112. ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)
மக்கீ, வசனங்கள்: 4

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
112:1
112:1 قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ۚ‏
قُلْ கூறுவீராக هُوَ அவன் اللّٰهُ அல்லாஹ் اَحَدٌ‌ ۚ‏ ஒருவன்
112:1. குல் ஹுவல் லாஹு அஹத்
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2
112:2 اَللّٰهُ الصَّمَدُ‌ ۚ‏
اَللّٰهُ அல்லாஹ் الصَّمَدُ‌ ۚ‏ தலைவன்
112:2. அல்லாஹ் ஹுஸ்-ஸமத்
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3
112:3 لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏
لَمْ يَلِدْ   ۙ அவன் பெற்றெடுக்கவில்லை وَلَمْ يُوْلَدْ ۙ‏ இன்னும் பெற்றெடுக்கப்படவுமில்லை
112:3. லம் யலித் வ லம் யூலத்
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4
112:4 وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
وَلَمْ يَكُنْ இன்னும் இல்லை لَّهٗ அவனுக்கு كُفُوًا நிகராக اَحَدٌ‏ ஒருவரும்
112:4. வ லம் யகுல்-லஹூ குFபுவன் அஹத்
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.