْكُمْ உங்கள் மீது سُلْطٰنًا ؕ ஓர் ஆதாரத்தை فَاَىُّ ஆகவே யார்? الْفَرِيْقَيْنِ இரு பிரிவினரில் اَحَقُّ மிகத்தகுதியுடையவர் بِالْاَمْنِ‌ۚ பாதுகாப்புப்பெற اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَ‌ۘ‏ அறிகிறீர்கள்
6:81. வ கய்Fப அகாFபு மா அஷ்ரக்தும் வலா தகாFபூன அன்னகும் அஷ்ரக்தும் Bபில்லாஹி மா லம் யுனZஜ்Zஜில் Bபிஹீ 'அலய்கும் ஸுல்தானா; Fப அய்யுல் Fபரீகய்னி அஹக்கு Bபில் அம்னி இன் குன்தும் தஃலமூன்
6:81. உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை - அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்)
6:82
6:82 اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ
اَلَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَلَمْ يَلْبِسُوْۤا அவர்கள் கலக்கவில்லை اِيْمَانَهُمْ தங்கள் நம்பிக்கையில் بِظُلْمٍ அநியாயத்தை اُولٰۤٮِٕكَ لَهُمُ அவர்களுக்கே الْاَمْنُ பாதுகாப்பு உண்டு وَهُمْ அவர்கள் مُّهْتَدُوْنَ‏ நேர்வழி பெற்றவர்கள்
6:82. அல்லதீன ஆமனூ வ லம் யல்Bபிஸூ ஈமானஹும் Bபிளுல்மின் உலா'இக லஹுமுல் அம்னு வ ஹும் முஹ்ததூன்
6:82. எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.
6:83
6:83 وَتِلْكَ حُجَّتُنَاۤ اٰتَيْنٰهَاۤ اِبْرٰهِيْمَ عَلٰى قَوْمِهٖ‌ؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ‌ؕ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ‏
وَتِلْكَ இவை حُجَّتُنَاۤ நம் சான்று اٰتَيْنٰهَاۤ கொடுத்தோம்/அவற்றை اِبْرٰهِيْمَ இப்றாஹீமுக்கு عَلٰى எதிராக قَوْمِهٖ‌ؕ அவருடைய சமுதாயம் نَرْفَعُ உயர்த்துகிறோம் دَرَجٰتٍ பதவிகளால் مَّنْ எவரை نَّشَآءُ ؕ நாடுகிறோம் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் حَكِيْمٌ ஞானவான் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
6:83. வ தில்க ஹுஜ்ஜதுனா ஆதய்னாஹா இBப்ராஹீம 'அலா கவ்மிஹ்; னர்Fப'உ தரஜாதிம் மன் னஷா'; இன்ன ரBப்Bபக ஹகீமுன் 'அலீம்
6:83. இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.
6:84
6:84 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ؕ كُلًّا هَدَيْنَا ‌ۚ وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ‌ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَ‌ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ‏
وَوَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கை وَيَعْقُوْبَ‌ؕ இன்னும் யஃகூபை كُلًّا எல்லோரையும் هَدَيْنَا ۚ நேர்வழி செலுத்தினோம் وَنُوْحًا இன்னும் நூஹை هَدَيْنَا நேர்வழி செலுத்தினோம் مِنْ قَبْلُ‌ இதற்கு முன்னர் وَمِنْ இன்னும் இருந்து ذُرِّيَّتِهٖ அவருடைய சந்ததி دَاوٗدَ தாவூதை وَسُلَيْمٰنَ இன்னும் ஸுலைமானை وَاَيُّوْبَ இன்னும் அய்யூபை وَيُوْسُفَ இன்னும் யூஸýஃபை وَمُوْسٰى இன்னும் மூஸாவை وَ هٰرُوْنَ‌ؕ இன்னும் ஹறாரூனை وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى கூலிகொடுக்கிறோம் الْمُحْسِنِيْنَۙ‏ நல்லறம்புரிவோருக்கு
6:84. வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப்; குல்லன் ஹதய்னா; வ னூஹன் ஹதய்னா மின் கBப்லு வ மின் துர்ரிய்யதிஹீ தாவூத வ ஸுலய்மான வ அய்யூBப வ யூஸுFப வ மூஸா வ ஹாரூன்; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
6:84. நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
6:85
6:85 وَزَكَرِيَّا وَيَحْيٰى وَعِيْسٰى وَاِلْيَاسَ‌ؕ كُلٌّ مِّنَ الصّٰلِحِيْنَۙ‏
وَزَكَرِيَّا இன்னும் ஸகரிய்யாவை وَيَحْيٰى இன்னும் யஹ்யாவை وَعِيْسٰى இன்னும் ஈஸாவை وَاِلْيَاسَ‌ؕ இன்னும் இல்யாûஸ كُلٌّ எல்லோரும் مِّنَ الصّٰلِحِيْنَۙ‏ நல்லோரில்
6:85. வ Zஜகரிய்யா வ யஹ்யா வ 'ஈஸா வ இல்ல்யாஸ குல்லும் மினஸ் ஸாலிஹீன்
6:85. இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
6:86
6:86 وَاِسْمٰعِيْلَ وَالْيَسَعَ وَيُوْنُسَ وَلُوْطًا‌ ؕ وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعٰلَمِيْنَۙ‏
وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீலை وَالْيَسَعَ இன்னும் அல்யஸஉவை وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَلُوْطًا‌ ؕ இன்னும் லூத்தை وَكُلًّا எல்லோரையும் فَضَّلْنَا மேன்மைப்படுத்தினோம் عَلَى الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தாரை விட
6:86. வ இஸ்மா'ஈல வல் யஸ'அ வ யூனுஸ வ லூதா; வ குல்லன் Fபள்ளல்னா 'அலல் 'ஆலமீன்
6:86. இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
6:87
6:87 وَمِنْ اٰبَآٮِٕهِمْ وَذُرِّيّٰتِهِمْ وَاِخْوَانِهِمْ‌ۚ وَاجْتَبَيْنٰهُمْ وَهَدَيْنٰهُمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
وَمِنْ اٰبَآٮِٕهِمْ இன்னும் இவர்களுடைய மூதாதைகளிலும் وَذُرِّيّٰتِهِمْ இன்னும் இவர்களுடைய சந்ததிகளிலும் وَاِخْوَانِهِمْ‌ۚ இன்னும் இவர்களுடைய சகோதரர்களிலும் وَاجْتَبَيْنٰهُمْ இன்னும் அவர்களை தேர்ந்தெடுத்தோம் وَهَدَيْنٰهُمْ இன்னும் அவர்களுக்கு நேர்வழி காட்டினோம் اِلٰى பக்கம் صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ நேரான பாதை
6:87. வ மின் ஆBபா'இஹிம் வ துர்ரிய்யாதிஹிம் வ இக்வானிஹிம் வஜ்தBபய்னாஹும் வ ஹதய்னாஹும் இலா ஸிராதிம் முஸ்தகீம்
6:87. இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சகோதரர்களிலிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்.
6:88
6:88 ذٰ لِكَ هُدَى اللّٰهِ يَهْدِىْ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ؕ وَلَوْ اَشْرَكُوْا لَحَبِطَ عَنْهُمْ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏
ذٰ لِكَ இதுவே هُدَى நேர்வழி اللّٰهِ அல்லாஹ்வுடைய يَهْدِىْ நேர்வழி செலுத்துகிறான் بِهٖ அதன் மூலம் مَنْ எவரை يَّشَآءُ நாடுகிறான் مِنْ عِبَادِ அடியார்களில் هٖ‌ؕ தன் وَلَوْ اَشْرَكُوْا அவர்கள் இணைவைத்தால் لَحَبِطَ அழிந்து விடும் عَنْهُمْ அவர்களை விட்டு مَّا எவை كَانُوْا இருந்தார்கள் يَعْمَلُوْنَ‏ செய்கிறார்கள்
6:88. தாலிக ஹுதல் லாஹி யஹ்தீ Bபிஹீ மய் யஷா'உ மின் 'இBபாதிஹ்; வ லவ் அஷ்ரகூ லஹBபித 'அன்ஹும் மா கானூ யஃமலூன்
6:88. இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.
6:89
6:89 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ‌ ؕ فَاِنْ يَّكْفُرْ بِهَا هٰٓؤُلَۤاءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوْا بِهَا بِكٰفِرِيْنَ‏
اُولٰٓٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எவர்கள் اٰتَيْنٰهُمُ கொடுத்தோம்/அவர்களுக்கு الْـكِتٰبَ வேதத்தை وَالْحُكْمَ இன்னும் ஞானத்தை وَالنُّبُوَّةَ‌ ؕ இன்னும் நபித்துவத்தை فَاِنْ يَّكْفُرْ ஆகவே நிராகரித்தால் بِهَا அவற்றை هٰٓؤُلَۤاءِ இவர்கள் فَقَدْ وَكَّلْنَا பொறுப்பாக்கி விடுவோம் بِهَا அவற்றுக்கு قَوْمًا ஒரு சமுதாயத்தை لَّيْسُوْا அவர்கள் இல்லை بِهَا அவற்றை بِكٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களாக
6:89. உலா'இகல் லதீன ஆதய்னாஹுமுல் கிதாBப வல் ஹுக்ம வன் னுBபுவ்வஹ்; Fப இ(ன்)ய் யக்Fபுர் Bபிஹா ஹா'உலா'இ Fபகத் வக்கல்னா Bபிஹா கவ்மல் லய்ஸூ Bபிஹா BபிகாFபிரீன்
6:89. இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.
6:90
6:90 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ هَدَى اللّٰهُ‌ فَبِهُدٰٮهُمُ اقْتَدِهْ ‌ؕ قُلْ لَّاۤ اَسْـٴَــلُكُمْ عَلَيْهِ اَجْرًا‌ ؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٰى لِلْعٰلَمِيْنَ
اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் هَدَى நேர்வழி செலுத்தினான் اللّٰهُ‌ அல்லாஹ் فَبِهُدٰٮهُمُ ஆகவே அவர்களுடைய நேர்வழியைக் கொண்டே اقْتَدِهْ ؕ பின்பற்றுவீராக / அதை قُلْ கூறுவீராக لَّاۤ மாட்டேன் اَسْـٴَــلُكُمْ நான் உங்களிடம் கேட்க عَلَيْهِ இதற்காக اَجْرًا‌ ؕ ஒரு கூலியை اِنْ இல்லை هُوَ இது اِلَّا தவிர ذِكْرٰى நல்லுபதேசம் لِلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
6:90. உலா'இகல் லதீன ஹதல் லாஹு FபBபிஹுதாஹுமுக் ததிஹ்; குல் லா அஸ்'அலுகும் 'அலய்ஹி அஜ்ரன் இன் ஹுவ இல்லா திக்ரா லில் 'ஆலமீன்
6:90. இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக; “இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை; இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்றுங் கூறுவீராக.
6:91
6:91 وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۤ اِذْ قَالُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰى بَشَرٍ مِّنْ شَىْءٍ ؕ قُلْ مَنْ اَنْزَلَ الْـكِتٰبَ الَّذِىْ جَآءَ بِهٖ مُوْسٰى نُوْرًا وَّ هُدًى لِّلنَّاسِ‌ تَجْعَلُوْنَهٗ قَرَاطِيْسَ تُبْدُوْنَهَا وَتُخْفُوْنَ كَثِيْرًا‌ ۚ وَعُلِّمْتُمْ مَّا لَمْ تَعْلَمُوْۤا اَنْتُمْ وَلَاۤ اٰبَآؤُكُمْ‌ؕ قُلِ اللّٰهُ‌ۙ ثُمَّ ذَرْهُمْ فِىْ خَوْضِهِمْ يَلْعَبُوْنَ‏
وَمَا قَدَرُوا அவர்கள் அறியவில்லை اللّٰهَ அல்லாஹ்வை حَقَّ தகுந்தாற்போல் قَدْرِهٖۤ அவனுடைய தகுதி اِذْ போது قَالُوْا கூறினர் مَاۤ اَنْزَلَ இறக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் عَلٰى மீது بَشَرٍ மனிதர்கள் مِّنْ شَىْءٍ ؕ எதையும் قُلْ கூறுவீராக مَنْ யார்? اَنْزَلَ இறக்கினான் الْـكِتٰبَ வேதத்தை الَّذِىْ எது جَآءَ வந்தார் بِهٖ அதைக் கொண்டு مُوْسٰى மூஸா نُوْرًا ஒளியாக وَّ هُدًى இன்னும் நேர்வழியாக لِّلنَّاسِ‌ மக்களுக்கு تَجْعَلُوْنَهٗ ஆக்குகிறீர்கள்/அதை قَرَاطِيْسَ பல ஏடுகளாக تُبْدُوْنَهَا வெளிப்படுத்தினீர்கள்/அவற்றை وَتُخْفُوْنَ இன்னும் மறைத்து விடுகிறீர்கள் كَثِيْرًا‌ ۚ அதிகமானதை وَعُلِّمْتُمْ இன்னும் கற்பிக்கப்பட்டீர்கள் مَّا لَم تَعْلَمُوْۤا எதை/நீங்கள்அறியவில்லை اَنْتُمْ நீங்கள் وَلَاۤ இன்னும் இல்லை اٰبَآؤُكُمْ‌ؕ மூதாதைகள்/உங்கள் قُلِ கூறுவீராக اللّٰهُ‌ۙ அல்லாஹ் ثُمَّ பிறகு ذَرْهُمْ விடுவீராக/அவர்களை فِىْ خَوْضِهِمْ அவர்கள் மூழ்குவதில் يَلْعَبُوْنَ‏ விளையாடியவர்களாக
6:91. வமா கதருல் லாஹ ஹக்க கத்ரிஹீ இத் காலூ மா அன்Zஜலல் லாஹு 'அலா Bபஷரிம் மின் ஷய்'; குல் மன் அன்Zஜலல் கிதாBபல் லதீ ஜா'அ Bபிஹீ மூஸா னூர(ன்)வ் வ ஹுதல் லின்னாஸி தஜ்'அலூனஹூ கராதீஸ துBப்தூனஹா வ துக்Fபூன கதீர(ன்)வ் வ 'உல்லிம்தும் மா லம் தஃலமூ அன்தும் வ லா ஆBபா'உகும் குலில் லாஹு தும்ம தர்ஹும் Fபீ கவ்ளிஹிம் யல்'அBபூன்
6:91. இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; ஏனெனில் அவர்கள், “அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை” என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்: “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்.” (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)” பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.
6:92
6:92 وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ مُّصَدِّقُ الَّذِىْ بَيْنَ يَدَيْهِ وَلِتُنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا‌ ؕ وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ يُؤْمِنُوْنَ بِهٖ‌ وَهُمْ عَلٰى صَلَاتِهِمْ يُحَافِظُوْنَ‏
وَهٰذَا இது كِتٰبٌ ஒரு வேதம் اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் مُبٰرَكٌ அருள் வளமிக்கது مُّصَدِّقُ உண்மைப்படுத்தக் கூடியது الَّذِىْ எதை بَيْنَ يَدَيْهِ தனக்கு முன்னால் وَلِتُنْذِرَ இன்னும் நீர் எச்சரிப்பதற்காக اُمَّ الْقُرٰى மக்காவை وَمَنْ حَوْلَهَا‌ ؕ இன்னும் அதைச் சுற்றி உள்ளவர்களை وَالَّذِيْنَ எவர்கள் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள் بِالْاٰخِرَةِ மறுமையை يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்பவர்கள் بِهٖ‌ இதை وَهُمْ அவர்கள் عَلٰى صَلَاتِهِمْ தங்கள் தொழுகையை يُحَافِظُوْنَ‏ பேணுவார்கள்
6:92. வ ஹாதா கிதாBபுன் அன்Zஜல்னாஹு முBபாரகும் முஸத்திகுல் லதீ Bபய்னா யதய்ஹி வ லிதுன்திர உம்மல் குரா வ மன் ஹவ்லஹா; வல்லதீன யு'மினூன Bபில் ஆகிரதி யு'மினூன Bபிஹீ வ ஹும்'அலா ஸலாதிஹிம் யுஹாFபிளூன்
6:92. இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
6:93
6:93 وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ قَالَ اُوْحِىَ اِلَىَّ وَلَمْ يُوْحَ اِلَيْهِ شَىْءٌ وَّمَنْ قَالَ سَاُنْزِلُ مِثْلَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ‌ؕ وَلَوْ تَرٰٓى اِذِ الظّٰلِمُوْنَ فِىْ غَمَرٰتِ الْمَوْتِ وَالْمَلٰٓٮِٕكَةُ بَاسِطُوْۤا اَيْدِيْهِمْ‌ۚ اَخْرِجُوْۤا اَنْفُسَكُمُ‌ؕ اَلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ غَيْرَ الْحَـقِّ وَكُنْتُمْ عَنْ اٰيٰتِهٖ تَسْتَكْبِرُوْنَ‏
وَمَنْ யார்? اَظْلَمُ மிகப்பெரிய அநியாயக்காரன் مِمَّنِ எவனைவிட افْتَـرٰى இட்டுக்கட்டினான் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا பொய்யை اَوْ அல்லது قَالَ கூறினான் اُوْحِىَ வஹீ அறிவிக்கப்பட்டது اِلَىَّ எனக்கு وَلَمْ يُوْحَ அறிவிக்கப்படவில்லை اِلَيْهِ அவனுக்கு شَىْءٌ எதுவும் وَّمَنْ இன்னும் எவன் قَالَ கூறினான் سَاُنْزِلُ இறக்குவேன் مِثْلَ போல் مَاۤ எதை اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ‌ؕ அல்லாஹ் وَلَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذِ போது الظّٰلِمُوْنَ அக்கிரமக்காரர்கள் فِىْ غَمَرٰتِ வேதனைகளில் الْمَوْتِ மரணம் وَالْمَلٰٓٮِٕكَةُ இன்னும் வானவர்கள் بَاسِطُوْۤا நீட்டுகிறார்கள் اَيْدِيْهِمْ‌ۚ தங்கள் கைகளை اَخْرِجُوْۤا வெளியேற்றுங்கள் اَنْفُسَكُمُ‌ؕ உங்கள் உயிர்களை اَلْيَوْمَ இன்று تُجْزَوْنَ கூலி கொடுக்கப்படுவீர்கள் عَذَابَ வேதனையை الْهُوْنِ இழிவான بِمَا كُنْتُمْ இருந்த காரணத்தால் تَقُوْلُوْنَ கூறுவீர்கள் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது غَيْرَ الْحَـقِّ உண்மை அல்லாத وَكُنْتُمْ இன்னும் இருந்தீர்கள் عَنْ اٰيٰتِهٖ அவனுடைய வசனங்களை விட்டு تَسْتَكْبِرُوْنَ‏ பெருமையடிக்கிறீர்கள்
6:93. வ மன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபன் அவ் கால ஊஹிய இலய்ய வ லம் யூஹ இலய்ஹி ஷய்'உன் வ மன் கால ஸ உன்Zஜிலு மித்ல மா அன்Zஜலல் லாஹ்; வ லவ் தரா இதிள் ளாலிமூன Fபீ கமராதில் மவ்தி வல்மலா'இகது Bபாஸிதூ அய்தீஹிம் அக்ரிஜூ அன்Fபுஸகும்; அல் யவ்ம துஜ்Zஜவ்ன 'அதாBபல் ஹூனி Bபிமா குன்தும் தகூலூன 'அலல் லாஹி கய்ரல் ஹக்கி வ குன்தும் 'அன் ஆயாதிஹீ தஸ்தக்Bபிரூன்
6:93. அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்).
6:94
6:94 وَلَقَدْ جِئْتُمُوْنَا فُرَادٰى كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّتَرَكْتُمْ مَّا خَوَّلْنٰكُمْ وَرَآءَ ظُهُوْرِكُمْ‌ۚ وَمَا نَرٰى مَعَكُمْ شُفَعَآءَكُمُ الَّذِيْنَ زَعَمْتُمْ اَنَّهُمْ فِيْكُمْ شُرَكٰٓؤُا‌ ؕ لَقَدْ تَّقَطَّعَ بَيْنَكُمْ وَضَلَّ عَنْكُمْ مَّا كُنْتُمْ تَزْعُمُوْنَ
وَلَقَدْ நிச்சயமாக جِئْتُمُوْنَا நம்மிடம் வந்து விட்டீர்கள் فُرَادٰى தனி நபர்களாக كَمَا போல் خَلَقْنٰكُمْ உங்களைப் படைத்தோம் اَوَّلَ முதல் مَرَّةٍ முறை وَّتَرَكْتُمْ விட்டுவிட்டீர்கள் مَّا خَوَّلْنٰكُمْ எதை/கொடுத்தோம்/உங்களுக்கு وَرَآءَ பின்னால் ظُهُوْرِكُمْ‌ۚ முதுகுகள்/உங்கள் وَمَا نَرٰى நாம் காணவில்லை مَعَكُمْ உங்களுடன் شُفَعَآءَكُمُ பரிந்துரையாளர்களை/உங்கள் الَّذِيْنَ எவர்கள் زَعَمْتُمْ எண்ணினீர்கள் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் فِيْكُمْ உங்களுக்கு شُرَكٰٓؤُا‌ ؕ துணைகள் لَقَدْ تَّقَطَّعَ அறுந்து விட்டது بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியில் وَضَلَّ தவறிவிட்டன عَنْكُمْ உங்களை விட்டு مَّا எவை كُنْتُمْ இருந்தீர்கள் تَزْعُمُوْنَ‏ எண்ணுகிறீர்கள்
6:94. வ லகத் ஜி'துமூனா Fபுராதா கமா கலக்னாகும் அவ்வல மர்ரதி(ன்)வ் வ தரக்தும் மா கவ்வல்னாகும் வரா'அ ளுஹூரிகும் வமா னரா ம'அகும் ஷுFப'ஆ' அகுமுல் லதீன Zஜ'அம்தும் அன்னஹும் Fபீகும் ஷுரகா'; லகத் தகத்த'அ Bபய்னகும் வ ளல்ல 'அன்ன்கும் மா குன்தும் தZஜ்'உமூன்
6:94. அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), “நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள்; இன்னும்: நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது; உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன” (என்று கூறுவான்).  
6:95
6:95 اِنَّ اللّٰهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوٰى‌ؕ يُخْرِجُ الْحَىَّ مِنَ الْمَيِّتِ وَمُخْرِجُ الْمَيِّتِ مِنَ الْحَىِّ ‌ؕ ذٰ لِكُمُ اللّٰهُ‌ فَاَنّٰى تُؤْفَكُوْنَ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் فَالِقُ பிளப்பவன் الْحَبِّ வித்தை وَالنَّوٰى‌ؕ இன்னும் கொட்டையை يُخْرِجُ வெளியாக்குகிறான் الْحَىَّ உயிருள்ளதை مِنَ இருந்து الْمَيِّتِ இறந்தது وَمُخْرِجُ இன்னும் வெளியாக்குபவன் الْمَيِّتِ இறந்ததை مِنَ இருந்து الْحَىِّ ؕ உயிருள்ளது ذٰ لِكُمُ அவன்தான் اللّٰهُ‌ அல்லாஹ் فَاَنّٰى எங்கு? تُؤْفَكُوْنَ‏ திருப்பப்படுகிறீர்கள்
6:95. இன்னல் லாஹ Fபாலிகுல் ஹBப்Bபி வன்னவா யுக்ரிஜுல் ஹய்ய மினல் மய்யிதி வ முக்ரிஜுல் மய்யிதி மினல் ஹய்ய்; தாலிகுமுல் லாஹு Fப அன்னா து'Fபகூன்
6:95. நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ் - எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
6:96
6:96 فَالِقُ الْاِصْبَاحِ‌ۚ وَ جَعَلَ الَّيْلَ سَكَنًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا‌ ؕ ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ‏
فَالِقُ பிளப்பவன் الْاِصْبَاحِ‌ۚ ஒளியை وَ جَعَلَ இன்னும் ஆக்கினான் الَّيْلَ இரவை سَكَنًا அமைதி பெறுவதற்காக وَّالشَّمْسَ இன்னும் சூரியனை وَالْقَمَرَ இன்னும் சந்திரனை حُسْبَانًا‌ ؕ கணக்கிற்காக ذٰلِكَ இவை تَقْدِيْرُ ஏற்பாடு الْعَزِيْزِ மிகைத்தவன் الْعَلِيْمِ‏ நன்கறிந்தவன்
6:96. Fபாலிகுல் இஸ்Bபாஹி வ ஜ'அலல் லய்ல ஸகன(ன்)வ் வஷ் ஷம்ஸ வல்கமர ஹுஸ்Bபானா; தாலிக தக்தீருல் 'அZஜீZஜில் 'அலீம்
6:96. அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.
6:97
6:97 وَهُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ النُّجُوْمَ لِتَهْتَدُوْا بِهَا فِىْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ قَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
وَهُوَ அவன் الَّذِىْ எவன் جَعَلَ அமைத்தான் لَـكُمُ உங்களுக்கு النُّجُوْمَ நட்சத்திரங்களை لِتَهْتَدُوْا நீங்கள் நேர்வழி பெறுவதற்காக بِهَا அவற்றின் மூலம் فِىْ ظُلُمٰتِ இருள்களில் الْبَرِّ தரையின் وَالْبَحْرِ‌ؕ இன்னும் கடல் قَدْ فَصَّلْنَا விவரித்து விட்டோம் الْاٰيٰتِ அத்தாட்சிகளை لِقَوْمٍ ஒரு சமுதாயத்திற்கு يَّعْلَمُوْنَ‏ அறிவார்கள்
6:97. வ ஹுவல் லதீ ஜ'அல லகுமுன் னுஜூம லிதஹ்ததூ Bபிஹா Fபீ ளுலுமாதில் Bபர்ரி வல்Bபஹ்ர்; கத் Fபஸ்ஸல்னல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யஃலமூன்
6:97. அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக் கொண்டு நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள் - அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
6:98
6:98 وَ هُوَ الَّذِىْۤ اَنْشَاَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَّمُسْتَوْدَعٌ‌ ؕ قَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّفْقَهُوْنَ‏
وَ هُوَ الَّذِىْۤ அவன்/எவன் اَنْشَاَكُمْ உங்களை உருவாக்கினான் مِّنْ இருந்து نَّفْسٍ ஓர் ஆத்மா وَّاحِدَةٍ ஒரே فَمُسْتَقَرٌّ ஆகவே ஒரு தங்குமிடமும் وَّمُسْتَوْدَعٌ‌ ؕ இன்னும் ஒரு ஒப்படைக்கப்படும் இடமும் قَدْ فَصَّلْنَا விவரித்துவிட்டோம் الْاٰيٰتِ அத்தாட்சிகளை لِقَوْمٍ ஒரு சமுதாயத்திற்கு يَّفْقَهُوْنَ‏ விளங்கிக் கொள்வார்கள்
6:98. வ ஹுவல் லதீ அன்ஷ அகும் மின் னFப்ஸி(ன்)வ் வாஹிததின் Fபமுஸ்தகர்ரு(ன்)வ் வ முஸ்தவ்த'; கத் Fபஸ்ஸல்னல் ஆயாதி லிகவ் மி(ன்)ய்-யFப்கஹூன்
6:98. உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.
6:99
6:99 وَهُوَ الَّذِىْۤ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً‌ ۚ فَاَخْرَجْنَا بِهٖ نَبَاتَ كُلِّ شَىْءٍ فَاَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا‌ ۚ وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَّجَنّٰتٍ مِّنْ اَعْنَابٍ وَّالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ‌ ؕ اُنْظُرُوْۤا اِلٰى ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَيَنْعِهٖ ؕ اِنَّ فِىْ ذٰ لِكُمْ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏
وَهُوَ அவன் الَّذِىْۤ எவன் اَنْزَلَ இறக்கினான் مِنَ இருந்து السَّمَآءِ மேகம் مَآءً‌ ۚ மழையை فَاَخْرَجْنَا வெளியாக்கினோம் بِهٖ அதன் மூலம் نَبَاتَ தாவரத்தை كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் فَاَخْرَجْنَا வெளியாக்கினோம் مِنْهُ அதி லிருந்து خَضِرًا பசுமையானதை نُّخْرِجُ வெளியாக்குகிறோம் مِنْهُ அதிலிருந்து حَبًّا வித்துக்களை مُّتَرَاكِبًا‌ ۚ அடர்ந்தது وَمِنَ النَّخْلِ இன்னும் பேரீச்ச மரத்தில் مِنْ இருந்து طَلْعِهَا அதன் பாளை قِنْوَانٌ பழக்குலைகள் دَانِيَةٌ நெருக்கமான وَّجَنّٰتٍ இன்னும் தோட்டங்களை مِّنْ اَعْنَابٍ திராட்சைகளின் وَّالزَّيْتُوْنَ இன்னும் ஜைதூதூனை وَالرُّمَّانَ இன்னும் மாதுளையை مُشْتَبِهًا ஒப்பானது وَّغَيْرَ مُتَشَابِهٍ‌ ؕ இன்னும் ஒப்பாகாதது اُنْظُرُوْۤا பாருங்கள் اِلٰى ثَمَرِهٖۤ அதன் கனிகளை اِذَاۤ اَثْمَرَ அவை காய்க்கும்போது وَيَنْعِهٖ ؕ இன்னும் அவை பழமாகுவதையும் اِنَّ فِىْ ذٰ لِكُمْ நிச்சயமாக இதில் لَاٰيٰتٍ அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்கிறார்கள்
6:99. வ ஹுவல் லதீ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fப அக்ரஜ்னா Bபிஹீ னBபாத குல்லி ஷய்'இன் Fப அக்ரஜ்னா மின்ஹு களிரன் னுக்ரிஜு மின்ஹு ஹBப்Bபம் முதராகிBப(ன்)வ் வ மினன் னக்லி மின் தல்'இஹா கின்வானுன் தானியது(ன்)வ் வ ஜன்னாதிம் மின் அஃனாBபி(ன்)வ் வZஜ்Zஜய்தூன வர்ரும்மான முஷ்தBபிஹ(ன்)வ் வ கய்ர முதஷாBபிஹ்; உன்ளுரூ இலா தமரிஹீ இதா அத்மர வ யன்'இஹ்; இன்ன Fபீ தாலிகும் ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
6:99. அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துகளை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன; திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.
6:100
6:100 وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ الْجِنَّ وَخَلَقَهُمْ‌ وَخَرَقُوْا لَهٗ بَنِيْنَ وَبَنٰتٍۢ بِغَيْرِ عِلْمٍ‌ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يَصِفُوْنَ
وَجَعَلُوْا ஆக்கினர் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு شُرَكَآءَ இணையாளர்களாக الْجِنَّ ஜின்களை وَخَلَقَهُمْ‌ அவன் அவர்களைப் படைத்திருக்க وَخَرَقُوْا இன்னும் கற்பனைசெய்தனர் لَهٗ அவனுக்கு بَنِيْنَ மகன்களை وَبَنٰتٍۢ இன்னும் மகள்களை بِغَيْرِ عِلْمٍ‌ؕ அறிவின்றி سُبْحٰنَهٗ அவன் மகாத்தூயவன் وَتَعٰلٰى அவன் மிக உயர்ந்தவன் عَمَّا எதைவிட்டு يَصِفُوْنَ‏ வருணிக்கிறார்கள்
6:100. வ ஜ'அலூ லில்லாஹி ஷுரகா'அல் ஜின்ன வ கலக ஹும் வ கரகூ லஹூ Bபனீன வ Bபனாதிம் Bபிகய்ரி 'இல்ம் ஸுBப்ஹானஹூ வ த'ஆலா 'அம்ம யஸிFபூன்
6:100. இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான்.
6:101
6:101 بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ اَنّٰى يَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ‌ ؕ وَخَلَقَ كُلَّ شَىْءٍ‌ ۚ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
بَدِيْعُ நூதன படைப்பாளன் السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியின் اَنّٰى எவ்வாறு? يَكُوْنُ இருக்கும் لَهٗ அவனுக்கு وَلَدٌ சந்ததி وَّلَمْ تَكُنْ இல்லையே لَّهٗ அவனுக்கு صَاحِبَةٌ‌ ؕ மனைவி وَخَلَقَ இன்னும் படைத்தான் كُلَّ شَىْءٍ‌ ۚ எல்லாவற்றையும் وَهُوَ அவன் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
6:101. Bபதீ'உஸ் ஸமாவாதி வல் அர்ளி அன்ன்னா யகூனு லஹூ வலது(ன்)வ் வ லம் தகுல் லஹூ ஸாஹிBபது(ன்)வ் வ கலக குல்ல ஷய்ன்'இ(ன்)வ் வ ஹுவ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
6:101. அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
6:102
6:102 ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ‌ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ خَالِقُ كُلِّ شَىْءٍ فَاعْبُدُوْهُ‌ۚ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ‏
ذٰ لِكُمُ அவன் اللّٰهُ அல்லாஹ் رَبُّكُمْ‌ۚ உங்கள் இறைவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَ‌ۚ அவனைத் தவிர خَالِقُ படைப்பாளன் كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் فَاعْبُدُوْهُ‌ۚ வணங்குங்கள்/அவனை وَهُوَ அவன் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் وَّكِيْلٌ‏ கண்காணிப்பவன், பொறுப்பாளன்
6:102. தாலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் லா இலாஹ இல்லா ஹுவ காலிகு குல்லி ஷய்'இன் FபஃBபுதூஹ்; வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இ(ன்)வ் வகீல்
6:102. அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.
6:103
6:103 لَا تُدْرِكُهُ الْاَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْاَبْصَارَ‌ۚ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ‏
لَا அடையாது تُدْرِكُهُ அவனை الْاَبْصَارُ பார்வைகள் وَهُوَ அவன்தான் يُدْرِكُ அடைகிறான் الْاَبْصَارَ‌ۚ பார்வைகளை وَهُوَ அவன் اللَّطِيْفُ மிக நுட்பமானவன் الْخَبِيْرُ‏ ஆழ்ந்தறிந்தவன்
6:103. லா துத்ரிகுஹுல் அBப்ஸாரு வ ஹுவ யுத்ரிகுல் அBப்ஸார வ ஹுவல் லதீFபுல் கBபீர்
6:103. பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.
6:104
6:104 قَدْ جَآءَكُمْ بَصَآٮِٕرُ مِنْ رَّبِّكُمْ‌ۚ فَمَنْ اَبْصَرَ فَلِنَفْسِهٖ‌ ۚ وَمَنْ عَمِىَ فَعَلَيْهَا‌ ؕ وَمَاۤ اَنَا عَلَيْكُمْ بِحَفِيْظٍ‏
قَدْ جَآءَ வந்துவிட்டன كُمْ உங்களுக்கு بَصَآٮِٕرُ ஆதாரங்கள் مِنْ இருந்து رَّبِّكُمْ‌ۚ உங்கள் இறைவன் فَمَنْ எனவே எவர் اَبْصَرَ பார்த்தாரோ فَلِنَفْسِهٖ‌ ۚ அவருக்குத்தான் நன்மை وَمَنْ இன்னும் எவர் عَمِىَ குருடாகி விட்டாரோ فَعَلَيْهَا‌ ؕ அவருக்குத்தான் கேடாகும் وَمَاۤ اَنَا நான் இல்லை عَلَيْكُمْ உங்கள் மீது بِحَفِيْظٍ‏ காவலனாக
6:104. கத் ஜா'அகும் Bபஸா'இரு மிர் ரBப்Bபிகும் Fபமன் அBப்ஸர FபலினFப்ஸிஹீ வ மன் 'அமிய Fப'அலய்ஹா; வ மா அன 'அலய்கும் BபிஹFபீள்
6:104. நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் “நான் உங்களைக் காப்பவன் அல்ல” (என்று நபியே! நீர் கூறும்).
6:105
6:105 وَكَذٰلِكَ نُصَرِّفُ الْاٰيٰتِ وَلِيَقُوْلُوْا دَرَسْتَ وَلِنُبَيِّنَهٗ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறு نُصَرِّفُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை وَلِيَقُوْلُوْا இன்னும் அவர்கள்சொல்வதற்கு دَرَسْتَ படித்தீர் وَلِنُبَيِّنَهٗ இன்னும் நாம் தெளிவுபடுத்துவதற்காக/அதை لِقَوْمٍ மக்களுக்கு يَّعْلَمُوْنَ‏ அறிவார்கள்
6:105. வ கதாலிக னுஸர்ரிFபுல் ஆயாதி வ லியகூலூ தரஸ்த வ லினுBபய்யினஹூ லிகவ்மி(ன்)ய் யஃலமூன்
6:105. நீர் (பல வேதங்களிலிருந்து) பாடம் படித்து வந்தீர் என்று அவர்கள் கூறுவதற்காகவும், இன்னும், அறியக்கூடிய மக்களுக்கு அதனை நாம் தெளிவு படுத்துவதற்காகவும் (நமது) வசனங்களை இவ்வாறு விளக்குகிறோம்.
6:106
6:106 اِتَّبِعْ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ‌‌ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ‏
اِتَّبِعْ பின்பற்றுவீராக مَاۤ எதை اُوْحِىَ வஹீ அறிவிக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு مِنْ இருந்து رَّبِّكَ‌ۚ உம் இறைவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குறியவன் اِلَّا هُوَ‌ۚ அவனைத் தவிர وَاَعْرِضْ இன்னும் புறக்கணிப்பீராக عَنِ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களை
6:106. இத்தBபிஃ மா ஊஹிய இலய்க மிர் ரBப்Bபிக லா இலாஹ இல்லா ஹுவ வ அஃரிள் 'அனில் முஷ்ரிகீன்
6:106. (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.
6:107
6:107 وَلَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكُوْا ‌ؕ وَمَا جَعَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًا‌ ۚ وَمَاۤ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ‏
وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَاۤ اَشْرَكُوْا ؕ இணைவைத்திருக்க மாட்டார்கள் وَمَا இல்லை جَعَلْنٰكَ நாம் உம்மை ஆக்க عَلَيْهِمْ அவர்கள் மீது حَفِيْظًا‌ ۚ காவலராக وَمَاۤ اَنْتَ இன்னும் நீர் இல்லை عَلَيْهِمْ அவர்கள் மீது بِوَكِيْلٍ‏ பொறுப்பாளராக
6:107. வ லவ் ஷா'அல் லாஹு மா அஷ்ரகூ; வமா ஜ'அல்னாக 'அலய்ஹிம் ஹFபீள(ன்)வ் வ மா அன்த 'அலய்ஹிம் Bபிவகீல்
6:107. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள்; நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை - இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர்.
6:108
6:108 وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًاۢ بِغَيْرِ عِلْمٍ ‌ؕ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ اِلٰى رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
وَلَا تَسُبُّوا திட்டாதீர்கள் الَّذِيْنَ எவர்களை يَدْعُوْنَ வணங்குகிறார்கள் مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ்வை فَيَسُبُّوا அதனால் திட்டுவார்கள் اللّٰهَ அல்லாஹ்வை عَدْوًاۢ வரம்பு மீறி بِغَيْرِ عِلْمٍ ؕ அறிவின்றி كَذٰلِكَ இவ்வாறே زَيَّنَّا அலங்கரித்தோம் لِكُلِّ ஒவ்வொரு اُمَّةٍ வகுப்பினர் عَمَلَهُمْ அவர்களுடைய செயல்களை ثُمَّ اِلٰى رَبِّهِمْ அவர்களுடைய இறைவனிடமே مَّرْجِعُهُمْ மீட்சி/அவர்களுடைய فَيُنَبِّئُهُمْ ஆகவே அறிவிப்பான்/அவர்களுக்கு بِمَا எதை كَانُوْا இருந்தார்கள் يَعْمَلُوْنَ‏ செய்வார்கள்
6:108. வ லா தஸுBப்Bபுல் லதீன யத்'ஊன மின் தூனில் லாஹி Fப யஸுBப்Bபுல் லாஹ 'அத்வம் Bபிகய்ரி 'இல்ம்; கதாலிக Zஜய்யன்னா லிகுல்லி உம்மதின் 'அமலஹும் தும்ம இலா ரBப்Bபிஹிம் மர்ஜி'உஹும் Fப யுனBப்Bபி'உஹும் Bபிமா கானூ யஃமலூன்
6:108. அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.
6:109
6:109 وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ جَآءَتْهُمْ اٰيَةٌ لَّيُؤْمِنُنَّ بِهَا‌ ؕ قُلْ اِنَّمَا الْاٰيٰتُ عِنْدَ اللّٰهِ‌ وَمَا يُشْعِرُكُمْۙ اَنَّهَاۤ اِذَا جَآءَتْ لَا يُؤْمِنُوْنَ‏
وَاَقْسَمُوْا சத்தியம் செய்தனர் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு جَهْدَ உறுதியாக اَيْمَانِهِمْ அவர்களின் சத்தியம் لَٮِٕنْ جَآءَتْهُمْ வந்தால் / அவர்களிடம் اٰيَةٌ ஓர் அத்தாட்சி لَّيُؤْمِنُنَّ நிச்சயமாக நம்பிக்கை கொள்வார்கள் بِهَا‌ ؕ அதை قُلْ கூறுவீராக اِنَّمَا எல்லாம் الْاٰيٰتُ அத்தாட்சிகள் عِنْدَ اللّٰهِ‌ அல்லாஹ்விடமே وَمَا يُشْعِرُكُمْۙ நீங்கள் அறிவீர்களா? اَنَّهَاۤ நிச்சயமாக அவை اِذَا جَآءَتْ வந்தால் لَا يُؤْمِنُوْنَ‏ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
6:109. வ அக்ஸமூ Bபில்லாஹி ஜஹ்த அய்மானிஹிம் ல'இன் ஜா'அத் ஹும் ஆயதுல் ல யு'மினுன்ன Bபிஹா; குல் இன்னமல் ஆயாது 'இன்தல் லாஹி வமா யுஷ்'இருகும் அன்னஹா இதா ஜா'அத் லா யு'மினூன்
6:109. (நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால் தாம் நிச்சயமாக அதைக் கொண்டு ஈமான் கொள்வதாக கூறுகிறார்கள். (நபியே!) அவர்களிடம்) நீர் கூறும்: அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது?
6:110
6:110 وَنُقَلِّبُ اَفْـــِٕدَتَهُمْ وَاَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوْا بِهٖۤ اَوَّلَ مَرَّةٍ وَّنَذَرُهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ
وَنُقَلِّبُ اَفْـــِٕدَتَهُمْ புரட்டுகிறோம்/உள்ளங்களை/அவர்களுடைய وَاَبْصَارَهُمْ இன்னும் பார்வைகளை/அவர்களுடைய كَمَا போன்று لَمْ يُؤْمِنُوْا அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லை بِهٖۤ இதை اَوَّلَ முதல் مَرَّةٍ முறையாக وَّنَذَرُهُمْ விடுகிறோம்/அவர்களை فِىْ طُغْيَانِهِمْ அட்டூழியத்தில் / அவர்களுடைய يَعْمَهُوْنَ‏ கடுமையாக அட்டூழியம் செய்வார்கள்
6:110. வ னுகல்லிBபு அFப்'இததஹும் வ அBப்ஸாரஹும் கமா லம் யு'மினூ Bபிஹீ அவ்வல மர்ரதி(ன்)வ் வ னதருஹும் Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
6:110. மேலும், நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் திருப்பிவிடுவோம் - அவர்கள் முதலில் இதை நம்பாமல் இருந்தது போலவே; இன்னும் அவர்கள் தங்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து திரியுமாறு அவர்களை நாம் விட்டுவிடுவோம்.
6:111
6:111 وَلَوْ اَنَّـنَا نَزَّلْنَاۤ اِلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةَ وَكَلَّمَهُمُ الْمَوْتٰى وَ حَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَىْءٍ قُبُلًا مَّا كَانُوْا لِيُؤْمِنُوْۤا اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ يَجْهَلُوْنَ‏
وَلَوْ اَنَّـنَا نَزَّلْنَاۤ நிச்சயமாக நாம் இறக்கினாலும் اِلَيْهِمُ அவர்களிடம் الْمَلٰٓٮِٕكَةَ வானவர்களை وَكَلَّمَهُمُ இன்னும் பேசினாலும்/அவர்களிடம் الْمَوْتٰى இறந்தவர்கள் وَ حَشَرْنَا இன்னும் ஒன்று திரட்டினாலும் عَلَيْهِمْ அவர்களுக்கு முன்னால் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் قُبُلًا கண்ணெதிரே مَّا كَانُوْا அவர்கள் இல்லை لِيُؤْمِنُوْۤا அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக اِلَّاۤ اَنْ يَّشَآءَ தவிர/நாடுவது اللّٰهُ அல்லாஹ் وَلٰـكِنَّ எனினும் நிச்சயமாக اَكْثَرَهُمْ அவர்களில் அதிகமானோர் يَجْهَلُوْنَ‏ அறியமாட்டார்கள்
6:111. வ லவ் அன்னனா னZஜ்Zஜல் னா இலய்ஹிமுல் மலா'இகத வ கல்லமஹுமுல் மவ்தா வ ஹஷர்னா 'அலய்ஹிம் குல்ல ஷய்'இன் குBபுலம் மா கானூ லியு'மினூ இல்லா அய் யஷா'அல் லாஹு வ லாகின்ன அக்தரஹும் யஜ்ஹலூன்
6:111. நிச்சயமாக நாம் அவர்களிடம் மலக்குகளை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், இன்னும் எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் நேருக்குநேர் கொண்டுவந்து ஒன்று சேர்த்தாலும் - அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் - அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர்.
6:112
6:112 وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيٰطِيْنَ الْاِنْسِ وَالْجِنِّ يُوْحِىْ بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُوْرًا‌ ؕ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوْهُ‌ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறே جَعَلْنَا ஆக்கினோம் لِكُلِّ نَبِىٍّ ஒவ்வொரு நபிக்கும் عَدُوًّا எதிரிகளாக شَيٰطِيْنَ ஷைத்தான்களை الْاِنْسِ மனிதர்களில் وَالْجِنِّ இன்னும் ஜின்களில் يُوْحِىْ அறிவிக்கிறார் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اِلٰى بَعْضٍ சிலருக்கு زُخْرُفَ الْقَوْلِ அலங்காரமான சொல்லாக غُرُوْرًا‌ ؕ ஏமாற்றுவதற்காக وَلَوْ شَآءَ நாடியிருந்தால் رَبُّكَ உம் இறைவன் مَا மாட்டார்கள் فَعَلُوْهُ‌ அதை அவர்கள் செய்திருக்க فَذَرْهُمْ ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக! وَمَا இன்னும் எதை يَفْتَرُوْنَ‏ இட்டுக்கட்டுகின்றனர்
6:112. வ கதாலிக ஜ'அல்னா லிகுல்லி னBபிய்யின் 'அதுவ்வன் ஷயாதீனல் இன்ஸி வல்ஜின்னி யூஹீ Bபஃளுஹும் இலா Bபஃளின் Zஜுக்ருFபல் கவ்லி குரூரா; வ லவ் ஷா'அ ரBப்Bபுக மா Fப'அலூஹு Fபதர்ஹும் வமா யFப்தரூன்
6:112. இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக.
6:113
6:113 وَلِتَصْغٰٓى اِلَيْهِ اَفْـِٕدَةُ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوْا مَا هُمْ مُّقْتَرِفُوْنَ‏
وَلِتَصْغٰٓى இன்னும் செவிசாய்ப்பதற்காக اِلَيْهِ அதன் பக்கம் اَفْـِٕدَةُ உள்ளங்கள் الَّذِيْنَ எவர்களுடைய لَا يُؤْمِنُوْنَ நம்ப மாட்டார்கள் بِالْاٰخِرَةِ மறுமையை وَلِيَرْضَوْهُ இன்னும் அவர்கள் திருப்தி கொள்வதற்காக/அதை وَلِيَقْتَرِفُوْا இன்னும் அவர்கள் செய்வதற்காக مَا எவற்றை هُمْ அவர்கள் مُّقْتَرِفُوْنَ‏ செய்பவர்கள்
6:113. வ லிதஸ்கா இலய்ஹி அFப்'இததுல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி வ லியர்ளவ்ஹு வ லியக்தரிFபூ மா ஹும் முக்தரிFபூன்
6:113. (ஷைத்தான்களின் அலங்காரமான பேச்சை) மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் செவிமடுப்பதற்காகவும் அதை திருப்தி கொள்வதற்காகவும் அவர்கள் செய்து வந்ததையே தொடர்ந்து செய்வதற்காகவும் (இவ்வாறு ஷைத்தான்கள் மயக்கினர்).
6:114
6:114 اَفَغَيْرَ اللّٰهِ اَبْتَغِىْ حَكَمًا وَّهُوَ الَّذِىْۤ اَنْزَلَ اِلَيْكُمُ الْـكِتٰبَ مُفَصَّلاً‌ ؕ وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ يَعْلَمُوْنَ اَنَّهٗ مُنَزَّلٌ مِّنْ رَّبِّكَ بِالْحَـقِّ‌ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَ‏
اَفَغَيْرَ அல்லாதவரையா? اللّٰهِ அல்லாஹ் اَبْتَغِىْ தேடுவேன் حَكَمًا தீர்ப்பாளனாக وَّهُوَ அவன்தான் الَّذِىْۤ எவன் اَنْزَلَ இறக்கினான் اِلَيْكُمُ உங்களுக்கு الْـكِتٰبَ வேதத்தை مُفَصَّلاً‌ ؕ நன்கு விவரிக்கப்பட்டதாக وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு الْـكِتٰبَ வேதத்தை يَعْلَمُوْنَ அறிவார்கள் اَنَّهٗ நிச்சயமாக இது مُنَزَّلٌ இறக்கப்பட்டது مِّنْ உம் இறைவனிடமிருந்து رَّبِّكَ بِالْحَـقِّ‌ உண்மையைக் கொண்டே فَلَا تَكُوْنَنَّ ஆகவே நிச்சயம் ஆகிவிடாதீர் مِنَ الْمُمْتَرِيْنَ‏ சந்தேகிப்பவர்களில்
6:114. அFபகய்ரல் லாஹி அBப்தகீ ஹகம(ன்)வ் வ ஹுவல் லதீ அன்Zஜல இலய்குமுல் கிதாBப முFபஸ்ஸலா; வல்லதீன அதய் னாஹுமுல் கிதாBப யஃலமூன அன்னஹூ முனZஜ்Zஜலும் மிர் ரBப்Bபிக Bபில்ஹக்கி Fபலா தகூனன்ன மினல் மும்தரீன்
6:114. (நபியே! கூறும்:) “அல்லாஹ் அல்லாதவனையா (தீர்ப்பளிக்கும்) நீதிபதியாக நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு (விரிவான) விளக்கமான வேதத்தை இறக்கியுள்ளான்; எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் நிச்சயமாக இது (குர்ஆன்) உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையாக இறக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவார்கள். எனவே நீர் சந்தேகம் கொள்பவர்களில் ஒருவராகி விடாதீர்.
6:115
6:115 وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَّعَدْلاً  ؕ لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖ‌ ۚ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَتَمَّتْ முழுமையாகியது كَلِمَتُ வாக்கு رَبِّكَ உம் இறைவனின் صِدْقًا உண்மையால் وَّعَدْلاً  ؕ இன்னும் நீதத்தால் لَا அறவே இல்லை مُبَدِّلَ மாற்றுபவன் لِكَلِمٰتِهٖ‌ ۚ அவனுடைய வாக்குகளை وَهُوَ அவன் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
6:115. வ தம்மத் கலிமது ரBப்Bபிக ஸித்க(ன்)வ் வ 'அத்லா; லா முBபத்தில லி கலிமாதிஹ்; வ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
6:115. மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகி விட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
6:116
6:116 وَاِنْ تُطِعْ اَكْثَرَ مَنْ فِى الْاَرْضِ يُضِلُّوْكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ‏
وَاِنْ تُطِعْ நீர் கீழ்ப்படிந்தால் اَكْثَرَ அதிகமானோருக்கு مَنْ فِى الْاَرْضِ இப்பூமியில் உள்ளவர்களில் يُضِلُّوْكَ வழிகெடுப்பார்கள்/ உம்மை عَنْ سَبِيْلِ பாதையிலிருந்து اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடைய اِنْ يَّتَّبِعُوْنَ பின்பற்ற மாட்டார்கள் اِلَّا தவிர الظَّنَّ யூகம் وَاِنْ இல்லை هُمْ அவர்கள் اِلَّا தவிர يَخْرُصُوْنَ‏ கற்பனை செய்பவர்களாக
6:116. வ இன் துதிஃ அக்தர மன் Fபில் அர்ளி யுளில்லூக 'அன் ஸBபீலில் லாஹ்; இ(ன்)ய் யத்தBபி'ஊன இல்லள் ளன்ன வ இன் ஹும் இல்லா யக்ருஸூன்
6:116. பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.
6:117
6:117 اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ مَنْ يَّضِلُّ عَنْ سَبِيْلِهٖ‌ۚ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏
اِنَّ நிச்சயமாக رَبَّكَ هُوَ உம் இறைவன்தான் اَعْلَمُ மிக அறிந்தவன் مَنْ எவரை يَّضِلُّ வழிகெடுவார் عَنْ இருந்து سَبِيْلِهٖ‌ۚ அவனுடைய பாதையில் وَهُوَ அவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِالْمُهْتَدِيْنَ‏ நேர்வழி பெற்றவர்களை
6:117. இன்ன ரBப்Bபக ஹுவ அஃலமு மய் யளில்லு 'அன் ஸBபீலிஹீ வ ஹுவ அஃலமு Bபில்முஹ்ததீன்
6:117. நிச்சயமாக தன்னுடைய நல்வழியை விட்டுத்தவறியவன் யார் என்பதை உம் இறைவன் நன்கு அறிவான் - அவ்வாறே நல்வழியில் செல்பவர்கள் யார் என்பதையும் அவன் நன்கு அறிவான்.
6:118
6:118 فَـكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَيْهِ اِنْ كُنْتُمْ بِاٰيٰتِهٖ مُؤْمِنِيْنَ‏
فَـكُلُوْا ஆகவே புசியுங்கள் مِمَّا ذُكِرَ கூறப்பட்டதிலிருந்து اسْمُ பெயர் اللّٰهِ அல்லாஹ்வுடைய عَلَيْهِ அதன் மீது اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் بِاٰيٰتِهٖ அவனுடைய வசனங்களை مُؤْمِنِيْنَ‏ நம்பிக்கை கொண்டவர்களாக
6:118. Fபகுலூ மிம்ம்மா துகிரஸ்முல் லாஹி 'அலய்ஹி இன் குன்தும் Bபி ஆயாதிஹீ மு'மினீன்
6:118. (முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையே) புசியுங்கள்.
6:119
6:119 وَمَا لَـكُمْ اَلَّا تَاْكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَـكُمْ مَّا حَرَّمَ عَلَيْكُمْ اِلَّا مَا اضْطُرِرْتُمْ اِلَيْهِؕ وَاِنَّ كَثِيْرًا لَّيُضِلُّوْنَ بِاَهْوَآٮِٕهِمْ بِغَيْرِ عِلْمٍ‌ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِالْمُعْتَدِيْنَ‏
وَمَا لَـكُمْ உங்களுக்கு என்ன اَلَّا تَاْكُلُوْا நீங்கள் புசிக்காதிருக்க مِمَّا ذُكِرَ கூறப்பட்டதிலிருந்து اسْمُ பெயர் اللّٰهِ அல்லாஹ்வுடைய عَلَيْهِ அதன் மீது وَقَدْ فَصَّلَ விவரித்து விட்டான் لَـكُمْ உங்களுக்கு مَّا எவற்றை حَرَّمَ தடுத்தான் عَلَيْكُمْ உங்களுக்கு اِلَّا தவிர مَا எது اضْطُرِرْتُمْ நிர்பந்திக்கப்பட்டீர்கள் اِلَيْهِؕ அதன் பக்கம் وَاِنَّ நிச்சயமாக كَثِيْرًا அதிகமானோர் لَّيُضِلُّوْنَ வழி கெடுக்கின்றனர் بِاَهْوَآٮِٕهِمْ தங்கள் ஆசைகளைக் கொண்டு بِغَيْرِ عِلْمٍ‌ؕ கல்வியின்றி اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் هُوَ அவன் اَعْلَمُ மிக அறிபவன் بِالْمُعْتَدِيْنَ‏ வரம்பு மீறிகளை
6:119. வமா லகும் அல்லா த'குலூ மிம்மா துகிரஸ்முல் லாஹி 'அலய்ஹி வ கத் Fபஸ்ஸல லகும் மா ஹர்ரம 'அலய்கும் இல்லா மள் துரிர்தும் இலய்ஹ்; வ இன்ன கதீரல் ல யுளில்லூன Bபி அஹ்வா'இஹிம் Bபிகய்ரி 'இல்ம்; இன்ன ரBப்Bபக ஹுவ அஃலமு Bபில்முஃததீன்
6:119. அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் - ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.
6:120
6:120 وَذَرُوْا ظَاهِرَ الْاِثْمِ وَبَاطِنَهٗ‌ؕ اِنَّ الَّذِيْنَ یَکْسِبُوْنَ الْاِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوْا يَقْتَرِفُوْنَ‏
وَذَرُوْا விடுங்கள் ظَاهِرَ வெளிப்படையானதை الْاِثْمِ பாவத்தில் وَبَاطِنَهٗ‌ؕ இன்னும் அதில் மறைவானதை اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் یَکْسِبُوْنَ சம்பாதிக்கிறார்கள் الْاِثْمَ பாவத்தை سَيُجْزَوْنَ கூ லி கொடுக்கப்படுவார்கள் بِمَا எதற்கு كَانُوْا இருந்தனர் يَقْتَرِفُوْنَ‏ செய்வார்கள்
6:120. வ தரூ ளாஹிரல் இத்மி வ Bபாதினஹ்; இன்னல் லதீன யக்ஸிBபூனல் இத்மா ஸ யுஜ்Zஜவ்ன Bபிமா கானூ யக்தரிFபூன்
6:120. (முஃமின்களே!) “வெளிப்படையான பாவத்தையும், அந்தரங்கமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். நிச்சயமாக எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றனரோ, அவர்கள் சம்பாதித்தவற்றுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள்.
6:121
6:121 وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَاِنَّهٗ لَفِسْقٌ ؕ وَاِنَّ الشَّيٰطِيْنَ لَيُوْحُوْنَ اِلٰٓى اَوْلِيٰٓـٮِٕـهِمْ لِيُجَادِلُوْكُمْ‌ ۚ وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ
وَلَا تَاْكُلُوْا புசிக்காதீர்கள் مِمَّا எதிலிருந்து لَمْ يُذْكَرِ கூறப்படவில்லை اسْمُ பெயர் اللّٰهِ அல்லாஹ்வுடைய عَلَيْهِ அதன் மீது وَاِنَّهٗ நிச்சயமாக அது لَفِسْقٌ ؕ பாவம்தான் وَاِنَّ நிச்சயமாக الشَّيٰطِيْنَ ஷைத்தான்கள் لَيُوْحُوْنَ அறிவிக்கின்றனர் اِلٰٓى اَوْلِيٰٓـٮِٕـهِمْ தங்கள் நண்பர்களுக்கு لِيُجَادِلُوْكُمْ‌ ۚ அவர்கள் தர்க்கிப்பதற்காக / உங்களுடன் وَاِنْ اَطَعْتُمُوْهُمْ நீங்கள் கீழ்ப்படிந்தால் / அவர்களுக்கு اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَمُشْرِكُوْنَ‏ இணைவைப்பவர்கள்தான்
6:121. வ லா த'குலூ மிம்மா லம் யுத்கரிஸ் முல்லாஹி 'அலய்ஹி வ இன்னஹூ லFபிஸ்க்; வ இன்னஷ் ஷயாதீன ல யூஹூன இலா அவ்லியா'இஹிம் லியுஜாதிலூகும் வ இன் அதஃதுமூஹும் இன்னகும் லமுஷ்ரிகூன்
6:121. எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.
6:122
6:122 اَوَمَنْ كَانَ مَيْتًا فَاَحْيَيْنٰهُ وَجَعَلْنَا لَهٗ نُوْرًا يَّمْشِىْ بِهٖ فِى النَّاسِ كَمَنْ مَّثَلُهٗ فِى الظُّلُمٰتِ لَـيْسَ بِخَارِجٍ مِّنْهَا‌ ؕ كَذٰلِكَ زُيِّنَ لِلْكٰفِرِيْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
اَوَمَنْ ஒருவர் كَانَ இருந்தார் مَيْتًا மரணித்தவராக فَاَحْيَيْنٰهُ உயிர்ப்பித்தோம்/அவரை وَجَعَلْنَا இன்னும் ஏற்படுத்தினோம் لَهٗ அவருக்கு نُوْرًا ஓர் ஒளியை يَّمْشِىْ நடமாடுவதற்கு بِهٖ அதைக் கொண்டு فِى النَّاسِ மக்களுக்கு மத்தியில் كَمَنْ எவரைப்போல் مَّثَلُهٗ அவருடைய உதாரணம் فِى الظُّلُمٰتِ இருள்களில் لَـيْسَ بِخَارِجٍ வெறியேறாதவர் مِّنْهَا‌ ؕ அவற்றிலிருந்து كَذٰلِكَ இவ்வாறே زُيِّنَ அழகாக்கப்பட்டன لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்களுக்கு مَا எவை كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ‏ செய்வார்கள்
6:122. அவ மன் கான மய்தன் Fப அஹ்யய்னாஹு வ ஜ'அல்னா லஹூ னூர(ன்)ய் யம்ஷீ Bபிஹீ Fபின் னாஸி கமம்ம் மதலுஹூ Fபிள் ளுலுமாதி லய்ஸ Bபிகாரிஜிம் மின்ஹா; கதாலிக Zஜுய்யின லில்காFபிரீன மா கானூ யஃமலூன்
6:122. மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்)செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.
6:123
6:123 وَكَذٰلِكَ جَعَلْنَا فِىْ كُلِّ قَرْيَةٍ اَكٰبِرَ مُجْرِمِيْهَا لِيَمْكُرُوْا فِيْهَا‌ ؕ وَمَا يَمْكُرُوْنَ اِلَّا بِاَنْفُسِهِمْ وَمَا يَشْعُرُوْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறே جَعَلْنَا ஏற்படுத்தினோம் فِىْ كُلِّ قَرْيَةٍ எல்லா ஊர்களிலும் اَكٰبِرَ மிகப் பெரிய مُجْرِمِيْهَا குற்றவாளிகளை/அவற்றில் உள்ள لِيَمْكُرُوْا அவர்கள் சதிசெய்வதற்காக فِيْهَا‌ ؕ அவற்றில் وَمَا يَمْكُرُوْنَ அவர்கள் சதி செய்ய முடியாது اِلَّا بِاَنْفُسِهِمْ தங்களுக்கே தவிர وَمَا يَشْعُرُوْنَ‏ உணர மாட்டார்கள்
6:123. வ கதாலிக ஜ'அல்னா Fபீ குல்லி கர்யதின் அகாBபிர முஜ்ரிமீஹா லியம்குரூ Fபீஹா வமா யம்குரூன இல்லா Bபி அன்Fபுஸிஹிம் வமா யஷ்'உரூன்
6:123. மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.
6:124
6:124 وَاِذَا جَآءَتْهُمْ اٰيَةٌ قَالُوْا لَنْ نُّـؤْمِنَ حَتّٰى نُؤْتٰى مِثْلَ مَاۤ اُوْتِىَ رُسُلُ اللّٰهِؔ‌ۘؕ اَللّٰهُ اَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسٰلَـتَهٗ‌ ؕ سَيُصِيْبُ الَّذِيْنَ اَجْرَمُوْا صَغَارٌ عِنْدَ اللّٰهِ وَعَذَابٌ شَدِيْدٌۢ بِمَا كَانُوْا يَمْكُرُوْنَ‏
وَاِذَا جَآءَتْهُمْ வந்தால் / அவர்களிடம் اٰيَةٌ ஒரு வசனம் قَالُوْا கூறுகின்றனர் لَنْ نُّـؤْمِنَ நம்பிக்கை கொள்ளவே மாட்டோம் حَتّٰى வரை نُؤْتٰى கொடுக்கப்படுவோம் مِثْلَ போன்று مَاۤ எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார்கள் رُسُلُ தூதர்கள் اللّٰهِؔ‌ۘؕ அல்லாஹ்வுடைய اَللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் حَيْثُ எங்கு يَجْعَلُ ஏற்படுத்துவான் رِسٰلَـتَهٗ‌ ؕ தன் தூதுத்துவத்தை سَيُصِيْبُ அடையும் الَّذِيْنَ اَجْرَمُوْا குற்றம் புரிந்தவர்களை صَغَارٌ கேவலம், சிறுமை عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் وَعَذَابٌ இன்னும் வேதனை شَدِيْدٌۢ கடுமையானது بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَمْكُرُوْنَ‏ சூழ்ச்சி செய்வார்கள்
6:124. வ இதா ஜா'அத்ஹும் ஆயதுன் காலூ லன் னு'மின ஹத்தா னு'தா மித்ல மா ஊதிய ருஸுலுல் லாஹ்; அல்லாஹு அஃலமு ஹய்து யஜ்'அலு ரிஸாலதஹ்; ஸ யுஸீBபுல் லதீன அஜ்ரமூ ஸகாருன் 'இன்தல் லாஹி வ 'அதாBபுன் ஷதீதும் Bபிமா கானூ யம்குரூன்
6:124. அவர்களுக்கு ஏதாவது ஓர் அத்தாட்சி வந்தால், அவர்கள், “அல்லாஹ்வின் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போல் எங்களுக்கும் கொடுக்கப்படாத வரையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகிறார்கள்; அல்லாஹ் தனது தூதை எங்கு, அமைக்க வேண்டுமென்பதை நன்கு அறிவான்; குற்றம் செய்து கொண்டிருப்போருக்கு அவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடம் சிறுமையும், கொடிய வேதனையும் உண்டு.
6:125
6:125 فَمَنْ يُّرِدِ اللّٰهُ اَنْ يَّهْدِيَهٗ يَشْرَحْ صَدْرَهٗ لِلْاِسْلَامِ‌ۚ وَمَنْ يُّرِدْ اَنْ يُّضِلَّهٗ يَجْعَلْ صَدْرَهٗ ضَيِّقًا حَرَجًا كَاَنَّمَا يَصَّعَّدُ فِى السَّمَآءِ‌ؕ كَذٰلِكَ يَجْعَلُ اللّٰهُ الرِّجْسَ عَلَى الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ‏
فَمَنْ எவர் يُّرِدِ நாடுவான் اللّٰهُ அல்லாஹ் اَنْ அவரை يَّهْدِيَهٗ நேர்வழி செலுத்த يَشْرَحْ விரிவாக்குகிறான் صَدْرَهٗ நெஞ்சை/அவருடைய لِلْاِسْلَامِ‌ۚ இஸ்லாமிற்கு وَمَنْ எவர் يُّرِدْ நாடுவான் اَنْ அவரை يُّضِلَّهٗ வழிகெடுக்க يَجْعَلْ ஆக்குவான் صَدْرَهٗ நெஞ்சை/அவருடைய ضَيِّقًا இருக்கமானதாக حَرَجًا சிரமமானதாக كَاَنَّمَا போல் يَصَّعَّدُ ஏறுவான் فِى السَّمَآءِ‌ؕ வானத்தில் كَذٰلِكَ இவ்வாறே يَجْعَلُ ஆக்குவான் اللّٰهُ அல்லாஹ் الرِّجْسَ தண்டனை عَلَى மீது الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ‏ எவர்கள்/நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
6:125. Fபமய் யுரிதில் லாஹு அய் யஹ்தியஹூ யஷ்ரஹ் ஸத்ரஹூ லில் இஸ்லாமி வ மய் யுரித் அய் யுளில்லஹூ யஜ்'அல் ஸத்ரஹூ ளய்யிகன் ஹரஜன் க அன்னமா யஸ்ஸ' 'அது Fபிஸ் ஸமா'; கதாலிக யஜ்'அலுல் லாஹுர் ரிஜ்ஸ 'அலல் லதீன லா யு'மினூன்
6:125. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
6:126
6:126 وَهٰذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيْمًا‌ ؕ قَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّذَّكَّرُوْنَ‏
وَهٰذَا இது صِرَاطُ பாதை رَبِّكَ உம் இறைவனின் مُسْتَقِيْمًا‌ ؕ நேரானது قَدْ فَصَّلْنَا விவரித்துவிட்டோம் الْاٰيٰتِ வசனங்களை لِقَوْمٍ மக்களுக்கு يَّذَّكَّرُوْنَ‏ நல்லுபதேசம் பெறுவார்கள்
6:126. வ ஹாதா ஸிராது ரBப்Bபிக முஸ்தகீமா; கத் Fபஸ்ஸல்னல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யத்தக்கரூன்
6:126. (நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் - சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்.
6:127
6:127 لَهُمْ دَارُ السَّلٰمِ عِنْدَ رَبِّهِمْ‌ وَهُوَ وَلِيُّهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
لَهُمْ அவர்களுக்கு دَارُ இல்லம் السَّلٰمِ ஈடேற்றம் عِنْدَ இடம் رَبِّهِمْ‌ அவர்களுடைய இறைவன் وَهُوَ இன்னும் அவன் وَلِيُّهُمْ அவர்களுடைய நேசன் بِمَا எவற்றின் காரணமாக كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ‏ செய்வார்கள்
6:127. லஹும் தாருஸ் ஸலாமி 'இன்த ரBப்Bபிஹிம் வ ஹுவ வலிய்யுஹும் Bபிமா கானூ யஃமலூன்
6:127. அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் (சாந்தியும்) சமாதானமுமுள்ள வீடு(சுவர்க்கம்) உண்டு - அவர்கள் செய்த (நன்மைகளின்) காரணமாக அவன் அவர்களுடைய உற்ற நேசனாகவும் இருக்கிறான்.
6:128
6:128 وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيْعًا‌ ۚ يٰمَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِّنَ الْاِنْسِ‌ۚ وَقَالَ اَوْلِيٰٓـئُهُمْ مِّنَ الْاِنْسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَّبَلَغْنَاۤ اَجَلَـنَا الَّذِىْۤ اَجَّلْتَ لَـنَا‌‌ ؕ قَالَ النَّارُ مَثْوٰٮكُمْ خٰلِدِيْنَ فِيْهَاۤ اِلَّا مَا شَآءَ اللّٰهُؕ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ‏
وَيَوْمَ நாள் يَحْشُرُ ஒன்று சேர்ப்பான் هُمْ அவர்கள் جَمِيْعًا‌ ۚ அனைவரையும் يٰمَعْشَرَ கூட்டமே الْجِنِّ ஜின்களின் قَدِ اسْتَكْثَرْتُمْ அதிகப்படுத்தி விட்டீர்கள் مِّنَ الْاِنْسِ‌ۚ மனிதர்களில் وَقَالَ இன்னும் கூறுவார்(கள்) اَوْلِيٰٓـئُهُمْ அவர்களின் நண்பர்கள் مِّنَ الْاِنْسِ மனிதர்களில் رَبَّنَا எங்கள் இறைவா اسْتَمْتَعَ பயனடைந்தனர் بَعْضُنَا எங்களில் சிலர் بِبَعْضٍ சிலரைக்கொண்டு وَّبَلَغْنَاۤ இன்னும் அடைந்தோம் اَجَلَـنَا தவணை/எங்கள் الَّذِىْۤ எதை اَجَّلْتَ நீ தவணையளித்த لَـنَا‌ ؕ எங்களுக்கு قَالَ கூறுவான் النَّارُ நரகம்தான் مَثْوٰٮكُمْ தங்குமிடம்/உங்கள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்களாக فِيْهَاۤ அதில் اِلَّا தவிர مَا شَآءَ اللّٰهُؕ அல்லாஹ் நாடினால் اِنَّ رَبَّكَ நிச்சயமாக உம் இறைவன் حَكِيْمٌ ஞானவான் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
6:128. வ யவ்ம யஹ்ஷுருஹும் ஜமீ'அய் யா மஃஷரல் ஜின்னி கதிஸ்தக்தர்தும் மினல் இன்ஸி வ கால அவ்லியா'உஹும் மினல் இன்ஸி ரBப்Bபனஸ் தம்த'அ Bபஃளுனா BபிBபஃளி(ன்)வ் வ Bபலக்னா அஜலன்னல் லதீ அஜ்ஜல்த லனா; காலன் னாரு மத்வாகும் காலிதீன Fபீஹா இல்லா மா ஷா'அல்லாஹ்; இன்ன ரBப்Bபக ஹகீமுன் 'அலீம்
6:128. அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், அவன் (ஜின்களை நோக்கி) “ஓ! ஜின்களின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களில் அநேகரை (வழிகெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்களல்லவா?” என்று கேட்பான். அதற்கு மனிதர்களிலிருந்து அவர்களுடைய நண்பர்கள்: “எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம். நீ எங்களுக்கு நிர்ணயித்த தவணையை நாங்கள் அடைந்து விட்டோம்” என்று கூறுவார்கள்; அதற்கு அவன், “நரகம் தான் நீங்கள் தங்குமிடமாகும் - அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் அதில் என்றென்றும் இருப்பீர்கள் - நிச்சயமாக உமது இறைவன் மிக்க ஞானமுடையோனாகவும், (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
6:129
6:129 وَكَذٰلِكَ نُوَلِّىْ بَعْضَ الظّٰلِمِيْنَ بَعْضًاۢ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ
وَكَذٰلِكَ இவ்வாறு نُوَلِّىْ நண்பர்களாக ஆக்குவோம் بَعْضَ சிலரை الظّٰلِمِيْنَ அக்கிரமக்காரர்களில் بَعْضًاۢ சிலருக்கு بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَكْسِبُوْنَ‏ செய்வார்கள்
6:129. வ கதாலிக னுவல்லீ Bபஃளள் ளாலிமீன Bபஃளம் Bபிமா கானூ யக்ஸிBபூன்
6:129. இவ்வாறே அநியாயக்காரர்களில் சிலரை மற்றும் சிலருடன் - அவர்கள் செய்து கொண்டிருக்கும் (பாவச்) செயல்களின் காரணத்தால் - நெருங்கியவர்களாக ஆக்குகிறோம்.
6:130
6:130 يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اَلَمْ يَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَقُصُّوْنَ عَلَيْكُمْ اٰيٰتِىْ وَيُنْذِرُوْنَكُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا‌ ؕ قَالُوْا شَهِدْنَا عَلٰٓى اَنْفُسِنَا‌ وَغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ‏
يٰمَعْشَرَ கூட்டமே الْجِنِّ ஜின்களின் وَالْاِنْسِ மற்றும் மனிதர்கள் اَلَمْ يَاْتِكُمْ உங்களிடம் வரவில்லையா? رُسُلٌ தூதர்கள் مِّنْكُمْ உங்களிலிருந்து يَقُصُّوْنَ விவரிப்பவர்களாக عَلَيْكُمْ உங்களுக்கு اٰيٰتِىْ என் வசனங்களை وَيُنْذِرُوْنَكُمْ இன்னும் எச்சரிப்பவர்களாக/உங்களுக்கு لِقَآءَ சந்திப்பை يَوْمِكُمْ உங்கள் நாள் هٰذَا‌ ؕ இது قَالُوْا கூறுவார்கள் شَهِدْنَا சாட்சியளித்தோம் عَلٰٓى எதிராக اَنْفُسِنَا‌ எங்களுக்கு وَغَرَّتْهُمُ மயக்கி விட்டது/அவர்களை الْحَيٰوةُ வாழ்வு الدُّنْيَا உலகம் وَشَهِدُوْا இன்னும் சாட்சி கூறுவார்கள் عَلٰٓى எதிராக اَنْفُسِهِمْ அவர்களுக்கு اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தார்கள் كٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களாக
6:130. யா மஃஷரல் ஜின்னி வல் இன்ஸி அலம் ய'திகும் ருஸுலும் மின்கும் யகுஸ்ஸூன 'அலய்கும் ஆயாதீ வ யுன்திரூனகும் லிகா'அ யவ்மிகும் ஹாதா; காலூ ஷஹித்னா 'அலா அன்Fபுஸினா வ கர்ரத் ஹுமுல் ஹயாதுத் துன்யா வ ஷஹிதூ 'அலா அன்Fபுஸிஹிம் அன்னஹும் கானூ காFபிரீன்
6:130. (மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?” (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்” என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.
6:131
6:131 ذٰ لِكَ اَنْ لَّمْ يَكُنْ رَّبُّكَ مُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا غٰفِلُوْنَ‏
ذٰ لِكَ அதற்குக் காரணம் اَنْ لَّمْ يَكُنْ என்பதாகும்/இல்லை رَّبُّكَ உமது இறைவன் مُهْلِكَ அழிப்பவனாக الْقُرٰى நகரங்களை بِظُلْمٍ அநியாயத்தினால் وَّاَهْلُهَا இருக்க /அங்கு வசிப்பவர்கள் غٰفِلُوْنَ‏ கவனமற்றவர்கள்
6:131. தாலிக அல் லம் யக்குர் ரBப்Bபுக முஹ்லிகல் குரா Bபிளுல்மி(ன்)வ் வ அஹ்லுஹா காFபிலூன்
6:131. (இவ்வாறு தூதர்களை அவன் அனுப்பியதற்குக்) காரணம் யாதெனில், அநியாயம் செய்பவர்களின் ஊரை, அதிலிருப்போர் எச்சரிக்கை இல்லாதிருக்கும் நிலையில் அவர்கள் செய்துவிட்ட அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் அழிப்பதில்லை என்பதேயாகும்.
6:132
6:132 وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْا‌ ؕ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ‏
وَلِكُلٍّ எல்லோருக்கும் دَرَجٰتٌ பதவிகள் உண்டு مِّمَّا عَمِلُوْا‌ ؕ எதிலிருந்து/செய்தார்கள் وَمَا இல்லை رَبُّكَ உம் இறைவன் بِغَافِلٍ கவனிக்காதவனாக عَمَّا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்வதை
6:132. வ லிகுல்லின் தரஜாதும் மிம்மா 'அமிலூ; வமா ரBப்Bபுக BபிகாFபிலின் 'அம்மா யஃமலூன்
6:132. ஒவ்வொருவருக்கும் அவர்கள் நடந்து கொண்டதற்குத் தக்கவாறு உயர்நிலைகள் உண்டு; உம் இறைவன் அவர்கள் செய்வதைப் பற்றி பாராமுகமாக இல்லை.
6:133
6:133 وَرَبُّكَ الْغَنِىُّ ذُو الرَّحْمَةِ ‌ؕ اِنْ يَّشَاْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِنْۢ بَعْدِكُمْ مَّا يَشَآءُ كَمَاۤ اَنْشَاَكُمْ مِّنْ ذُرِّيَّةِ قَوْمٍ اٰخَرِيْنَ ؕ‏
وَرَبُّكَ உம் இறைவன் الْغَنِىُّ நிறைவானவன் ذُو الرَّحْمَةِ ؕ கருணையுடையவன் اِنْ يَّشَاْ அவன் நாடினால் يُذْهِبْكُمْ போக்கி விடுவான்/உங்களை وَيَسْتَخْلِفْ இன்னும் தோன்றச் செய்வான் مِنْۢ بَعْدِ பின்னர் كُمْ உங்களுக்கு مَّا எவர்களை يَشَآءُ நாடுகிறான் كَمَاۤ போன்று اَنْشَاَ உருவாக்கினான் كُمْ உங்களை مِّنْ ذُرِّيَّةِ சந்ததியிலிருந்து قَوْمٍ சமுதாயத்தின் اٰخَرِيْنَ ؕ‏ மற்றவர்கள்
6:133. வ ரBப்Bபுகல் கனிய்யு துர் ரஹ்மஹ்; இ(ன்)ய் யஷ' யுத் ஹிBப்கும் வ யஸ்தக்லிFப் மிம் Bபஃதிகும் மா யஷா'உ கமா அன்ஷ அகும் மின் துர்ரிய்யதி கவ்மின் ஆகரீன்
6:133. உம் இறைவன் தேவைகளற்றவன்; மிக்க கருணையுடையவன் - அவன் நாடினால் உங்களைபோக்கி உங்களுக்கு பிறகு, உங்களை அவன் இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்தது போன்று - தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான்.
6:134
6:134 اِنَّ مَا تُوْعَدُوْنَ لَاٰتٍ‌ ۙوَّمَاۤ اَنْـتُمْ بِمُعْجِزِيْنَ‏
اِنَّ நிச்சயமாக مَا எது تُوْعَدُوْنَ வாக்களிக்கப்படுகிறீர்கள் لَاٰتٍ‌ வரக்கூடியதே ۙوَّمَاۤ اَنْـتُمْ நீங்கள் இல்லை بِمُعْجِزِيْنَ‏ பலவீனப்படுத்துபவர்களாக
6:134. இன்ன மா தூ'அதூன ல ஆதி(ன்)வ் வ மா அன்தும் BபிமுஃஜிZஜீன்
6:134. நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட(கியாமத்)து வந்து விடும். (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது.
6:135
6:135 قُلْ يٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّىْ عَامِلٌ‌ۚ فَسَوْفَ تَعْلَمُوْنَۙ مَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِ‌ؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ‏
قُلْ கூறுவீராக يٰقَوْمِ என் சமுதாயமே اعْمَلُوْا செய்யுங்கள் عَلٰى مَكَانَتِكُمْ உங்கள் போக்கில் اِنِّىْ நிச்சயமாக நான் عَامِلٌ‌ۚ செய்கிறேன் فَسَوْفَ تَعْلَمُوْنَۙ அறிவீர்கள் مَنْ எவர் تَكُوْنُ இருக்கும் لَهٗ அவருக்கு عَاقِبَةُ முடிவு الدَّارِ‌ؕ மறுமையின் اِنَّهٗ நிச்சயமாக செய்தி لَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்(கள்) الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
6:135. குல் யா கவ்மிஃ மலூ 'அலா மகானதிகும் இன்னீ 'ஆமிலுன் Fபஸவ்Fப தஃலமூன மன் தகூனு லஹூ 'ஆகிBபதுத் தார்; இன்னஹூ லா யுFப்லிஹுள் ளாலிமூன்
6:135. (நபியே!) நீர் கூறும்: “என்னுடைய கூட்டத்தாரே! நீங்கள் உங்கள் நிலைமைக் கொப்ப காரியங்களைச் செய்து கொண்டிருங்கள்; நானும் (காரியங்கள்) செய்து கொண்டிருப்பவனே; அப்பால், இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் - நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”
6:136
6:136 وَجَعَلُوْا لِلّٰهِ مِمَّا ذَرَاَ مِنَ الْحَـرْثِ وَالْاَنْعَامِ نَصِيْبًا فَقَالُوْا هٰذَا لِلّٰهِ بِزَعْمِهِمْ وَهٰذَا لِشُرَكَآٮِٕنَا‌ ۚ فَمَا كَانَ لِشُرَكَآٮِٕهِمْ فَلَا يَصِلُ اِلَى اللّٰهِ‌ ۚ وَمَا كَانَ لِلّٰهِ فَهُوَ يَصِلُ اِلٰى شُرَكَآٮِٕهِمْ‌ ؕ سَآءَ مَا يَحْكُمُوْنَ‏
وَجَعَلُوْا ஆக்கினார்கள் لِلّٰهِ அல்லாஹ்விற்கு مِمَّا எதிலிருந்து ذَرَاَ படைத்தான் مِنَ இருந்து الْحَـرْثِ விவசாயம் وَالْاَنْعَامِ இன்னும் கால்நடைகள் نَصِيْبًا ஒரு பாகத்தை فَقَالُوْا கூறினர் هٰذَا இது لِلّٰهِ அல்லாஹ்விற்கு بِزَعْمِهِمْ தங்கள் எண்ணப்படி وَهٰذَا இது لِشُرَكَآٮِٕنَا‌ ۚ எங்கள் தெய்வங்களுக்கு فَمَا எது كَانَ ஆகிவிட்டது لِشُرَكَآٮِٕهِمْ அவர்களுடைய தெய்வங்களுக்கு فَلَا يَصِلُ சேராது اِلَى اللّٰهِ‌ ۚ அல்லாஹ்வின் பக்கம் وَمَا எது كَانَ ஆகிவிட்டது لِلّٰهِ அல்லாஹ்விற்கு فَهُوَ அது يَصِلُ சேரும் اِلٰى شُرَكَآٮِٕهِمْ‌ ؕ அவர்களுடைய தெய்வங்களின் பக்கம் سَآءَ கெட்டு விட்டது مَا எது يَحْكُمُوْنَ‏ தீர்ப்பு செய்கிறார்கள்
6:136. வ ஜ'அலூ லில்லாஹி மிம்மா தர-அ மினல் ஹர்தி வலன்'ஆமி னஸீBபன் Fபகாலூ ஹாதா லில்லாஹி BபிZஜஃமிஹிம் வ ஹாத லிஷுரகா'இனா Fபமா கான லிஷுரகா'இஹிம் Fபலா யஸிலு இலல் லாஹி வமா கான லில்லாஹி Fபஹுவ யஸிலு இலா ஷுரகா'இஹிம்; ஸா'அ மா யஹ்குமூன்
6:136. அல்லாஹ் உண்டாக்கிய விளைச்சலிலிருந்தும், கால்நடைகளிலிருந்தும் அல்லாஹ்வுக்கென ஒரு பாகத்தை ஏற்படுத்தினார்கள்; இன்னும் அவர்களின் எண்ணப்படி இது அல்லாஹ்வுக்கு என்றும், இது எங்களுடைய இணை தெய்வங்களுக்கு என்றும் சொல்கிறார்கள் - அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென்று குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேர்வதில்லை; அல்லாஹ்வுக்கு ஆகியிருப்பது அவர்கள் தெய்வங்களுக்குச் சேரும் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் செய்யும் இம்முடிவு மிகவும் கெட்டதாகும்.
6:137
6:137 وَكَذٰلِكَ زَيَّنَ لِكَثِيْرٍ مِّنَ الْمُشْرِكِيْنَ قَـتْلَ اَوْلَادِهِمْ شُرَكَآؤُهُمْ لِيُرْدُوْهُمْ وَلِيَلْبِسُوْا عَلَيْهِمْ دِيْنَهُمْ‌ ۚ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا فَعَلُوْهُ ‌ؕ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறே زَيَّنَ அலங்கரித்தன لِكَثِيْرٍ அதிகமானோருக்கு مِّنَ الْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களில் قَـتْلَ கொல்வதை اَوْلَادِهِمْ தங்கள்குழந்தைகளை شُرَكَآؤُهُمْ அவர்களுடைய ஷைத்தான்கள் لِيُرْدُوْهُمْ அழிப்பதற்காக/அவர்களை وَلِيَلْبِسُوْا குழப்புவதற்காக عَلَيْهِمْ அவர்கள் மீது دِيْنَهُمْ‌ ۚ وَلَوْ شَآءَ அவர்களுடைய வழிபாட்டை/நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا فَعَلُوْهُ ؕ அவர்கள் செய்யவில்லை/அதை فَذَرْهُمْ விடுங்கள்/அவர்களை وَمَا يَفْتَرُوْنَ‏ உடன்/எது/இட்டுக் கட்டுகிறார்கள்
6:137. வ கதாலிக Zஜய்யன லிகதீரிம் மினல் முஷ்ரிகீன கத்ல அவ்லாதிஹிம் ஷுரகா'உஹும் லியுர்தூஹும் வ லியல்Bபிஸூ 'அலய்ஹிம் தீனஹும் வ லவ் ஷா'அல் லாஹு மா Fப'அலூஹு Fபதர்ஹும் வமா யFப்தரூன்
6:137. இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். எனவே (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுக்களையும் விட்டு விலகி விடுவீராக.
6:138
6:138 وَقَالُوْا هٰذِهٖۤ اَنْعَامٌ وَّحَرْثٌ حِجْرٌ ‌ۖ لَّا يَطْعَمُهَاۤ اِلَّا مَنْ نَّشَآءُ بِزَعْمِهِمْ وَاَنْعَامٌ حُرِّمَتْ ظُهُوْرُهَا وَاَنْعَامٌ لَّا يَذْكُرُوْنَ اسْمَ اللّٰهِ عَلَيْهَا افْتِرَآءً عَلَيْهِ ‌ؕ سَيَجْزِيْهِمْ بِمَا كَانُوْا يَفْتَرُوْنَ‏
وَقَالُوْا கூறினர் هٰذِهٖۤ இவை اَنْعَامٌ கால்நடைகள் وَّحَرْثٌ இன்னும் விவசாயம் حِجْرٌ ۖ தடுக்கப்பட்டவை لَّا மாட்டார் يَطْعَمُهَاۤ அவற்றை புசிக்க اِلَّا தவிர مَنْ எவர் نَّشَآءُ நாடுகிறோம் بِزَعْمِهِمْ தங்கள் எண்ணப்படி وَاَنْعَامٌ இன்னும் கால்நடைகள் حُرِّمَتْ தடுக்கப்பட்டன ظُهُوْرُهَا அவற்றின் முதுகுகள் وَاَنْعَامٌ இன்னும் கால்நடைகள் لَّا يَذْكُرُوْنَ கூறமாட்டார்கள் اسْمَ اللّٰهِ அல்லாஹ்வின் பெயரை عَلَيْهَا அவற்றின் மீது افْتِرَآءً இட்டுக்கட்டுகின்றனர் عَلَيْهِ ؕ அவன் மீது سَيَجْزِيْهِمْ கூலி கொடுப்பான்/அவர்களுக்கு بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَفْتَرُوْنَ‏ இட்டுக்கட்டுகின்றனர்
6:138. வ காலூ ஹாதிஹீ அன்'ஆமு(ன்)வ் வ ஹர்துன் ஹிஜ்ருன் லா யத்'அமுஹா இல்லா மன் னஷா'உ BபிZஜஃமிஹிம் வ அன்'ஆமுன் ஹுர்ரிமத் ளுஹூருஹா வ அன்'ஆமுல் லா யத்குரூனஸ் மல் லாஹி 'அலய்ஹFப் திரா'அன் 'அலய்ய்ஹ்; ஸ யஜ்Zஜீஹிம் Bபிமா கானூ யFப்தரூன்
6:138. இன்னும் அவர்கள் (தம் கால்நடைகளைக் குறிப்பிட்டு) “ஆடு, மாடு, ஒட்டகம்; விவசாயத்தில் காணும் இந்த விளைச்சல் ஆகியவற்றை நாம் விரும்புபவர்களைத் தவிர வேறு யாரும் புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்; மேலும் சில கால்நடைகளைச் சவாரி செய்யவும், சுமைகளைச் சுமந்து செல்லவும் பயன் படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது என்றும்; இன்னும் சில கால்நடைகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறக்கூடாதென்றும்; அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து சொல்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களுடைய பொய்க் கூற்றுகளுக்காக அவர்களுக்குக் கூலி கொடுப்பான்.
6:139
6:139 وَقَالُوْا مَا فِىْ بُطُوْنِ هٰذِهِ الْاَنْعَامِ خَالِصَةٌ لِّذُكُوْرِنَا وَمُحَرَّمٌ عَلٰٓى اَزْوَاجِنَا ‌ۚ وَاِنْ يَّكُنْ مَّيْتَةً فَهُمْ فِيْهِ شُرَكَآءُ ‌ؕ سَيَجْزِيْهِمْ وَصْفَهُمْ‌ ؕ اِنَّهٗ حَكِيْمٌ عَلِيْمٌ‏
وَقَالُوْا இன்னும் கூறினர் مَا فِىْ بُطُوْنِ எவை/வயிறுகளில் هٰذِهِ الْاَنْعَامِ இந்த கால்நடைகளின் خَالِصَةٌ தூயது, மட்டும் لِّذُكُوْرِنَا எங்கள் ஆண்களுக்கு உரியது وَمُحَرَّمٌ இன்னும் தடுக்கப்பட்டது عَلٰٓى اَزْوَاجِنَا ۚ எங்கள்பெண்களுக்கு وَاِنْ يَّكُنْ அது இருந்தால் مَّيْتَةً செத்ததாக فَهُمْ அவர்களும் فِيْهِ அதில் شُرَكَآءُ ؕ பங்காளிகள் سَيَجْزِيْهِمْ கூலி கொடுப்பான்/அவர்களுக்கு وَصْفَهُمْ‌ ؕ அவர்களுடைய வர்ணிப்பிற்கு اِنَّهٗ நிச்சயமாக அவன் حَكِيْمٌ ஞானவான் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
6:139. வ காலூ மா Fபீ Bபுதூனி ஹாதிஹில் அன்'ஆமி காலிஸதுல் லிதுகூரினா வ முஹர்ரமுன் 'அலா அZஜ்வாஜினா வ இ(ன்)ய் யகும் மய்ததன் Fபஹும் Fபீஹி ஷுரகா'; ஸ யஜ்Zஜீஹிம் வஸ்Fபஹும்; இன்னஹூ ஹகீமுன் 'அலீம்
6:139. மேலும் அவர்கள், “இந்தக் கால் நடைகளின் வயிற்றில் இருக்கும் குட்டிகள் எங்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம். அவை எங்கள் பெண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன - அவை செத்துப் பிறந்தால், அவற்றில் அவர்களுக்கும் பங்கு உண்டு” என்றும் கூறுகிறார்கள்; அவர்களுடைய (இந்தப் பொய்யான) கூற்றுக்கு அவன் தக்க கூலி கொடுப்பான் - நிச்சயமாக அவன் பூரண ஞானமுடையோனும், (யாவற்றையும்) அறிந்தவனுமாக இருக்கின்றான்.
6:140
6:140 قَدْ خَسِرَ الَّذِيْنَ قَتَلُوْۤا اَوْلَادَهُمْ سَفَهًۢا بِغَيْرِ عِلْمٍ وَّحَرَّمُوْا مَا رَزَقَهُمُ اللّٰهُ افْتِرَآءً عَلَى اللّٰهِ‌ؕ قَدْ ضَلُّوْا وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ
قَدْ خَسِرَ நஷ்டமடைந்து விட்டனர் الَّذِيْنَ எவர்கள் قَتَلُوْۤا கொன்றார்கள் اَوْلَادَهُمْ தங்கள் பிள்ளைகளை سَفَهًۢا மூடத்தனமாக بِغَيْرِ عِلْمٍ அறிவின்றி وَّحَرَّمُوْا இன்னும் தடுத்தார்கள் مَا رَزَقَهُمُ எதை/கொடுத்தான்/அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் افْتِرَآءً இட்டுக்கட்டுகின்றனர் عَلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் மீது قَدْ ضَلُّوْا வழிகெட்டனர் وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ‏ அவர்கள் இருக்கவில்லை/நேர்வழி பெற்றவர்களாக
6:140. கத் கஸிரல் லதீன கதலூ அவ்லாதஹும் ஸFபஹம் Bபிகய்ரி 'இல்மி(ன்)வ் வ ஹர்ரமூ மா ரZஜகஹுமுல் லாஹுFப் திரா'அன் 'அலல் லாஹ்; கத் ளல்லூ வமா கானூ முஹ்ததீன்
6:140. எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.
6:141
6:141 وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَيْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ ‌ؕ كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖ‌ ‌ۖ وَلَا تُسْرِفُوْا‌ ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏
وَهُوَ அவன் الَّذِىْۤ எவன் اَنْشَاَ உற்பத்தி செய்தான் جَنّٰتٍ தோட்டங்களை مَّعْرُوْشٰتٍ கொடிகள் நிறைந்தவை وَّغَيْرَ مَعْرُوْشٰتٍ கொடிகளற்றவை وَّالنَّخْلَ இன்னும் பேரீத்த மரங்களை وَالزَّرْعَ இன்னும் விளைச்சலை مُخْتَلِفًا மாறுபட்டதாக اُكُلُهٗ அதன் கனிகள் وَالزَّيْتُوْنَ இன்னும் ஒலிவத்தை وَالرُّمَّانَ இன்னும் மாதுளையை مُتَشَابِهًا ஒன்றுக்கொன்று ஒப்பானதாக وَّغَيْرَ مُتَشَابِهٍ ؕ இன்னும் ஒன்றுக்கொன்று ஒப்பாகாததாக كُلُوْا புசியுங்கள் مِنْ ثَمَرِهٖۤ அதன்கனிகளிலிருந்து اِذَاۤ اَثْمَرَ அவை காய்த்தால் وَاٰتُوْا இன்னும் கொடுங்கள் حَقَّهٗ அதனுடைய கடமையை يَوْمَ நாளில் حَصَادِهٖ‌ அவற்றின் அறுவடை ۖ وَلَا تُسْرِفُوْا‌ ؕ விரயம் செய்யாதீர்கள் اِنَّهٗ நிச்சயமாக அவன் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْمُسْرِفِيْنَ‏ விரயம் செய்பவர்களை
6:141. வ ஹுவல் லதீ அன்ஷ-அ ஜன்னாதிம் மஃரூஷாதி(ன்)வ் வ கய்ர மஃரூஷாதி(ன்)வ் வன் னக்ல வZஜ்Zஜர்'அ முக்தலிFபன் உகுலுஹூ வZஜ்Zஜய்தூன வர்ரும் மான முதஷாBபிஹ(ன்)வ் வ கய்ர முதஷாBபிஹ்; குலூ மின் தமரிஹீ இதா அத்மர வ ஆதூ ஹக்கஹூ யவ்ம ஹஸாதிஹீ வலா துஸ்ரிFபூ; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் முஸ்ரிFபீன்
6:141. பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
6:142
6:142 وَ مِنَ الْاَنْعَامِ حَمُوْلَةً وَّفَرْشًا‌ ؕ كُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ وَ لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ ؕ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ۙ‏
وَ مِنَ الْاَنْعَامِ இன்னும் கால்நடைகளில் حَمُوْلَةً சுமக்கத் தகுதியானதை وَّفَرْشًا‌ ؕ இன்னும் சுமக்கத் தகுதியற்றதை كُلُوْا புசியுங்கள் مِمَّا எவற்றிலிருந்து رَزَقَكُمُ உணவளித்தான்/உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் وَ لَا تَتَّبِعُوْا இன்னும் பின்பற்றாதீர்கள் خُطُوٰتِ அடிச்சுவடுகளை الشَّيْطٰنِ‌ ؕ ஷைத்தானின் اِنَّهٗ நிச்சயமாக அவன் لَـكُمْ உங்களுக்கு عَدُوٌّ எதிரி مُّبِيْنٌ ۙ‏ வெளிப்படையான
6:142. வ மினல் அன்'ஆமி ஹமூலத(ன்)வ் வ Fபர்ஷா; குலூ மிம்மா ரZஜககுமுல் லாஹு வலா தத்தBபி'ஊ குதுவாதிஷ் ஷய்தான்; இன்னஹூ லகும் 'அதுவ்வும் முBபீன்
6:142. இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
6:143
6:143 ثَمٰنِيَةَ اَزْوَاجٍ‌ ۚ مِنَ الضَّاْنِ اثْنَيْنِ وَمِنَ الْمَعْزِ اثْنَيْنِ‌ ؕ قُلْ ءٰٓالذَّكَرَيْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَيَيْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ اَرْحَامُ الْاُنْثَيَيْنِ‌ ؕ نَـبِّـــٴُـــوْنِىْ بِعِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ۙ‏
ثَمٰنِيَةَ اَزْوَاجٍ‌ ۚ எட்டு ஜோடிகளை مِنَ الضَّاْنِ செம்மறி ஆட்டில் اثْنَيْنِ இரண்டை وَمِنَ الْمَعْزِ இன்னும் வெள்ளாட்டில் اثْنَيْنِ‌ ؕ இரண்டை قُلْ கூறுவீராக ءٰٓالذَّكَرَيْنِ இரு ஆண்களையா? حَرَّمَ தடைசெய்தான் اَمِ அல்லது الْاُنْثَيَيْنِ இரு பெண்களையா اَمَّا அல்லது/எவை اشْتَمَلَتْ சுமந்தன عَلَيْهِ அவற்றை اَرْحَامُ கர்ப்பங்கள் الْاُنْثَيَيْنِ‌ ؕ இரு பெண்கள் نَـبِّـــٴُـــوْنِىْ அறிவியுங்கள்/எனக்கு بِعِلْمٍ கல்வியுடன் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ ۙ‏ உண்மையாளர்களாக
6:143. தமானியத அZஜ்வாஜிம் மினள் ள'னித்னய்னி வ மினல் மஃZஜித் னய்ன்; குல் 'ஆத்தக ரய்னி ஹர்ரம அமில் உன்தய்யய்னி அம்மஷ் தமலத் 'அலய்ஹி அர்ஹாமுல் உன்தயய்னி னBப்Bபி 'ஊனீ Bபி'இல்மின் இன் குன்தும் ஸாதிகீன்
6:143. (நபியே! அம்மக்களிடம்) “கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்பீராக.
6:144
6:144 وَمِنَ الْاِبِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِ‌ ؕ قُلْ ءٰٓالذَّكَرَيْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَيَيْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ اَرْحَامُ الْاُنْثَيَيْنِ‌ ؕ اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ وَصّٰٮكُمُ اللّٰهُ بِهٰذَا‌ ۚ فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا لِّيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
وَمِنَ الْاِبِلِ இன்னும் ஒட்டகையிலும் اثْنَيْنِ இரண்டை وَمِنَ الْبَقَرِ இன்னும் மாட்டிலும் اثْنَيْنِ‌ ؕ இரண்டை قُلْ கூறுவீராக ءٰٓالذَّكَرَيْنِ இரு ஆண்களையா? حَرَّمَ தடை செய்தான் اَمِ அல்லது الْاُنْثَيَيْنِ இரு பெண்களையா اَمَّا அல்லது/எவை اشْتَمَلَتْ சுமந்தன عَلَيْهِ அவற்றை اَرْحَامُ கர்ப்பங்கள் الْاُنْثَيَيْنِ‌ ؕ இரு பெண்களின் اَمْ كُنْتُمْ இருந்தீர்களா? شُهَدَآءَ சாட்சிகளாக اِذْ وَصّٰٮكُمُ போது/கட்டளையிட்டான்/உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் بِهٰذَا‌ ۚ فَمَنْ இதை/யார் اَظْلَمُ மிகப் பெரிய அநியாயக்காரன் مِمَّنِ எவனைவிட افْتَـرٰى இட்டுக்கட்டினான் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் كَذِبًا பொய்யை لِّيُضِلَّ வழி கெடுப்பதற்காக النَّاسَ மக்களை بِغَيْرِ عِلْمٍ‌ ؕ கல்வி இன்றி اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்கள்
6:144. வ மினல் இBபிலித் னய்னி வ மினல் Bபகரித் னய்ன்; குல் 'ஆத்தகரய்னி ஹர்ரம அமில் உன்தயய்னி அம்மஷ் தமலத் 'அலய்ஹி அர்ஹாமுல் உன்தயய்னி அம் குன்தும் ஷுஹதா'அ இத் வஸ்ஸாகுமுல் லாஹு Bபிஹாதா; Fபமன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபல் லியுளில்லன் னாஸ Bபிகய்ரி 'இல்ம்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
6:144. இன்னும், “ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை மாட்டிலும் (பசு, காளை) இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கட்டளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?” என்றும் (நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக் காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.
6:145
6:145 ‌قُل لَّاۤ اَجِدُ فِىْ مَاۤ اُوْحِىَ اِلَىَّ مُحَرَّمًا عَلٰى طَاعِمٍ يَّطْعَمُهٗۤ اِلَّاۤ اَنْ يَّكُوْنَ مَيْتَةً اَوْ دَمًا مَّسْفُوْحًا اَوْ لَحْمَ خِنْزِيْرٍ فَاِنَّهٗ رِجْسٌ اَوْ فِسْقًا اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ‌‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ رَبَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
قُل கூறுவீராக لَّاۤ اَجِدُ நான் காணவில்லை فِىْ مَاۤ اُوْحِىَ எதில்/வஹீ அறிவிக்கப்பட்டது اِلَىَّ என் பக்கம் مُحَرَّمًا தடுக்கப்பட்டதாக عَلٰى طَاعِمٍ புசிப்பவர் மீது يَّطْعَمُهٗۤ அதை புசிப்பார் اِلَّاۤ தவிர اَنْ يَّكُوْنَ இருப்பது مَيْتَةً செத்ததாக اَوْ அல்லது دَمًا இரத்தமாக مَّسْفُوْحًا ஓடக்கூடியது اَوْ அல்லது لَحْمَ மாமிசமாக خِنْزِيْرٍ பன்றியின் فَاِنَّهٗ ஏனெனில் நிச்சயமாக அது رِجْسٌ அசுத்தம் اَوْ அல்லது فِسْقًا பாவமாக اُهِلَّ பெயர் கூறப்பட்டது لِغَيْرِ அல்லாதவருக்கு اللّٰهِ அல்லாஹ் بِهٖ‌ۚ அதைக் கொண்டு فَمَنِ எவர் اضْطُرَّ நிர்ப்பந்திக்கப்பட்டார் غَيْرَ بَاغٍ நாடாதவராக وَّلَا عَادٍ வரம்பு மீறாதவராக فَاِنَّ رَبَّكَ நிச்சயமாக உம் இறைவன் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
6:145. குல் லா அஜிது Fபீ மா ஊஹிய இலய்ய முஹர்ரமன் 'அலா தா'இமி(ன்)ய் யத்'அமுஹூ இல்லா அய் யகூன மய்ததன் அவ் தமம் மஸ்Fபூஹன் அவ் லஹ்ம கின்Zஜீரின் Fப இன்னஹூ ரிஜ்ஸுன் அவ் Fபிஸ்கன் உஹில்ல லிகய்ரில் லாஹி Bபிஹ்; Fபமனிள் துர்ர கய்ர Bபா கி(ன்)வ் வலா 'ஆதின் Fப இன்ன ரBப்Bபக கFபூருர் ரஹீம்
6:145. (நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
6:146
6:146 وَعَلَى الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا كُلَّ ذِىْ ظُفُرٍ‌‌ ۚ وَمِنَ الْبَقَرِ وَالْغَـنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُوْمَهُمَاۤ اِلَّا مَا حَمَلَتْ ظُهُوْرُهُمَاۤ اَوِ الْحَـوَايَاۤ اَوْ مَا اخْتَلَطَ بِعَظْمٍ‌ ؕ ذٰ لِكَ جَزَيْنٰهُمْ بِبَـغْيِهِمْ‌‌ ۖ وَاِنَّا لَصٰدِقُوْنَ‏
وَعَلَى மீது الَّذِيْنَ هَادُوْا யூதர்கள் حَرَّمْنَا தடை செய்தோம் كُلَّ எல்லாவற்றையும் ذِىْ ظُفُرٍ‌ ۚ நகமுடையது وَمِنَ الْبَقَرِ இன்னும் மாட்டில் وَالْغَـنَمِ இன்னும் ஆட்டில் حَرَّمْنَا தடைசெய்தோம் عَلَيْهِمْ அவர்கள் மீது شُحُوْمَهُمَاۤ இரண்டின் கொழுப்புகளை اِلَّا தவிர مَا எதை حَمَلَتْ சுமந்தன ظُهُوْرُهُمَاۤ அவை இரண்டின் முதுகுகள் اَوِ அல்லது الْحَـوَايَاۤ சிறு குடல்கள் اَوْ அல்லது مَا எது اخْتَلَطَ கலந்துவிட்டது بِعَظْمٍ‌ ؕ எலும்புடன் ذٰ لِكَ அது جَزَيْنٰهُمْ கூலி கொடுத்தோம்/அவர்களுக்கு بِبَـغْيِهِمْ‌ ۖ அவர்களுடைய அழிச்சாட்டியத்தினால் وَاِنَّا நிச்சயமாக நாம் لَصٰدِقُوْنَ‏ உண்மையாளர்களே
6:146. வ 'அலல் லதீன ஹாதூ ஹர்ரம்னா குல்ல தீ ளுFபுரி(ன்)வ் வ மினல் Bபகரி வல்கனமி ஹர்ரம்னா 'அலய்ஹிம் ஷுஹூ மஹுமா இல்லா மா ஹமலத் ளுஹூருஹுமா அவில் ஹவாயா அவ் மக்தலத Bபி'அள்ம்; தாலிக ஜZஜய்னாஹும் BபிBபக்யிஹிம் வ இன்னா ல ஸாதிகூன்
6:146. நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் ஹராமாக்கியிருந்தோம்; ஆடு, மாடு ஆகியவற்றில் - அவற்றின் முதுகுகளிலோ அல்லது வயிறுகளிலோ அல்லது எலும்புகளுடன் கலந்தோ இருக்கும் கொழுப்பைத் தவிர மற்ற அவற்றின் கொழுப்பையும் ஹராமாக்கினோம் - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களுக்கு இதனை நாம் கூலியாக கொடுத்தோம் - நிச்சயமாக நாம் உண்மையே கூறுகிறோம்.
6:147
6:147 فَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ رَّبُّكُمْ ذُوْ رَحْمَةٍ وَّاسِعَةٍ‌ ۚ وَلَا يُرَدُّ بَاْسُهٗ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ‏
فَاِنْ كَذَّبُوْكَ அவர்கள் உம்மை பொய்ப்பித்தால் فَقُلْ கூறுவீராக رَّبُّكُمْ உங்கள் இறைவன் ذُوْ رَحْمَةٍ கருணையுடையவன் وَّاسِعَةٍ‌ ۚ விசாலமானது وَلَا يُرَدُّ திருப்பப்படாது بَاْسُهٗ அவனது தண்டனை عَنِ الْقَوْمِ மக்களை விட்டு الْمُجْرِمِيْنَ‏ குற்றவாளிகள்
6:147. Fப இன் கத்தBபூக Fபகுர் ரBப்Bபுகும் தூ ரஹ்மதி(ன்)வ் வாஸி'அதி(ன்)வ் வலா யுரத்து Bப'ஸுஹூ 'அனில் கவ்மில் முஜ்ரிமீன்
6:147. (நபியே!) இவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பார்களானால், “உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன்தான்; (எனினும்) குற்றம் செய்த கூட்டத்தாரைவிட்டு அவன் தண்டனை தடுக்கப்படமாட்டாது.
6:148
6:148 سَيَـقُوْلُ الَّذِيْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكْنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَىْءٍ‌ ؕ كَذٰلِكَ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ حَتّٰى ذَاقُوْا بَاْسَنَا‌ ؕ قُلْ هَلْ عِنْدَكُمْ مِّنْ عِلْمٍ فَتُخْرِجُوْهُ لَـنَا ؕ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ اَنْـتُمْ اِلَّا تَخْرُصُوْنَ‏
سَيَـقُوْلُ கூறுகிறார்(கள்) الَّذِيْنَ اَشْرَكُوْا இணைவைப்பவர்கள் لَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَاۤ اَشْرَكْنَا இணைவைத்திருக்க மாட்டோம் وَلَاۤ اٰبَآؤُنَا இன்னும் எங்கள் மூதாதைகள் وَلَا حَرَّمْنَا இன்னும் தடை செய்திருக்க மாட்டோம் مِنْ شَىْءٍ‌ ؕ எதையும் كَذٰلِكَ இவ்வாறே كَذَّبَ பொய்ப்பித்தார்(கள்) الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் حَتّٰى இறுதியாக ذَاقُوْا சுவைத்தனர் بَاْسَنَا‌ ؕ நம் தண்டனையை قُلْ கூறுவீராக هَلْ عِنْدَكُمْ உங்களிடம் உண்டா? مِّنْ عِلْمٍ கல்வியில் ஏதும் فَتُخْرِجُوْ வெளிப்படுத்துங்கள் هُ அதை لَـنَا ؕ நமக்கு اِنْ تَتَّبِعُوْنَ நீங்கள் பின்பற்றுவதில்லை اِلَّا தவிர الظَّنَّ சந்தேகம் وَاِنْ இல்லை اَنْـتُمْ நீங்கள் اِلَّا தவிர تَخْرُصُوْنَ‏ கற்பனை செய்கிறீர்கள்
6:148. ஸயகூலுல் லதீன அஷ்ரகூ லவ் ஷா'அல் லாஹு மா அஷ்ரக்னா வ லா ஆBபா'உனா வலா ஹர்ரம்னா மின் ஷய்'; கதாலிக கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் ஹத்தா தாகூ Bப'ஸனா; குல் ஹல் 'இன்தகும் மின் 'இல்மின் Fபதுக் ரிஜூஹு லனா இன் தத்தBபி'ஊன இல்லள் ளன்ன வ இன் அன்தும் இல்லா தக்ஹ்ருஸூன்
6:148. (அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள் - இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை; நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
6:149
6:149 قُلْ فَلِلّٰهِ الْحُجَّةُ الْبَالِغَةُ‌ ۚ فَلَوْ شَآءَ لَهَدٰٮكُمْ اَجْمَعِيْنَ‏
قُلْ கூறுவீராக فَلِلّٰهِ அல்லாஹ்விற்கே الْحُجَّةُ ஆதாரம் الْبَالِغَةُ‌ ۚ முழுமையானது فَلَوْ شَآءَ நாடியிருந்தால் لَهَدٰٮكُمْ நேர்வழி படுத்தியிருப்பான்/உங்கள் اَجْمَعِيْنَ‏ அனைவரையும்
6:149. குல் Fபலில்லாஹில் ஹுஜ்ஜதுல் Bபாலிகது Fபலவ் ஷா'அ லஹதாகும் அஜ்ம'ஈன்
6:149. “நிரப்பமான அத்தாட்சி அல்லாஹ் விடமேயுள்ளது; அவன் நாடியிருந்தால் உங்கள் யாவரையும் அவன் நல்வழியில் செலுத்தியிருப்பான்” என்று நீர் கூறும்.
6:150
6:150 قُلْ هَلُمَّ شُهَدَآءَكُمُ الَّذِيْنَ يَشْهَدُوْنَ اَنَّ اللّٰهَ حَرَّمَ هٰذَا ‌ۚ فَاِنْ شَهِدُوْا فَلَا تَشْهَدْ مَعَهُمْ‌‌ ۚ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَهُمْ بِرَبِّهِمْ يَعْدِلُوْنَ
قُلْ கூறுவீராக هَلُمَّ அழைத்து வாருங்கள் شُهَدَآءَكُمُ உங்கள் சாட்சிகளை الَّذِيْنَ எவர்கள் يَشْهَدُوْنَ சாட்சியளிப்பார்கள் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் حَرَّمَ தடைசெய்தான் هٰذَا ۚ இதை فَاِنْ شَهِدُوْا அவர்கள் சாட்சிஅளித்தால் فَلَا تَشْهَدْ சாட்சியளிக்காதீர் مَعَهُمْ‌ ۚ அவர்களுடன் وَلَا تَتَّبِعْ இன்னும் பின்பற்றாதீர் اَهْوَآءَ ஆசைகளை الَّذِيْنَ எவர்களின் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِالْاٰخِرَةِ இறுதிநாளை وَهُمْ இன்னும் அவர்கள் بِرَبِّهِمْ தங்கள் இறைவனுக்கு يَعْدِلُوْنَ‏ இணைவைக்கின்றனர்
6:150. குல் ஹலும்ம ஷுஹதா'அகுமுல் லதீன யஷ் ஹதூன அன்னல் லாஹ ஹர்ரம ஹாதா Fப இன் ஷஹிதூ Fபலா தஷ்ஹத் ம'அஹும்; வலா தத்தBபிஃ அஹ்வா'அல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வல்லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி வ ஹும் Bபி ரBப்Bபிஹிம் யஃதிலூன்
6:150. “நிச்சயமாக அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான் என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்” என்று கூறும்; அவர்கள் சாட்சி கூறினால், (அவர்கள் பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்ல வேண்டாம் - நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள், மறுமையை நம்பாதவர்கள் ஆகியோரின் வீணான மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம் - ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர்.
6:151
6:151 قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ‌ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَيْـٴًـــــا وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ۚ وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍ‌ؕ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِيَّاهُمْ‌ ۚ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ‌ ۚ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ‌ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
قُلْ கூறுவீராக تَعَالَوْا வாருங்கள் اَتْلُ ஓதுகிறேன் مَا எதை حَرَّمَ தடை செய்தான் رَبُّكُمْ உங்கள் இறைவன் عَلَيْكُمْ‌ உங்கள் மீது اَلَّا تُشْرِكُوْا இணையாக்காதீர்கள் بِهٖ அவனுக்கு شَيْـٴًـــــا எதையும் وَّبِالْوَالِدَيْنِ இன்னும் தாய் தந்தையுடன் اِحْسَانًا‌ ۚ அழகிய முறையில் நடந்துகொள்ளுங்கள் وَلَا تَقْتُلُوْۤا இன்னும் கொல்லாதீர்கள் اَوْلَادَكُمْ உங்கள் பிள்ளைகளை مِّنْ اِمْلَاقٍ‌ؕ வறுமையினால் نَحْنُ நாம் نَرْزُقُكُمْ உணவளிக்கிறோம்/உங்களுக்கு وَاِيَّاهُمْ‌ ۚ இன்னும் அவர்களுக்கு وَلَا تَقْرَبُوا இன்னும் நெருங்காதீர்கள் الْفَوَاحِشَ மானக்கேடானவற்றை مَا எது ظَهَرَ வெளிப்படையானது مِنْهَا அவற்றில் وَمَا بَطَنَ‌ ۚ இன்னும் மறைந்தது وَلَا تَقْتُلُوا இன்னும் கொல்லாதீர்கள் النَّفْسَ உயிரை الَّتِىْ எது حَرَّمَ தடை செய்தான் اللّٰهُ அல்லாஹ் اِلَّا بِالْحَـقِّ‌ ؕ நியாயமின்றி ذٰ لِكُمْ அது وَصّٰٮكُمْ உபதேசிக்கிறான்/உங்களுக்கு بِهٖ இவற்றை لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
6:151. குல் த'ஆலவ் அத்லு மா ஹர்ரம ரBப்Bபுகும் 'அலய்கும் அல்லா துஷ்ரிகூ Bபிஹீ ஷய்'அ(ன்)வ் வ Bபில்வாலிதய்னி இஹ்ஸான(ன்)வ் வலா தக்துலூ அவ்லாதகும் மின் இம்லாக்; னஹ்னு னர்Zஜுகுகும் வ இய்யாஹும் வலா தக்ரBபுல் Fபவாஹிஷ மா ளஹர மின்ஹா வமா Bபதன வலா தக்துலுன் னFப்ஸல் லதீ ஹர்ரமல் லாஹு இல்லா Bபில்ஹக்க்; தாலிகும் வஸ்ஸாகும் Bபிஹீ ல'அல்லகும் தஃகிலூன்
6:151. “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.
6:152
6:152 وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗ‌ ۚ وَاَوْفُوْا الْكَيْلَ وَالْمِيْزَانَ بِالْقِسْطِ‌ ۚ لَا نُـكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا‌ ۚ وَاِذَا قُلْتُمْ فَاعْدِلُوْا وَلَوْ كَانَ ذَا قُرْبٰى‌‌ ۚ وَبِعَهْدِ اللّٰهِ اَوْفُوْا‌ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۙ‏
وَلَا تَقْرَبُوْا நெருங்காதீர்கள் مَالَ செல்வத்தை الْيَتِيْمِ அநாதையின் اِلَّا தவிர بِالَّتِىْ எதைக்கொண்டு هِىَ அது اَحْسَنُ மிக அழகிய வழி حَتّٰى வரை يَبْلُغَ அவர் அடைவார் اَشُدَّهٗ‌ ۚ அவருடைய பருவத்தை وَاَوْفُوْا இன்னும் முழுமைப்படுத்துங்கள் الْكَيْلَ அளவையை وَالْمِيْزَانَ இன்னும் நிறுவையை بِالْقِسْطِ‌ ۚ நீதமாக لَا نُـكَلِّفُ நாம் சிரமம் (சட்டம்) கொடுப்பதேயில்லை نَفْسًا ஓர் ஆன்மாவிற்கு اِلَّا وُسْعَهَا‌ ۚ தவிர/அதன் சக்திக்கு உட்பட்டே தவிர وَاِذَا قُلْتُمْ இன்னும் நீங்கள் கூறினால் فَاعْدِلُوْا நீதமாக கூறுங்கள் وَلَوْ كَانَ அவர் இருந்தாலும் ذَا قُرْبٰى‌ ۚ உறவினராக وَبِعَهْدِ இன்னும் வாக்குறுதியை اللّٰهِ அல்லாஹ்வின் اَوْفُوْا‌ ؕ நிறைவேற்றுங்கள் ذٰ لِكُمْ இவை وَصّٰٮكُمْ உங்களுக்கு உபதேசித்தான் بِهٖ இவற்றைக் கொண்டு لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۙ‏ நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
6:152. வ லா தக்ரBபூ மாலல் யதீமி இல்லா Bபில்லதீ ஹியா அஹ்ஸனு ஹத்தா யBப்லுக அஷுத்தஹூ வ அவ்Fபுல் கய்ல வல்மீZஜான Bபில்கிஸ்தி லா னுகல்லிFபு னFப்ஸன் இல்லா வுஸ்'அஹா வ இதா குல்தும் Fபஃதிலூ வ லவ் கான தா குர்Bபா வ Bபி 'அஹ்தில் லாஹி அவ்Fபூ; தாலிகும் வஸ்ஸாகும் Bபிஹீ ல'அல்லகும் ததக்கரூன்
6:152. அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.
6:153
6:153 وَاَنَّ هٰذَا صِرَاطِىْ مُسْتَقِيْمًا فَاتَّبِعُوْهُ‌ ۚ وَلَا تَتَّبِعُوْا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِهٖ‌ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏
وَاَنَّ நிச்சயமாக هٰذَا இது صِرَاطِىْ என் பாதை مُسْتَقِيْمًا நேரானது فَاتَّبِعُوْهُ‌ ۚ அதைப்பின்பற்றுங்கள் وَلَا تَتَّبِعُوْا பின்பற்றாதீர்கள் السُّبُلَ வழிகளை فَتَفَرَّقَ அவை பிரித்துவிடும் بِكُمْ உங்களை عَنْ سَبِيْلِهٖ‌ ؕ அவனுடைய வழியிலிருந்து ذٰ لِكُمْ இவை وَصّٰٮكُمْ بِهٖ உபதேசிக்கிறான் /உங்களுக்கு/இவற்றைக் கொண்டு لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏ நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
6:153. வ அன்ன்ன ஹாதா ஸிராதீ முஸ்தகீமன் Fபத்தBபி'ஊஹு வலா தத்தBபி'உஸ் ஸுBபுல FபதFபர்ரக Bபிகும் 'அன் ஸBபீலிஹ்; தாலிகும் வஸ்ஸாகும் Bபிஹீ ல'அல்லகும் தத்தகூன்
6:153. நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.
6:154
6:154 ثُمَّ اٰتَيْنَا مُوْسَى الْـكِتٰبَ تَمَامًا عَلَى الَّذِىْۤ اَحْسَنَ وَتَفْصِیْلًالِّكُلِّ شَىْءٍ وَّهُدًى وَرَحْمَةً لَّعَلَّهُمْ بِلِقَآءِ رَبِّهِمْ يُؤْمِنُوْنَ
ثُمَّ பிறகு اٰتَيْنَا கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْـكِتٰبَ வேதத்தை تَمَامًا நிறைவாக عَلَى மீது الَّذِىْۤ எவர் اَحْسَنَ நல்லறம் புரிந்தார் وَتَفْصِیْلًا இன்னும் விவரிப்பதற்காக لِّـكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் وَّهُدًى இன்னும் நேர்வழியாக وَرَحْمَةً இன்னும் கருணையாக لَّعَلَّهُمْ ஆவதற்காக/அவர்கள் بِلِقَآءِ சந்திப்பை رَبِّهِمْ தங்கள் இறைவனின் يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்வார்கள்
6:154. தும்ம ஆதய்னா மூஸல் கிதாBப தம்மாமன் 'அலல் லதீ அஹ்ஸன வ தFப்ஸீலல் லிகுல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் ல'அல்லஹும் Bபிலிகா'இ ரBப்Bபிஹிம் யு'மினூன்
6:154. நன்மை செய்பவர்களின் மீது (நமது அருளைப்) பூர்த்தியாக்கும் பொருட்டு பின்னர் மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம் - அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது; அது நேர் வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போம் என்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்).  
6:155
6:155 وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ فَاتَّبِعُوْهُ وَاتَّقُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۙ‏
وَهٰذَا இது كِتٰبٌ வேதம் اَنْزَلْنٰهُ நாமே இறக்கினோம்/இதை مُبٰرَكٌ அருள்வளமிக்கது فَاتَّبِعُوْهُ ஆகவே, பின்பற்றுங்கள்/இதை وَاتَّقُوْا இன்னும் அஞ்சுங்கள் لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۙ‏ நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
6:155. வ ஹாதா கிதாBபுன் அன்Zஜல்னாஹு முBபாரகுன் Fபத்தBபி'ஊஹு வத்தகூ ல'அல் லகும் துர்ஹமூன்
6:155. (மனிதர்களே!) இதுவும் வேதமாகும்; இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம் - (இது) மிக்க பாக்கியம் வாய்ந்தது; ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் - இன்னும் (அவனை) அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள்.
6:156
6:156 اَنْ تَقُوْلُـوْۤا اِنَّمَاۤ اُنْزِلَ الْـكِتٰبُ عَلٰى طَآٮِٕفَتَيْنِ مِنْ قَبْلِنَا وَاِنْ كُنَّا عَنْ دِرَاسَتِهِمْ لَغٰفِلِيْنَۙ‏
اَنْ تَقُوْلُـوْۤا நீங்கள் கூறாதிருப்பதற்காக اِنَّمَاۤ اُنْزِلَ இறக்கப்பட்டதெல்லாம் الْـكِتٰبُ வேதம் عَلٰى மீது طَآٮِٕفَتَيْنِ இரு கூட்டங்கள் مِنْ قَبْلِنَا நமக்கு முன்னர் وَاِنْ كُنَّا நிச்சயம் இருந்தோம் عَنْ دِرَاسَتِهِمْ அவர்களின் படிப்பை விட்டு لَغٰفِلِيْنَۙ‏ கவனமற்றவர்களாகவே
6:156. அன் தகூலூ இன்ன மா உன்Zஜிலல் கிதாBபு 'அலா தா'இFபதய்னி மின் கBப்லினா வ இன் குன்னா 'அன் திராஸதிஹிம் லகாFபிலீன்
6:156. நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது - ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பாராமுகமாகி விட்டோம் என்று நீங்கள் கூறாதிருக்கவும்;
6:157
6:157 اَوْ تَقُوْلُوْا لَوْ اَنَّاۤ اُنْزِلَ عَلَيْنَا الْـكِتٰبُ لَـكُنَّاۤ اَهْدٰى مِنْهُمْ‌ ۚ فَقَدْ جَآءَكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ‌  ۚ فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَّبَ بِاٰيٰتِ اللّٰهِ وَصَدَفَ عَنْهَا‌ ؕ سَنَجْزِى الَّذِيْنَ يَصْدِفُوْنَ عَنْ اٰيٰتِنَا سُوْٓءَ الْعَذَابِ بِمَا كَانُوْا يَصْدِفُوْنَ‏
اَوْ அல்லது تَقُوْلُوْا நீங்கள் கூறாதிருப்பதற்காக لَوْ اَنَّاۤ இருந்தால் / நிச்சயமாக நாம் اُنْزِلَ இறக்கப்பட்டது عَلَيْنَا நம்மீது الْـكِتٰبُ வேதம் لَـكُنَّاۤ இருந்திருப்போம் اَهْدٰى அதிகம் நேர்வழிபெற்றவர்(கள்) مِنْهُمْ‌ ۚ அவர்களை விட فَقَدْ நிச்சயமாக جَآءَكُمْ உங்களிடம் வந்துவிட்டது بَيِّنَةٌ மிகத் தெளிவான சான்று مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து وَهُدًى இன்னும் நேர்வழி وَرَحْمَةٌ‌  ۚ இன்னும் கருணை فَمَنْ ஆகவே யார் اَظْلَمُ மிகப்பெரிய அநியாயக்காரன் مِمَّنْ எவனைவிட كَذَّبَ பொய்ப்பித்தான் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் وَصَدَفَ இன்னும் விலகினான் عَنْهَا‌ ؕ அவற்றை விட்டு سَنَجْزِى கூலி கொடுப்போம் الَّذِيْنَ எவர்கள் يَصْدِفُوْنَ விலகுவார்கள் عَنْ اٰيٰتِنَا நம் வசனங்களை விட்டு سُوْٓءَ கெட்ட الْعَذَابِ வேதனை بِمَا كَانُوْا يَصْدِفُوْنَ‏ அவர்கள் விலகிக்கொண்டிருந்ததன் காரணமாக
6:157. அவ் தகூலூ லவ் அன்னா உன்Zஜில 'அலய்னல் கிதாBபு லகுன்னா அஹ்தா மின்ஹும்; Fபகத் ஜா'அகும் Bபய்யினதும் மிர் ரBப்Bபிகும் வ ஹுத(ன்)வ் வ ரஹ்மஹ்; Fபமன் அள்லமு மிம்மன் கத்தBப Bபி ஆயாதில் லாஹி வ ஸதFப 'அன்ஹா; ஸனஜ்Zஜில் லதீன யஸ்திFபூன 'அன் ஆயாதினா ஸூ'அல் 'அதாBபி Bபிமா கானூ யஸ்திFபூன்
6:157. அல்லது மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம் என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்);ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.
6:158
6:158 هَلْ يَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ تَاْتِيَهُمُ الْمَلٰۤٮِٕكَةُ اَوْ يَاْتِىَ رَبُّكَ اَوْ يَاْتِىَ بَعْضُ اٰيٰتِ رَبِّكَ ؕ يَوْمَ يَاْتِىْ بَعْضُ اٰيٰتِ رَبِّكَ لَا يَنْفَعُ نَفْسًا اِيْمَانُهَا لَمْ تَكُنْ اٰمَنَتْ مِنْ قَبْلُ اَوْ كَسَبَتْ فِىْۤ اِيْمَانِهَا خَيْرًا‌ ؕ قُلِ انْتَظِرُوْۤا اِنَّا مُنْتَظِرُوْنَ‏
هَلْ يَنْظُرُوْنَ அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? اِلَّاۤ اَنْ تَاْتِيَهُمُ தவிர/அவர்களிடம் வருவதை الْمَلٰۤٮِٕكَةُ வானவர்கள் اَوْ அல்லது يَاْتِىَ வருவதை رَبُّكَ உம் இறைவன் اَوْ அல்லது يَاْتِىَ வருவதை بَعْضُ சில اٰيٰتِ அத்தாட்சிகளில் رَبِّكَ ؕ உம் இறைவனின் يَوْمَ நாளில் يَاْتِىْ வரும் بَعْضُ சில اٰيٰتِ அத்தாட்சிகளில் رَبِّكَ உம் இறைவனின் لَا يَنْفَعُ பலனளிக்காது نَفْسًا ஓர் ஆன்மாவிற்கு اِيْمَانُهَا அதன் நம்பிக்கை لَمْ تَكُنْ اٰمَنَتْ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை مِنْ قَبْلُ (அதற்கு) முன்னர் اَوْ அல்லது كَسَبَتْ செய்தது فِىْۤ اِيْمَانِهَا தன் நம்பிக்கையில் خَيْرًا‌ ؕ ஒரு நன்மையை قُلِ கூறுவீராக انْتَظِرُوْۤا எதிர்பாருங்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் مُنْتَظِرُوْنَ‏ எதிர்பார்க்கிறோம்
6:158. ஹல் யன்ளுரூன இல்லா அன் த'தியஹுமுல் மலா'இகது அவ் ய'திய ரBப்Bபுக அவ் ய'திய Bபஃளு ஆயாதி ரBப்Bபிக்; யவ்ம ய'தீ Bபஃளு ஆயாதி ரBப்Bபிக லா யன்Fப'உ னFப்ஸன் ஈமானுஹா லம் தகுன் ஆமனத் மின் கBப்லு அவ் கஸBபத் Fபீ ஈமானிஹா கய்ரா; குலின் தளிரூ இன்னா முன்தளிரூன்
6:158. மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலுமிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அவர்களுக்கு அளிக்காது - ஆகவே அவர்களை நோக்கி “(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள்; நாமும் எதிர்ப் பார்க்கின்றோம்” என்று (நபியே!) நீர் கூறும்.
6:159
6:159 اِنَّ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَـعًا لَّسْتَ مِنْهُمْ فِىْ شَىْءٍ‌ ؕ اِنَّمَاۤ اَمْرُهُمْ اِلَى اللّٰهِ ثُمَّ يُنَـبِّـئُـهُمْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் فَرَّقُوْا பிரித்து விட்டார்கள் دِيْنَهُمْ தங்கள் மார்க்கத்தை وَكَانُوْا இன்னும் ஆகிவிட்டார்கள் شِيَـعًا பிரிவினர்களாக لَّسْتَ நீர் இல்லை مِنْهُمْ அவர்களுடன் فِىْ شَىْءٍ‌ ؕ ஒரு விஷயத்திலும் اِنَّمَاۤ எல்லாம் اَمْرُ காரியம் هُمْ அவர்களுடைய اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம்தான் ثُمَّ பிறகு يُنَـبِّـئُـهُمْ அறிவிப்பான்/அவர்களுக்கு بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை
6:159. இன்னல் லதீன Fபர்ரகூ தீனஹும் வ கானூ ஷிய'அல்லஸ்த மின்ஹும் Fபீ ஷய்ய்'; இன்னமா அம்ருஹும் இலல்லாஹி தும்ம யுனBப்Bபி'உஹும் Bபிமா கானூ யFப்'அலூன்
6:159. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.
6:160
6:160 مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌ ۚ وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
مَنْ எவர் جَآءَ செய்தார் (வந்தார்) بِالْحَسَنَةِ நன்மையை(க் கொண்டு) فَلَهٗ அவருக்கு عَشْرُ பத்து اَمْثَالِهَا‌ ۚ அது போன்ற(வை) وَمَنْ எவர் جَآءَ செய்தார் (வந்தார்) بِالسَّيِّئَةِ ஒரு தீமையை(க் கொண்டு) فَلَا يُجْزٰٓى கூலி கொடுக்கப்பட மாட்டார் اِلَّا தவிர مِثْلَهَا அது போன்றே وَهُمْ அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
6:160. மன் ஜா'அ Bபில்ஹஸனதி Fபலஹூ 'அஷ்ரு அம்தாலிஹா வ மன் ஜா'அ Bபிஸ்ஸய்யி'அதி Fபலா யுஜ்Zஜா இல்லா மித்லஹா வ ஹும் லா யுள்லமூன்
6:160. எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
6:161
6:161 قُلْ اِنَّنِىْ هَدٰٮنِىْ رَبِّىْۤ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۚ دِيْنًا قِيَمًا مِّلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا‌ ۚ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ‏
قُلْ கூறுவீராக اِنَّنِىْ நிச்சயமாக நான் هَدٰٮنِىْ நேர்வழி காட்டினான் எனக்கு رَبِّىْۤ என் இறைவன் اِلٰى صِرَاطٍ பாதையின் பக்கம் مُّسْتَقِيْمٍۚ நேரானது دِيْنًا மார்க்கமாகும் قِيَمًا நிலையான مِّلَّةَ கொள்கை اِبْرٰهِيْمَ இப்ராஹீமுடைய حَنِيْفًا‌ ۚ உறுதியுடையவர் وَمَا كَانَ அவர் இருக்கவில்லை مِنَ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களில்
6:161. குல் இன்னனீ ஹதானீ ரBப்Bபீ இலா ஸிராதிம் முஸ்தகீமின் தீனன் கியமம் மில்லத இBப்ராஹீம ஹனீFபா; வமா கான மினல் முஷ்ரிகீன்
6:161. (நபியே!) நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.
6:162
6:162 قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏
قُلْ கூறுவீராக اِنَّ நிச்சயமாக صَلَاتِىْ என் தொழுகை وَنُسُكِىْ இன்னும் என் பலி وَ مَحْيَاىَ இன்னும் என் வாழ்வு وَمَمَاتِىْ இன்னும் என் மரணம் لِلّٰهِ அல்லாஹ்வுக்கே رَبِّ இறைவன் الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தாரின்
6:162. குல் இன்ன ஸலாதீ வ னுஸுகீ வ மஹ்யாய வ மமாதீ லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
6:162. நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.
6:163
6:163 لَا شَرِيْكَ لَهٗ‌ۚ وَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا اَوَّلُ الْمُسْلِمِيْنَ‏
لَا அறவே இல்லை شَرِيْكَ இணை لَهٗ‌ۚ அவனுக்கு وَبِذٰلِكَ இதைக்கொண்டே اُمِرْتُ ஏவப்பட்டுள்ளேன் وَاَنَا நான் اَوَّلُ முதலாமவன் الْمُسْلِمِيْنَ‏ அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களில்
6:163. லா ஷரீக லஹூ வ Bபிதாலிக உமிர்து வ அன அவ்வலுல் முஸ்லிமீன்
6:163. “அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).
6:164
6:164 قُلْ اَغَيْرَ اللّٰهِ اَبْغِىْ رَبًّا وَّهُوَ رَبُّ كُلِّ شَىْءٍ‌ ؕ وَلَا تَكْسِبُ كُلُّ نَـفْسٍ اِلَّا عَلَيْهَا‌ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى‌ ۚ ثُمَّ اِلٰى رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْـتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ‏
قُلْ கூறுவீராக اَغَيْرَ அல்லாதவனையா? اللّٰهِ அல்லாஹ் اَبْغِىْ தேடுவேன் رَبًّا இறைவனாக وَّهُوَ அவன் இருக்க رَبُّ இறைவன் كُلِّ شَىْءٍ‌ ؕ எல்லாவற்றின் وَلَا تَكْسِبُ செய்வதில்லை كُلُّ نَـفْسٍ ஒவ்வொரு ஆன்மா اِلَّا தவிர عَلَيْهَا‌ۚ தனக்கெதிராக وَلَا تَزِرُ சுமக்காது وَازِرَةٌ பாவம் செய்யக்கூடிய ஆன்மா وِّزْرَ பாவத்தை اُخْرٰى‌ ۚ மற்றொன்றின் ثُمَّ பிறகு اِلٰى பக்கம்தான் رَبِّكُمْ உங்கள் இறைவன் مَّرْجِعُكُمْ உங்கள் மீட்சி فَيُنَبِّئُكُمْ அறிவிப்பான்/உங்களுக்கு بِمَا எதை كُنْـتُمْ இருந்தீர்கள் فِيْهِ அதில் تَخْتَلِفُوْنَ‏ முரண்படுகிறீர்கள்
6:164. குல் அகய்ரல் லாஹி அBப்கீ ரBப்Bப(ன்)வ் வ ஹுவ ரBப்Bபு குல்லி ஷய்ய்ய்'; வலா தக்ஸிBபு குல்லு னFப்ஸின் இல்லா 'அலய்ஹா; வலா தZஜிரு வாZஜிரது(ன்)வ் விZஜ்ர உக்ரா; தும்ம இலா ரBப்Bபிகும் மர்ஜி'உகும் Fப யுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
6:164. “அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.
6:165
6:165 وَهُوَ الَّذِىْ جَعَلَـكُمْ خَلٰٓٮِٕفَ الْاَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّيَبْلُوَكُمْ فِىْ مَاۤ اٰتٰٮكُمْ‌ؕ اِنَّ رَبَّكَ سَرِيْعُ الْعِقَابِ  ۖ وَاِنَّهٗ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ
وَهُوَ அவன் الَّذِىْ எவன் جَعَلَـكُمْ ஆக்கினான்/உங்களை خَلٰٓٮِٕفَ வழித்தோன்றல்களாக الْاَرْضِ பூமியில் وَرَفَعَ இன்னும் உயர்த்தினான் بَعْضَكُمْ உங்களில் சிலரை فَوْقَ بَعْضٍ சிலருக்கு மேல் دَرَجٰتٍ பதவிகளில் لِّيَبْلُوَكُمْ அவன் உங்களை சோதிப்பதற்காக فِىْ مَاۤ  எவற்றில் اٰتٰٮكُمْ‌ؕ உங்களுக்கு கொடுத்தான் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் سَرِيْعُ தீவிரமானவன் الْعِقَابِ  தண்டிப்பதில் ۖ وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக அவன்தான் لَـغَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
6:165. வ ஹுவல் லதீ ஜ'அலகும் கலா'இFபல் அர்ளி வ ரFப'அ Bபஃளகும் Fபவ்க Bபஃளின் தரஜாதில் லியBப்லுவகும் Fபீ மா ஆதாகும்; இன்ன ரBப்Bபக ஸரீ'உல் 'இகாBபி வ இன்னஹூ ல கFபூருர் ரஹீம்
6:165. அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன்;. மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்.