105. ஸூரத்துல் ஃபீல் (யானை)
மக்கீ, வசனங்கள்: 5

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
105:1
105:1 اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِيْلِؕ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? كَيْفَ எப்படி فَعَلَ செய்தான் رَبُّكَ உம் இறைவன் بِاَصْحٰبِ الْفِيْلِؕ‏ யானைப் படைகளை
105:1. அலம் தர கய்Fப Fப'அல ரBப்Bபுக Bபி அஸ்ஹாBபில் Fபீல்
105:1. (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
105:2
105:2 اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِىْ تَضْلِيْلٍۙ‏
اَلَمْ يَجْعَلْ அவன் ஆக்கவில்லையா كَيْدَ சூழ்ச்சியை هُمْ அவர்களுடைய فِىْ تَضْلِيْلٍۙ‏ வீணாக
105:2. அலம் யஜ்'அல் கய்தஹும் Fபீ தள்லீல்
105:2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
105:3
105:3 وَّاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَۙ‏
وَّاَرْسَلَ இன்னும் அனுப்பினான் عَلَيْهِمْ அவர்கள் மீது طَيْرًا பறவைகளை اَبَابِيْلَۙ‏ பல கூட்டங்களாக
105:3. வ அர்ஸல 'அலய்ஹிம் தய்ரன் அBபாBபீல்
105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
105:4
105:4 تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍۙ‏
تَرْمِيْهِمْ அவர்களை எறிந்தன بِحِجَارَةٍ கல்லைக் கொண்டு مِّنْ سِجِّيْلٍۙ‏ சுடப்பட்ட களிமண்ணின்
105:4. தர்மீஹிம் Bபிஹிஜாரதிம் மின் ஸிஜ்ஜீல்
105:4. சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
105:5
105:5 فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُوْلٍ
فَجَعَلَهُمْ ஆகவே அவர்களை ஆக்கினான் كَعَصْفٍ வைக்கோலைப் போன்று مَّاْكُوْلٍ‏ திண்ணப்படும்
105:5. Fபஜ 'அலஹும் க'அஸ்Fபிம் ம்'அகூல்
105:5. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.