18. ஸூரத்துல் கஹ்ஃபு (குகை)
மக்கீ, வசனங்கள்: 110

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
18:1
18:1 اَ لْحَمْدُ لِلّٰهِ الَّذِىْۤ اَنْزَلَ عَلٰى عَبْدِهِ الْكِتٰبَ وَلَمْ يَجْعَلْ لَّهٗ عِوَجًا ٚ  ؕ
اَ لْحَمْدُ புகழ் لِلّٰهِ அல்லாஹ்விற்கே الَّذِىْۤ எப்படிப்பட்டவன் اَنْزَلَ இறக்கினான் عَلٰى மீது عَبْدِهِ தன் அடியார் الْكِتٰبَ வேதத்தை وَلَمْ يَجْعَلْ அவன்ஆக்கவில்லை لَّهٗ அதில் عِوَجًا ٚ  ؕ ஒரு குறையை
18:1. அல்ஹம்து லில்லாஹில் லதீ அன்Zஜல 'அலா 'அBப்திஹில் கிதாBப வ லம் யஜ்'அல் லஹூ 'இவஜா
18:1. தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.
18:2
18:2 قَيِّمًا لِّيُنْذِرَ بَاْسًا شَدِيْدًا مِّنْ لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا حَسَنًا ۙ‏
قَيِّمًا நீதமிகுந்ததாக, நேர்மை நிறைந்ததாக, பாதுகாக்கக்கூடியதாக لِّيُنْذِرَ அது எச்சரிப்பதற்காக بَاْسًا வேதனையை شَدِيْدًا கடுமையான(து) مِّنْ لَّدُنْهُ அவன் புறத்திலிருந்து وَيُبَشِّرَ இன்னும் நற்செய்தி கூறுவதற்காக الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு الَّذِيْنَ எவர்கள் يَعْمَلُوْنَ செய்கின்றார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை اَنَّ நிச்சயமாக لَهُمْ அவர்களுக்கு اَجْرًا கூலி حَسَنًاۙ‏ அழகிய(து)
18:2. கய்யிமல் லியுன்திர Bப'அஸன் ஷதீதம் மில் லதுன்ஹு வ யுBபஷ்ஷிரல் மு'மினீனல் லதீன யஃமலூனஸ் ஸாலிஹாதி அன்ன லஹும் அஜ்ரன் ஹஸனா
18:2. அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்).
18:3
18:3 مّٰكِثِيْنَ فِيْهِ اَبَدًا ۙ‏
مّٰكِثِيْنَ தங்கி இருப்பார்கள் فِيْهِ அதில் اَبَدًا ۙ‏ எப்போதும்
18:3. மாகிதீன Fபீஹி அBபதா
18:3. அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
18:4
18:4 وَّيُنْذِرَ الَّذِيْنَ قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا‏
وَّيُنْذِرَ இன்னும் அது எச்சரிப்பதற்காக الَّذِيْنَ எவர்கள் قَالُوا கூறினர் اتَّخَذَ எடுத்துக் கொண்டான் اللّٰهُ அல்லாஹ் وَلَدًا‏ ஒரு குழந்தையை, சந்ததியை
18:4. வ யுன்திரல் லதீன காலுத் தகதல் லாஹு வலதா
18:4. அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்).
18:5
18:5 مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ وَّلَا لِاٰبَآٮِٕهِمْ‌ؕ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ اَفْوَاهِهِمْ‌ؕ اِنْ يَّقُوْلُوْنَ اِلَّا كَذِبًا‏
مَا لَهُمْ அவர்களுக்கு இல்லை بِهٖ அவனைப் பற்றி مِنْ عِلْمٍ எந்த அறிவும் وَّلَا இன்னும் இல்லை لِاٰبَآٮِٕهِمْ‌ؕ அவர்களுடைய மூதாதைகளுக்கு كَبُرَتْ பெரும் பாவமாகி விட்டது كَلِمَةً சொல் تَخْرُجُ வெளிப்படும் مِنْ اَفْوَاهِهِمْ‌ؕ வாய்களிலிருந்து அவர்களின் اِنْ يَّقُوْلُوْنَ அவர்கள் கூறுவதில்லை اِلَّا தவிர كَذِبًا‏ பொய்யை
18:5. மா லஹும் Bபிஹீ மின் 'இல்மி(ன்)வ் வலா லி ஆBபா'இஹிம்; கBபுரத் கலிமதன் தக்ருஜு மின் அFப்வாஹிஹிம்; இ(ன்)ய் யகூலூன இல்லா கதிBபா
18:5. அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை; அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாவமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.
18:6
18:6 فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا‏
فَلَعَلَّكَ بَاخِعٌ நீர் அழித்துக் கொள்வீரோ نَّـفْسَكَ உயிரை/உம் عَلٰٓى மீதே اٰثَارِ சுவடுகள் هِمْ அவர்களுடைய اِنْ لَّمْ يُؤْمِنُوْا அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை எனில் بِهٰذَا الْحَـدِيْثِ இந்த குர்ஆனை اَسَفًا‏ துக்கப்பட்டு
18:6. Fபல'அல்லக Bபாகி'உன் னFப்ஸக 'அலா ஆதாரிஹிம் இல்லம் யு'மினூ Bபிஹாதல் ஹதீதி அஸFபா
18:6. (நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்!
18:7
18:7 اِنَّا جَعَلْنَا مَا عَلَى الْاَرْضِ زِيْنَةً لَّهَا لِنَبْلُوَهُمْ اَ يُّهُمْ اَحْسَنُ عَمَلًا‏
اِنَّا நிச்சயமாக நாம் جَعَلْنَا ஆக்கினோம் مَا எதை عَلَى மீது الْاَرْضِ பூமி زِيْنَةً அலங்காரமாக لَّهَا அதற்கு لِنَبْلُوَهُمْ நாம் சோதிப்பதற்காக/ அவர்களை اَ يُّهُمْ அவர்களில் اَحْسَنُ மிக அழகியவர் عَمَلًا‏ செயலால்
18:7. இன்னா ஜ'அல்னா ம 'அலல் அர்ளி Zஜீனதல் லஹா லினBப்லுவஹும் அய்யுஹும் அஹ்ஸனு 'அமலா
18:7. (மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.
18:8
18:8 وَاِنَّا لَجٰعِلُوْنَ مَا عَلَيْهَا صَعِيْدًا جُرُزًا ؕ‏
وَاِنَّا நிச்சயமாக நாம் لَجٰعِلُوْنَ ஆக்கி விடுவோம் مَا எதை عَلَيْهَا அதன் மீது صَعِيْدًا சமமான தரையாக جُرُزًا ؕ‏ செடி கொடியற்ற பூமி
18:8. வ இன்னா ல ஜா'இலூன மா 'அலய்ஹா ஸ'ஈதன் ஜுருZஜா
18:8. இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்.
18:9
18:9 اَمْ حَسِبْتَ اَنَّ اَصْحٰبَ الْـكَهْفِ وَالرَّقِيْمِۙ كَانُوْا مِنْ اٰيٰتِنَا عَجَبًا‏
اَمْ حَسِبْتَ எண்ணுகிறீரா? اَنَّ நிச்சயமாக اَصْحٰبَ الْـكَهْفِ குகை வாசிகள் وَالرَّقِيْمِۙ இன்னும் கற்பலகை كَانُوْا இருக்கின்றனர் مِنْ اٰيٰتِنَا நம் அத்தாட்சிகளில் عَجَبًا‏ அற்புதமாக
18:9. அம் ஹஸிBப்த அன்ன அஸ்ஹாBபல் கஹ்Fபி வர் ரகீமி கானூ மின் ஆயாதினா 'அஜBபா
18:9. (அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?
18:10
18:10 اِذْ اَوَى الْفِتْيَةُ اِلَى الْـكَهْفِ فَقَالُوْا رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَـنَا مِنْ اَمْرِنَا رَشَدًا‏
اِذْ சமயம் اَوَى ஒதுங்கினார்(கள்) الْفِتْيَةُ அவ்வாலிபர்கள் اِلَى الْـكَهْفِ குகைக்கு فَقَالُوْا கூறினர் رَبَّنَاۤ எங்கள் இறைவா اٰتِنَا எங்களுக்குத் தா مِنْ لَّدُنْكَ உன் புறத்திலிருந்து رَحْمَةً அருளை وَّهَيِّئْ இன்னும் ஏற்படுத்து لَـنَا எங்களுக்கு مِنْ اَمْرِنَا எங்கள் காரியத்தில் رَشَدًا‏ நல்வழியை
18:10. இத் அவல் Fபித்யது இலல் கஹ்Fபி Fபகாலூ ரBப்Bபனா ஆதினா மில் லதுன்க ரஹ்மத(ன்)வ் வ ஹய்யி' லனா மின் அம்ரினா ரஷதா
18:10. அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.
18:11
18:11 فَضَرَبْنَا عَلٰٓى اٰذَانِهِمْ فِى الْـكَهْفِ سِنِيْنَ عَدَدًا ۙ‏
فَضَرَبْنَا அமைத்தோம் عَلٰٓى மீது اٰذَانِهِمْ காதுகள்/அவர்களுடைய فِى الْـكَهْفِ குகையில் سِنِيْنَ ஆண்டுகள் عَدَدًاۙ‏ எண்ணப்பட்ட
18:11. FபளரBப்னா 'அலா ஆதானிஹிம் Fபில் கஹ்Fபி ஸீனீன 'அததா
18:11. ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.
18:12
18:12 ثُمَّ بَعَثْنٰهُمْ لِنَعْلَمَ اَىُّ الْحِزْبَيْنِ اَحْصٰى لِمَا لَبِثُوْۤا اَمَدًا
ثُمَّ பிறகு بَعَثْنٰهُمْ எழுப்பினோம் / அவர்களை لِنَعْلَمَ நாம் அறிவதற்காக اَىُّ எந்த, யார்? الْحِزْبَيْنِ இரு பிரிவுகளில் اَحْصٰى மிக சரியாக கணக்கிடுபவர் لِمَا لَبِثُوْۤا அவர்கள் தங்கியதை اَمَدًا‏ காலத்தை,எல்லையை
18:12. தும்ம Bப'அத்னாஹும் லினஃலம அய்யுல் ஹிZஜ்Bபய்னி அஹ்ஸா லிமா லBபிதூ அமதா
18:12. பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.
18:13
18:13 نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَاَهُمْ بِالْحَـقِّ‌ؕ اِنَّهُمْ فِتْيَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَزِدْنٰهُمْ هُدًى‌ۖ‏
نَحْنُ நாம் نَقُصُّ விவரிக்கிறோம் عَلَيْكَ உமக்கு نَبَاَهُمْ அவர்களின்செய்தியை بِالْحَـقِّ‌ؕ உண்மையுடன் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் فِتْيَةٌ வாலிபர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் بِرَبِّهِمْ தங்கள் இறைவனை وَزِدْنٰهُمْ இன்னும் அதிகப்படுத்தினோம்/அவர்களுக்கு هُدًى‌ۖ‏ நேர்வழியை
18:13. னஹ்னு னகுஸ்ஸு 'அலய்க னBப அஹும் Bபில்ஹக்க்; இன்னஹும் Fபித்யதுன் ஆமனூ Bபி ரBப்Bபிஹிம் வ Zஜித்னாஹும் ஹுதா
18:13. (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.
18:14
18:14 وَّرَبَطْنَا عَلٰى قُلُوْبِهِمْ اِذْ قَامُوْا فَقَالُوْا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَنْ نَّدْعُوَا۟مِنْ دُوْنِهٖۤ اِلٰهًـا‌ لَّـقَدْ قُلْنَاۤ اِذًا شَطَطًا‏
وَّرَبَطْنَا இன்னும் உறுதிபடுத்தினோம் عَلٰى قُلُوْبِهِمْ அவர்களுடைய உள்ளங்களை اِذْ போது قَامُوْا நின்றனர் فَقَالُوْا இன்னும் கூறினர் رَبُّنَا எங்கள் இறைவன் رَبُّ இறைவன் السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِ இன்னும் பூமி لَنْ نَّدْعُوَا۟ அழைக்கவே மாட்டோம் مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اِلٰهًـا‌ (வேறு) ஒரு கடவுளை لَّـقَدْ قُلْنَاۤ திட்டமாக கூறி விடுவோம் اِذًا அப்போது شَطَطًا‏ எல்லை மீறிய பொய்யை
18:14. வ ரBபத்னா 'அலா குலூ Bபிஹிம் இத் காமூ Fபகாலூ ரBப்Bபுனா ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி லன் னத்'உவ மின் தூனிஹீ இலாஹல் லகத் குல்னா இதன் ஷததா
18:14. அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.
18:15
18:15 هٰٓؤُلَاۤءِ قَوْمُنَا اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً‌ ؕ لَوْ لَا يَاْتُوْنَ عَلَيْهِمْ بِسُلْطٰنٍۢ بَيِّنٍ‌ ؕ فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا ؕ‏
هٰٓؤُلَاۤءِ இவர்கள் قَوْمُنَا மக்கள்/எங்கள் اتَّخَذُوْا எடுத்துக் கொண்டனர் مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اٰلِهَةً‌ ؕ பல கடவுள்களை لَوْ لَا يَاْتُوْنَ அவர்கள் வரவேண்டாமா? عَلَيْهِمْ அவற்றின் மீது بِسُلْطٰنٍۢ ஆதாரத்தைக் கொண்டு بَيِّنٍ‌ ؕ தெளிவானது فَمَنْ ஆகவே, யார் اَظْلَمُ மகா தீயவன் مِمَّنِ எவனைவிட افْتَـرٰى இட்டுக்கட்டினான் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا ؕ‏ பொய்யை
18:15. ஹா'உலா'இ கவ்முனத் தகதூ மின் தூனிஹீ ஆலிஹதல் லவ் லா யாதூன 'அலய்ஹிம் Bபிஸுல்தானிம் Bபய்யின்; Fபமன் அள்லமு மிம்மனிFப்தரா 'அலல் லாஹி கதிBபா
18:15. எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).
18:16
18:16 وَاِذِ اعْتَزَلْـتُمُوْهُمْ وَمَا يَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ فَاْوٗۤا اِلَى الْـكَهْفِ يَنْشُرْ لَـكُمْ رَبُّكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَيُهَيِّئْ لَـكُمْ مِّنْ اَمْرِكُمْ مِّرْفَقًا‏
وَاِذِ நீங்கள் விலகியபோது اعْتَزَلْـتُمُوْهُمْ அவர்களை وَمَا இன்னும் எவை يَعْبُدُوْنَ வணங்குகின்றார்கள் اِلَّا தவிர اللّٰهَ அல்லாஹ் فَاْوٗۤا ஒதுங்குங்கள் اِلَى الْـكَهْفِ குகையில் يَنْشُرْ விரிப்பான் لَـكُمْ உங்களுக்கு رَبُّكُمْ உங்கள் இறைவன் مِّنْ رَّحْمَتِهٖ தன் அருளில் وَيُهَيِّئْ இன்னும் ஏற்படுத்துவான் لَـكُمْ உங்களுக்கு مِّنْ اَمْرِكُمْ உங்கள் காரியத்தில் مِّرْفَقًا‏ இலகுவை
18:16. வ இதிஃதZஜல் துமூஹும் வமா யஃBபுதூன இல்லல் லாஹ Fபாவூ இலல் கஹ்Fபி யன்ஷுர் லகும் ரBப்Bபுகும் மிர் ரஹ்மதிஹீ வ யுஹய்யி' லகும் மின் அம்ரிகும் மிர்Fபகா
18:16. அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).
18:17
18:17 وَتَرَى الشَّمْسَ اِذَا طَلَعَتْ تَّزٰوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِيْنِ وَاِذَا غَرَبَتْ تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِىْ فَجْوَةٍ مِّنْهُ‌ ؕ ذٰ لِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ‌ ؕ مَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ ‌ۚ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهٗ وَلِيًّا مُّرْشِدًا
وَتَرَى பார்ப்பீர் الشَّمْسَ சூரியனை اِذَا طَلَعَتْ அது உதிக்கும்போது تَّزٰوَرُ அது சாயும் عَنْ كَهْفِهِمْ அவர்களின் குகையை விட்டு ذَاتَ الْيَمِيْنِ வலது பக்கமாக وَاِذَا غَرَبَتْ இன்னும் அது மறையும்போது تَّقْرِضُهُمْ வெட்டி விடுகிறது/அவர்களை ذَاتَ الشِّمَالِ இடது பக்கமாக وَهُمْ அவர்கள் فِىْ فَجْوَةٍ விசாலமான பள்ளப்பகுதியில் مِّنْهُ‌ ؕ ذٰ لِكَ அதில்/இது مِنْ اٰيٰتِ அத்தாட்சிகளில் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் مَنْ எவரை يَّهْدِ நேர்வழி செலுத்துகிறான் اللّٰهُ அல்லாஹ் فَهُوَ அவர் الْمُهْتَدِ ۚ நேர்வழி பெற்றவர் وَمَنْ இன்னும் எவரை يُّضْلِلْ வழிகெடுப்பான் فَلَنْ تَجِدَ காணவே மாட்டீர் لَهٗ அவருக்கு وَلِيًّا நண்பனை مُّرْشِدًا‏ நல்லறிவு புகட்டுபவர்
18:17. வ தரஷ் ஷம்ஸ இதா தல'அத் தZஜாவரு 'அன் கஹ்Fபிஹிம் தாதல் யமீனி வ இதா கரBபத் தக்ரிளுஹும் தாதஷ் ஷிமாலி வ ஹும் Fபீ Fபஜ்வதிம் மின்ஹ்; தாலிக மின் ஆயாதில்லாஹ்; மய் யஹ்தில் லாஹு Fபஹுவல் முஹ்தத், வ மய் யுள்லில் Fபலன் தஜித லஹூ வலிய்யம் முர்ஷிதா
18:17. சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.  
18:18
18:18 وَ تَحْسَبُهُمْ اَيْقَاظًا وَّهُمْ رُقُوْدٌ ‌‌ۖ وَنُـقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِيْنِ وَ ذَاتَ الشِّمَالِ‌‌ ۖ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيْدِ‌ ؕ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَّلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا‏
تَحْسَبُهُمْ அவர்களை اَيْقَاظًا விழித்தவர்களாக وَّهُمْ அவர்களோ رُقُوْدٌ ۖ உறங்குபவர்களாக وَنُـقَلِّبُهُمْ இன்னும் புரட்டுகிறோம்/அவர்களை ذَاتَ الْيَمِيْنِ வலது பக்கமாக وَ ذَاتَ الشِّمَالِ‌  இன்னும் இடது பக்கமாக وَكَلْبُهُمْ அவர்களுடைய நாய் بَاسِطٌ விரித்துள்ளது ذِرَاعَيْهِ தன் இரு குடங்கைகளை بِالْوَصِيْدِ‌ ؕ வாசலில், முற்றத்தில் لَوِ اطَّلَعْتَ நீர் எட்டிப்பார்த்தால் عَلَيْهِمْ அவர்களை لَوَلَّيْتَ திரும்பி இருப்பீர் مِنْهُمْ அவர்களை விட்டு فِرَارًا விரண்டு ஓடுதல் وَّلَمُلِئْتَ இன்னும் நிரப்பப்பட்டுஇருப்பீர் مِنْهُمْ அவர்களின் رُعْبًا‏ பயத்தால்
18:18. வ தஹ்ஸBபுஹும் அய்காள(ன்)வ் வ ஹும் ருகூத்; வ னுகல்லிBபுஹும் தாதல் யமீனி வ தாதஷ் ஷிமாலி வ கல்Bபுஹும் Bபாஸிதுன் திரா'அய்ஹி Bபில்வஸீத்; லவித் தலஃத 'அலய்ஹிம் ல வல்லய்த மின்ஹும் Fபிரார(ன்)வ் வ லமுலி'த மின்ஹும் ருஃBபா
18:18. மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது; அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,
18:19
18:19 وَكَذٰلِكَ بَعَثْنٰهُمْ لِيَتَسَآءَلُوْا بَيْنَهُمْ‌ ؕ قَالَ قَآٮِٕلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ ؕ قَالُوْا لَبِثْنَا يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ‌ ؕ قَالُوْا رَبُّكُمْ اَعْلَمُ بِمَا لَبِثْتُمْ ؕ فَابْعَثُوْۤا اَحَدَكُمْ بِوَرِقِكُمْ هٰذِهٖۤ اِلَى الْمَدِيْنَةِ فَلْيَنْظُرْ اَيُّهَاۤ اَزْكٰى طَعَامًا فَلْيَاْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ اَحَدًا‏
وَكَذٰلِكَ அவ்வாறே بَعَثْنٰهُمْ எழுப்பினோம் / அவர்களை لِيَتَسَآءَلُوْا அவர்கள் கேட்டுக் கொள்வதற்காக بَيْنَهُمْ‌ ؕ தங்களுக்கு மத்தியில் قَالَ கூறினார் قَآٮِٕلٌ கூறுபவர் ஒருவர் مِّنْهُمْ அவர்களில் كَمْ எத்தனை لَبِثْتُمْ ؕ தங்கினீர்கள் قَالُوْا கூறினர் لَبِثْنَا தங்கினோம் يَوْمًا ஒரு நாள் اَوْ அல்லது بَعْضَ يَوْمٍ‌ ؕ ஒரு நாளின் சில பகுதி قَالُوْا கூறினர் رَبُّكُمْ உங்கள் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا لَبِثْتُمْ ؕ நீங்கள் தங்கியதை فَابْعَثُوْۤا ஆகவே அனுப்புங்கள் اَحَدَكُمْ உங்களில் ஒருவரை بِوَرِقِكُمْ உங்கள் வெள்ளி நாணயத்தைக் கொண்டு هٰذِهٖۤ இந்த اِلَى الْمَدِيْنَةِ பட்டணத்திற்கு فَلْيَنْظُرْ அவர் கவனிக்கட்டும் اَيُّهَاۤ அதில் யார்? اَزْكٰى மிக சுத்தமானவர் طَعَامًا உணவால் فَلْيَاْتِكُمْ வரட்டும்/உங்களுக்கு بِرِزْقٍ உணவைக் கொண்டு مِّنْهُ அவரிடமிருந்து وَلْيَتَلَطَّفْ இன்னும் அவர் மதிநுட்பமாக நடக்கட்டும் وَلَا يُشْعِرَنَّ இன்னும் உணர்த்தி விட வேண்டாம் بِكُمْ உங்களைப் பற்றி اَحَدًا‏ ஒருவருக்கும்
18:19. வ கதாலிக Bப'அத்னாஹும் லியதஸா'அலூ Bபய்னஹும்; கால கா'இலும் மின்ஹும் கம் லBபித்தும் காலூ லBபித்னா யவ்மன் அவ் Bபஃள யவ்ம்; காலூ ரBப்Bபுகும் அஃலமு Bபிமா லBபித்தும் FபBப்'அதூ அஹதகும் Bபிவரிகிகும் ஹாதிஹீ இலல் மதீனதி Fபல்யன்ளுர் அய்யுஹா அZஜ்கா த'ஆமன் Fபல்யாதிகும் BபிரிZஜ்கிம் மின்ஹு வல்யதலத்தFப் வலா யுஷ்'இரன்ன Bபிகும் அஹதா
18:19. இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) “நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்” எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) “நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).
18:20
18:20 اِنَّهُمْ اِنْ يَّظْهَرُوْا عَلَيْكُمْ يَرْجُمُوْكُمْ اَوْ يُعِيْدُوْكُمْ فِىْ مِلَّتِهِمْ وَلَنْ تُفْلِحُوْۤا اِذًا اَبَدًا‏
اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اِنْ يَّظْهَرُوْا அவர்கள் அறிந்தால் عَلَيْكُمْ உங்களை يَرْجُمُوْكُمْ ஏசுவார்கள்/உங்களை اَوْ அல்லது يُعِيْدُوْ திருப்பிவிடுவார்கள் كُمْ உங்களை فِىْ مِلَّتِهِمْ தங்கள் மார்க்கத்திற்கு وَلَنْ تُفْلِحُوْۤا வெற்றி பெறவே மாட்டீர்கள் اِذًا அவ்வாறு நடந்து விட்டால் اَبَدًا‏ எப்போதும்
18:20. இன்னஹும் இ(ன்)ய் யள்ஹரூ 'அலய்கும் யர்ஜுமூகும் அவ் யு'ஈதூகும் Fபீ மில்லதிஹிம் வ லன் துFப்லிஹூ இதன் அBபதா
18:20. ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்” (என்றும் கூறினர்).
18:21
18:21 وَكَذٰلِكَ اَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَـعْلَمُوْۤا اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيْهَا ‌ۚ اِذْ يَتَـنَازَعُوْنَ بَيْنَهُمْ اَمْرَهُمْ‌ فَقَالُوا ابْنُوْا عَلَيْهِمْ بُنْيَانًـا ‌ ؕ رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْ‌ؕ قَالَ الَّذِيْنَ غَلَبُوْا عَلٰٓى اَمْرِهِمْ لَـنَـتَّخِذَنَّ عَلَيْهِمْ مَّسْجِدًا‏
وَكَذٰلِكَ அவ்வாறே اَعْثَرْنَا காண்பித்தோம் عَلَيْهِمْ அவர்களை لِيَـعْلَمُوْۤا அவர்கள் அறிவதற்காக اَنَّ நிச்சயம் وَعْدَ வாக்கு اللّٰهِ அல்லாஹ்வின் حَقٌّ உண்மை وَّاَنَّ இன்னும் நிச்சயம் السَّاعَةَ மறுமை لَا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهَا ۚ அதில் اِذْ போது يَتَـنَازَعُوْنَ தர்க்கிப்பார்கள் بَيْنَهُمْ தங்களுக்கிடையில் اَمْرَهُمْ‌ தங்கள் விஷயத்தில் فَقَالُوا கூறினர் ابْنُوْا எழுப்புங்கள், கட்டுங்கள் عَلَيْهِمْ அவர்களுக்கருகில் بُنْيَانًـا ؕ ஒரு கட்டடத்தை رَبُّهُمْ அவர்களின் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِهِمْ‌ؕ அவர்களை قَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் غَلَبُوْا மிகைத்தனர் عَلٰٓى اَمْرِهِمْ அவர்களின் விஷயத்தில் لَـنَـتَّخِذَنَّ நிச்சயம்ஆக்குவோம் عَلَيْهِمْ அவர்களுக்கருகில் مَّسْجِدًا‏ ஒரு தொழுமிடத்தை
18:21. வ கதாலிக அஃதர்னா 'அலய்ஹிம் லியஃலமூ அன்ன வஃதல் லாஹி ஹக்கு(ன்)வ் வ அன்னஸ் ஸா'அத லா ரய்Bப Fபீஹா இத் யதனாZஜ'ஊன Bபய்னஹும் அம்ரஹும் FபகாலுBப் னூ 'அலய்ஹிம் Bபுன்யானா; ரBப்Bபுஹும் அஃலமு Bபிஹிம்; காலல் லதீன கலBபூ 'அலா அம்ரிஹிம் லனத் தகிதன்ன 'அலய்ஹிம் மஸ்ஜிதா
18:21. இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.
18:22
18:22 سَيَـقُوْلُوْنَ ثَلٰثَةٌ رَّابِعُهُمْ كَلْبُهُمْ‌ۚ وَيَقُوْلُوْنَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًۢا بِالْغَيْبِ‌ۚ وَيَقُوْلُوْنَ سَبْعَةٌ وَّثَامِنُهُمْ كَلْبُهُمْ‌ؕ قُلْ رَّبِّىْۤ اَعْلَمُ بِعِدَّتِهِمْ مَّا يَعْلَمُهُمْ اِلَّا قَلِيْلٌ  فَلَا تُمَارِ فِيْهِمْ اِلَّا مِرَآءً ظَاهِرًا وَّلَا تَسْتَفْتِ فِيْهِمْ مِّنْهُمْ اَحَدًا
سَيَـقُوْلُوْنَ கூறுகின்றனர் ثَلٰثَةٌ மூவர் رَّابِعُهُمْ அவர்களில் நான்காவதாக كَلْبُهُمْ‌ۚ அவர்களின் நாய் وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுவர் خَمْسَةٌ ஐவர் سَادِسُهُمْ அவர்களில் ஆறாவதாக كَلْبُهُمْ அவர்களின் நாய் رَجْمًۢا بِالْغَيْبِ‌ۚ கண்மூடித்தனமாக وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுவர் سَبْعَةٌ ஏழு நபர்கள் وَّثَامِنُهُمْ இன்னும் அவர்களில் எட்டாவதாக كَلْبُهُمْ‌ؕ அவர்களின் நாய் قُلْ கூறுவீராக رَّبِّىْۤ என் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِعِدَّتِهِمْ அவர்களின் எண்ணிக்கையை مَّا அறியமாட்டார்கள் يَعْلَمُهُمْ அவர்களை اِلَّا தவிர قَلِيْلٌ குறைவானவர்(கள்) فَلَا تُمَارِ ஆகவே விவாதிக்காதீர் فِيْهِمْ அவர்களைப் பற்றி اِلَّا தவிர مِرَآءً விவாதமாகவே ظَاهِرًا வெளிப்படையான وَّلَا تَسْتَفْتِ இன்னும் விளக்கம் கேட்காதீர் فِيْهِمْ இவர்களைப் பற்றி مِّنْهُمْ அவர்களில் اَحَدًا‏ ஒருவரிடமும்
18:22. ஸ யகூலூன தலாததுர் ராBபி'உஹும் கல்Bபுஹும் வ யகூலூன கம்ஸதுன் ஸாதிஸுஹும் கல்Bபுஹும் ரஜ்மம் Bபில்கய்Bப்; வ யகூலூன ஸBப்'அது(ன்)வ் வ தாமினுஹும் கல்Bபுஹும்; குர் ரBப்Bபீ அஃலமு Bபி'இத்ததிஹிம் மா யஃலமுஹும் இல்லா கலீல்; Fபலா துமாரி Fபீஹிம் இல்லா மிரா'அன் ளாஹிர(ன்)வ் வலா தஸ்தFப்தி Fபீஹிம் மின்ஹும் அஹதா
18:22. (அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்” என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) “ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்” என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.
18:23
18:23 وَلَا تَقُوْلَنَّ لِشَا۟ىْءٍ اِنِّىْ فَاعِلٌ ذٰلِكَ غَدًا ۙ‏
وَلَا تَقُوْلَنَّ அறவே கூறாதீர் لِشَا۟ىْءٍ ஒன்றைப் பற்றி اِنِّىْ நிச்சயம் நான் فَاعِلٌ செய்பவன் ذٰلِكَ அதை غَدًاۙ‏ நாளை
18:23. வ லா தகூலன்ன லிஷய்'இன் இன்னீ Fபா'இலுன் தாலிக கதா
18:23. (நபியே!) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் “நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று நிச்சயமாக கூறாதீர்கள்.
18:24
18:24 اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ‌ وَاذْكُرْ رَّبَّكَ اِذَا نَسِيْتَ وَقُلْ عَسٰٓى اَنْ يَّهْدِيَنِ رَبِّىْ لِاَقْرَبَ مِنْ هٰذَا رَشَدًا‏
اِلَّاۤ தவிர اَنْ يَّشَآءَ நாடினால் اللّٰهُ‌ அல்லாஹ் وَاذْكُرْ நினைவு கூருவீராக رَّبَّكَ உம் இறைவனை اِذَا نَسِيْتَ நீர் மறந்து விட்டால் وَقُلْ இன்னும் கூறுவீராக عَسٰٓى கூடும் يَّهْدِيَنِ எனக்கு رَبِّىْ என் இறைவன் لِاَقْرَبَ மிக நெருக்கமானதன் பக்கம் مِنْ هٰذَا இதைவிட رَشَدًا‏ தெளிவான அறிவிற்கு
18:24. இல்லா அ(ன்)ய் யஷா'அல்லாஹ்; வத்குர் ரBப்Bபக இதா னஸீத வ குல் 'அஸா அ(ன்)ய் யஹ்தியனி ரBப்Bபீ லி அக்ரBப மின் ஹாதா ரஷதா
18:24. “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; இன்னும், “என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்” என்றும் கூறுவீராக!
18:25
18:25 وَلَبِثُوْا فِىْ كَهْفِهِمْ ثَلٰثَ مِائَةٍ سِنِيْنَ وَازْدَادُوْا تِسْعًا‏
وَلَبِثُوْا தங்கினர் فِىْ كَهْفِهِمْ தங்கள் குகையில் ثَلٰثَ مِائَةٍ முன்னூறு سِنِيْنَ ஆண்டுகள் وَازْدَادُوْا இன்னும் அதிகப்படுத்தினர் تِسْعًا‏ ஒன்பதை
18:25. வ லBபிதூ Fபீ கஹ்Fபிஹிம் தலாத மி'அதின் ஸினீன வZஜ்தாதூ திஸ்'ஆ
18:25. அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்.
18:26
18:26 قُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا لَبِثُوْا‌ ۚ لَهٗ غَيْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ ؕ اَبْصِرْ بِهٖ وَاَسْمِعْ‌ ؕ مَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِىٍّ  وَّلَا يُشْرِكُ فِىْ حُكْمِهٖۤ اَحَدًا‏
قُلِ கூறுவீராக اللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا لَبِثُوْا‌ ۚ அவர்கள் தங்கியதை لَهٗ அவனுக்கே غَيْبُ மறைவானவை السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ ؕ இன்னும் பூமி اَبْصِرْ بِهٖ அவன் துள்ளியமாகப் பார்ப்பவன் وَاَسْمِعْ‌ ؕ இன்னும் துள்ளியமாகக் கேட்பவன் مَا لَهُمْ அவர்களுக்கு இல்லை مِّنْ دُوْنِهٖ அவனையன்றி مِنْ وَّلِىٍّ  நிர்வகிக்கும் பாதுகாவலன் وَّلَا يُشْرِكُ இன்னும் கூட்டாக்க மாட்டான் فِىْ حُكْمِهٖۤ தனது அதிகாரத்தில் اَحَدًا‏ ஒருவரை
18:26. குலில் லாஹு அஃலமு Bபிமா லBபிதூ லஹூ கய்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி அBப்ஸிர் Bபிஹீ வ அஸ்மிஃ; மா லஹும் மின் தூனிஹீ மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா யுஷ்ரிகு Fபீ ஹுக்மிஹீ அஹதா
18:26. “அவர்கள் (அதில்) தரிப்பட்டிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.
18:27
18:27 وَاتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ ‌ؕ لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖ‌ ۚ وَلَنْ تَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا‏
وَاتْلُ இன்னும் ஓதுவீராக مَاۤ எது اُوْحِىَ வஹீ அறிவிக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு مِنْ كِتَابِ வேதத்தில் رَبِّكَ ؕ உம் இறைவனின் لَا அறவே இல்லை مُبَدِّلَ மாற்றுபவர் لِكَلِمٰتِهٖ‌ ۚ அவனுடைய வாக்கியங்களை وَلَنْ تَجِدَ காணமாட்டீர் مِنْ دُوْنِهٖ அவனையன்றி مُلْتَحَدًا‏ அடைக்கலம் பெறுமிடத்தை
18:27. வத்லு மா ஊஹிய இலய்க மின் கிதாBபி ரBப்Bபிக லா முBபத்தில லி கலிமாதிஹீ வ லன் தஜித மின் தூனிஹீ முல்தஹதா
18:27. இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக - அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை; இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.
18:28
18:28 وَاصْبِرْ نَـفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ‌ وَلَا تَعْدُ عَيْنٰكَ عَنْهُمْ‌ ۚ تُرِيْدُ زِيْنَةَ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ۚ وَ لَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰٮهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا‏
وَاصْبِرْ தடுப்பீராக نَـفْسَكَ உம்மை مَعَ உடன் الَّذِيْنَ எவர்கள் يَدْعُوْنَ பிரார்த்திக்கிறார்கள் رَبَّهُمْ தங்கள் இறைவனை بِالْغَدٰوةِ காலையில் وَالْعَشِىِّ இன்னும் மாலையில் يُرِيْدُوْنَ நாடியவர்களாக وَجْهَهٗ‌ அவனுடைய முகத்தை وَلَا تَعْدُ அகன்றிடவேண்டாம் عَيْنٰكَ உம் இரு கண்கள் عَنْهُمْ‌ ۚ அவர்களை விட்டு تُرِيْدُ நாடுகிறீர் زِيْنَةَ அலங்காரத்தை الْحَيٰوةِ வாழ்க்கையின் الدُّنْيَا‌ ۚ உலகம் وَ لَا تُطِعْ கீழ்ப்படியாதீர் مَنْ எவனுக்கு اَغْفَلْنَا கவனமற்றதாக ஆக்கினோம் قَلْبَهٗ அவனுடைய உள்ளத்தை عَنْ ذِكْرِنَا நம் நினைவை விட்டு وَاتَّبَعَ இன்னும் பின்பற்றினான் هَوٰٮهُ தனது மன இச்சையை وَكَانَ இன்னும் ஆகிவிட்டது اَمْرُهٗ அவனுடைய காரியம் فُرُطًا‏ எல்லை மீறியதாக
18:28. வஸ்Bபிர் னFப்ஸக ம'அல் லதீன யத்'ஊன ரBப்Bபஹும் Bபில்கதாதி வல்'அஷிய்யி யுரீதூன வஜ்ஹஹூ வலா தஃது 'அய்னாக 'அன்ஹும் துரீது Zஜீனதல் ஹயாதித் துன்யா வலா துதிஃ மன் அக்Fபல்னா கல்Bபஹூ 'அன் திக்ரினா வத்தBப'அ ஹவாஹு வ கான அம்ருஹூ Fபுருதா
18:28. (நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது.
18:29
18:29 وَقُلِ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ‌ فَمَنْ شَآءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْيَكْفُرْ ‌ۙاِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًا ۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا‌ ؕ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَ‌ؕ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا‏
وَقُلِ இன்னும் கூறுவீராக الْحَـقُّ உண்மை مِنْ رَّبِّكُمْ‌ உங்கள் இறைவனிடமிருந்து فَمَنْ எவர் شَآءَ விரும்பினார் فَلْيُؤْمِنْ நம்பிக்கை கொள்ளலாம் وَّمَنْ இன்னும் எவர் شَآءَ விரும்பினார் فَلْيَكْفُرْ நிராகரித்து விடலாம் ۙاِنَّاۤ நிச்சயமாக நாம் اَعْتَدْنَا ஏற்படுத்தியுள்ளோம் لِلظّٰلِمِيْنَ தீயவர்களுக்கு نَارًا ۙ நரக நெருப்பை اَحَاطَ சூழ்ந்துள்ளது بِهِمْ அவர்களை سُرَادِقُهَا‌ ؕ அதன் சுவர் وَاِنْ يَّسْتَغِيْثُوْا அவர்கள் உதவி தேடினால் يُغَاثُوْا உதவப்படுவார்கள் بِمَآءٍ நீரைக் கொண்டு كَالْمُهْلِ முற்றிலும் சூடேறி உருகிப்போன உலோக திராவத்தைப் போன்ற يَشْوِى பொசுக்கக் கூடியது الْوُجُوْهَ‌ؕ முகங்களை بِئْسَ மகா கெட்டது الشَّرَابُ பானம் وَسَآءَتْ இன்னும் அது தீயது مُرْتَفَقًا‏ ஓய்விடம்
18:29. வ குலில் ஹக்கு மிர் ரBப்Bபிகும் Fபமன் ஷா'அ Fபல்யு'மி(ன்)வ் வ மன் ஷா'அ Fபல்யக்Fபுர்; இன்னா அஃதத்னா லிள்ளாலிமீன னாரன் அஹாத Bபிஹிம் ஸுராதிகுஹா; வ இ(ன்)ய் யஸ்தகீதூ யுகாதூ Bபிமா'இன் கல்முஹ்லி யஷ்வில் வுஜூஹ்' Bபி'ஸஷ்-ஷராBப்; வ ஸா'அத் முர்தFபகா
18:29. (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: “இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது;” ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.
18:30
18:30 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اِنَّا لَا نُضِيْعُ اَجْرَ مَنْ اَحْسَنَ عَمَلًا‌ ۚ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை اِنَّا நிச்சயமாக நாம் لَا نُضِيْعُ வீணாக்கமாட்டோம் اَجْرَ கூலியை مَنْ எவர்(கள்) اَحْسَنَ மிக அழகியதை செய்தார்(கள்) عَمَلًا‌ۚ‏ செயல்
18:30. இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி இன்னா லா னுளீ'உ அஜ்ர மன் அஹ்ஸன 'அமலா
18:30. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
18:31
18:31 اُولٰۤٮِٕكَ لَهُمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِىْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ يُحَلَّوْنَ فِيْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّ يَلْبَسُوْنَ ثِيَابًا خُضْرًا مِّنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَّكِــِٕيْنَ فِيْهَا عَلَى الْاَرَآٮِٕكِ‌ؕ نِعْمَ الثَّوَابُ ؕ وَحَسُنَتْ مُرْتَفَقًا
اُولٰۤٮِٕكَ அவர்கள் لَهُمْ அவர்களுக்கு உண்டு جَنّٰتُ சொர்க்கங்கள் عَدْنٍ அத்ன் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهِمُ அவர்களின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் يُحَلَّوْنَ அலங்காரம் செய்யப்படுவார்கள் فِيْهَا அவற்றில் مِنْ اَسَاوِرَ வளையல்களினால் مِنْ ذَهَبٍ தங்கத்திலிருந்து وَّ يَلْبَسُوْنَ இன்னும் அணிவார்கள் ثِيَابًا ஆடைகளை خُضْرًا பச்சை நிற مِّنْ سُنْدُسٍ மென்மையான பட்டுகளிலிருந்து وَّاِسْتَبْرَقٍ தடிப்பமான பட்டு مُّتَّكِــِٕيْنَ சாய்ந்தவர்களாக فِيْهَا அவற்றில் عَلَى الْاَرَآٮِٕكِ‌ؕ கட்டில்கள் மீது نِعْمَ சிறந்த الثَّوَابُ ؕ கூலி وَحَسُنَتْ இன்னும் அழகியது مُرْتَفَقًا‏ ஓய்விடம்
18:31. உலா'இக லஹும் ஜன்னாது 'அத்னின் தஜ்ரீ மின் தஹ்திஹிமுல் அன்ஹாரு யுஹல்லவ்ன Fபீஹா மின் அஸாவிர மின் தஹBபி(ன்)வ் வ யல்Bபஸூன தியாBபன் குள்ரம் மின் ஸுன்துஸி(ன்)வ் வ இஸ்தBப்ரகிம் முத்தகி'ஈன Fபீஹா 'அலல் அரா'இக்; னிஃமத் தவாBப்; வ ஹஸுனத் முர்தFபகா
18:31. அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப் படும், ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று; (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று.  
18:32
18:32 وَاضْرِبْ لَهُمْ مَّثَلًا رَّجُلَيْنِ جَعَلْنَا لِاَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ اَعْنَابٍ وَّحَفَفْنٰهُمَا بِنَخْلٍ وَّجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا ؕ‏
وَاضْرِبْ இன்னும் விவரிப்பீராக لَهُمْ அவர்களுக்கு مَّثَلًا ஓர் உதாரணத்தை رَّجُلَيْنِ இரு ஆடவர்கள் جَعَلْنَا ஆக்கினோம் لِاَحَدِهِمَا அவ்விருவரில் ஒருவருக்கு جَنَّتَيْنِ இரு தோட்டங்களை مِنْ اَعْنَابٍ திராட்சைகளினால் (நிரம்பிய) وَّحَفَفْنٰهُمَا இன்னும் அவ்விரண்டையும் சுற்றினோம் بِنَخْلٍ பேரிட்ச மரங்களால் وَّجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் بَيْنَهُمَا அவ்விரண்டுக்கும் இடையில் زَرْعًا ؕ‏ விவசாயத்தை
18:32. வள்ரிBப் லஹும் மதலர் ரஜுலய்னி ஜ'அல்னா லி அஹதிஹிமா ஜன்னதய்னி மின் அஃனாBபி(ன்)வ் வ ஹFபFப்னாஹுமா Bபினகிலி(ன்)வ் வ ஜ'அல்னா Bபய்னஹுமா Zஜர்'ஆ
18:32. (நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.
18:33
18:33 كِلْتَا الْجَـنَّتَيْنِ اٰتَتْ اُكُلَهَا وَلَمْ تَظْلِمْ مِّنْهُ شَيْــٴًـــا‌ ۙ وَّفَجَّرْنَا خِلٰـلَهُمَا نَهَرًا ۙ‏
كِلْتَا الْجَـنَّتَيْنِ அவ்விரு தோட்டங்களும் اٰتَتْ தந்தன اُكُلَهَا தத்தமது கனிகளை وَلَمْ تَظْلِمْ குறை(வை)க்கவில்லை مِّنْهُ அவற்றில் شَيْــٴًـــا‌ ۙ எதையும் وَّفَجَّرْنَا இன்னும் பிளந்தோடச் செய்தோம் خِلٰـلَهُمَا அவ்விரண்டுக்கும் இடையில் نَهَرًاۙ‏ ஓர் ஆற்றை
18:33. கில்தல் ஜன்னதய்னி ஆதத் உகுலஹா வ லம் தள்லிம் மின்ஹு ஷய்'அ(ன்)வ் வ Fபஜ்ஜர்னா கி லாலஹுமா னஹரா
18:33. அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.
18:34
18:34 وَكَانَ لَهٗ ثَمَرٌ‌ ۚ فَقَالَ لِصَاحِبِهٖ وَهُوَ يُحَاوِرُهٗۤ اَنَا اَكْثَرُ مِنْكَ مَالًا وَّاَعَزُّ نَفَرًا‏
وَكَانَ இன்னும் இருந்தன لَهٗ அவனுக்கு ثَمَرٌ‌ ۚ கனிகள் فَقَالَ கூறினான் لِصَاحِبِهٖ தன் தோழருக்கு وَهُوَ அவனோ يُحَاوِرُهٗۤ அவரிடம் பேசியவனாக اَنَا اَكْثَرُ நான் மிக அதிகமானவன் مِنْكَ உன்னை விட مَالًا செல்வத்தால் وَّاَعَزُّ இன்னும் மிக கண்ணியமுள்ளவன் نَفَرًا‏ குடும்பத்தால்
18:34. வ கான லஹூ தமருன் Fபகால லிஸாஹிBபிஹீ வ ஹுவ யுஹாவிருஹூ அன அக்தரு மின்க மால(ன்)வ் வ அ'அZஜ்Zஜு னFபரா
18:34. இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன; அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக: “நான் உன்னை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்” என்று கூறினான்.
18:35
18:35 وَدَخَلَ جَنَّتَهٗ وَهُوَ ظَالِمٌ لِّنَفْسِهٖ‌ ۚ قَالَ مَاۤ اَظُنُّ اَنْ تَبِيْدَ هٰذِهٖۤ اَبَدًا ۙ‏
وَدَخَلَ இன்னும் நுழைந்தான் جَنَّتَهٗ தனது தோட்டத்தில் وَهُوَ அவனோ ظَالِمٌ தீங்கிழைத்தவனாக لِّنَفْسِهٖ‌ ۚ தனக்குத் தானே قَالَ கூறினான் مَاۤ اَظُنُّ நான் எண்ணவில்லை اَنْ تَبِيْدَ அழியும் என்று هٰذِهٖۤ இது اَبَدًا ۙ‏ ஒருபோதும்
18:35. வ தகல ஜன்னதஹூ வ ஹுவ ளாலிமுல் லினFப்ஸிஹீ கால மா அளுன்னு அன் தBபீத ஹாதிஹீ அBபதா
18:35. (பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், “இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை” என்றும் கூறிக் கொண்டான்.
18:36
18:36 وَّمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآٮِٕمَةً  ۙ وَّلَٮِٕنْ رُّدِدْتُّ اِلٰى رَبِّىْ لَاَجِدَنَّ خَيْرًا مِّنْهَا مُنْقَلَبًا‏
وَّمَاۤ اَظُنُّ இன்னும் நான்எண்ணவில்லை السَّاعَةَ قَآٮِٕمَةً  ۙ மறுமை/நிகழும் وَّلَٮِٕنْ رُّدِدْتُّ நான் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும் اِلٰى رَبِّىْ என் இறைவனிடம் لَاَجِدَنَّ நிச்சயம் பெறுவேன் خَيْرًا சிறந்த ஒன்றை مِّنْهَا இதைவிட مُنْقَلَبًا‏ மீளுமிடமாக
18:36. வ மா அளுன்னுஸ் ஸா'அத கா'இமத(ன்)வ் வ ல'இர் ருதித்து இலா ரBப்Bபீ ல அஜிதன்ன கய்ரம் மின்ஹா முன்கலBபா
18:36. (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்” என்றும் கூறினான்.
18:37
18:37 قَالَ لَهٗ صَاحِبُهٗ وَهُوَ يُحَاوِرُهٗۤ اَكَفَرْتَ بِالَّذِىْ خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ سَوّٰٮكَ رَجُلًاؕ‏
قَالَ கூறினார் لَهٗ அவனுக்கு صَاحِبُهٗ அவரது தோழர் وَهُوَ அவர் يُحَاوِرُهٗۤ அவனிடம் பேசியவராக اَكَفَرْتَ நீ நிராகரித்தாயா? بِالَّذِىْ எப்படிப்பட்டவனை خَلَقَكَ உன்னைப் படைத்தான் مِنْ تُرَابٍ மண்ணிலிருந்து ثُمَّ பிறகு مِنْ نُّـطْفَةٍ இந்திரியத்திலிருந்து ثُمَّ பிறகு سَوّٰٮكَ சீரமைத்தான் رَجُلًاؕ‏ ஓர் ஆடவராக
18:37. கால லஹூ ஸாஹிBபுஹூ வ ஹுவ யுஹாவிருஹூ அகFபர்த Bபில்லதீ கலகக மின் துராBபின் தும்ம மின் னுத்Fபதின் தும்ம ஸவ்வாக ரஜுலா
18:37. அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக: “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்டான்.
18:38
18:38 لّٰـكِنَّا۟ هُوَ اللّٰهُ رَبِّىْ وَلَاۤ اُشْرِكُ بِرَبِّىْۤ اَحَدًا‏
لّٰـكِنَّا۟ எனினும் நான் هُوَ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் رَبِّىْ என் இறைவன் وَلَاۤ اُشْرِكُ இணையாக்க மாட்டேன் بِرَبِّىْۤ என் இறைவனுக்கு اَحَدًا‏ ஒருவரையும்
18:38. லாகின்னா ஹுவல் லாஹு ரBப்Bபீ வலா உஷ்ரிகு Bபி ரBப்Bபீ அஹதா
18:38. “ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்:) அல்லாஹ் - அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் -
18:39
18:39 وَلَوْلَاۤ اِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَآءَ اللّٰهُ ۙ لَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ‌ ۚ اِنْ تَرَنِ اَنَا اَقَلَّ مِنْكَ مَالًا وَّوَلَدًا‌ ۚ‏
وَلَوْلَاۤ வேண்டாமா? اِذْ دَخَلْتَ நீ நுழைந்த போது جَنَّتَكَ உன் தோட்டத்தில் قُلْتَ நீ கூறியிருக்க مَا எது شَآءَ நாடினான் اللّٰهُ ۙ அல்லாஹ் لَا قُوَّةَ அறவே ஆற்றல் இல்லை اِلَّا بِاللّٰهِ‌ ۚ தவிர/அல்லாஹ்வைக் கொண்டே اِنْ تَرَنِ என்னை நீ பார்த்தால் اَنَا நான் اَقَلَّ குறைவானவனாக مِنْكَ உன்னைவிட مَالًا செல்வத்திலும் وَّوَلَدًا‌ ۚ‏ சந்ததியிலும்
18:39. வ லவ் லா இத் தகல்த ஜன்னதக குல்த மா ஷா'அல்லாஹு லா குவ்வத இல்லா Bபில்லாஹ்; இன் தரனி அன அகல்ல மின்க மால(ன்)வ் வ வலதா
18:39. “மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது “மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்” - அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை - என்று கூறியிருக்க வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் -
18:40
18:40 فَعَسٰى رَبِّىْۤ اَنْ يُّؤْتِيَنِ خَيْرًا مِّنْ جَنَّتِكَ وَيُرْسِلَ عَلَيْهَا حُسْبَانًا مِّنَ السَّمَآءِ فَتُصْبِحَ صَعِيْدًا زَلَـقًا ۙ‏
فَعَسٰى கூடும் رَبِّىْۤ என் இறைவன் اَنْ يُّؤْتِيَنِ அவர்கள் எனக்குத் தந்து خَيْرًا சிறந்ததை مِّنْ جَنَّتِكَ உன்தோட்டத்தைவிட وَيُرْسِلَ இன்னும் அனுப்ப عَلَيْهَا அதன் மீது حُسْبَانًا வேதனையை,அழிவை مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து فَتُصْبِحَ அது ஆகிவிடும் صَعِيْدًا வழுவழுப்பான زَلَـقًا ۙ‏ வெறும் தரையாக
18:40. Fப'அஸா ரBபீ அ(ன்)ய் யு'தியனி கய்ரம் மின் ஜன்னதிக வ யுர்ஸில 'அலய்ஹா ஹுஸ்Bபானம் மினஸ் ஸமா'இ Fபதுஸ்Bபிஹ ஸ'ஈதன் Zஜலகா
18:40. “உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.
18:41
18:41 اَوْ يُصْبِحَ مَآؤُهَا غَوْرًا فَلَنْ تَسْتَطِيْعَ لَهٗ طَلَبًا‏
اَوْ அல்லது يُصْبِحَ ஆகிவிடக் கூடும் مَآؤُهَا அதன் தண்ணீர் غَوْرًا ஆழத்தில் فَلَنْ تَسْتَطِيْعَ ஆகவே, அறவே நீ இயலமாட்டாய் لَهٗ அதை طَلَبًا‏ தேட
18:41. அவ் யுஸ்Bபிஹ மா'உஹா கவ்ரன் Fபலன் தஸ்ததீ'அ லஹூ தலBபா
18:41. “அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி - அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்” என்று கூறினான்.
18:42
18:42 وَاُحِيْطَ بِثَمَرِهٖ فَاَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلَىٰ مَاۤ اَنْفَقَ فِيْهَا وَهِىَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا وَيَقُوْلُ يٰلَيْتَنِىْ لَمْ اُشْرِكْ بِرَبِّىْۤ اَحَدًا‏
وَاُحِيْطَ அழிந்தன بِثَمَرِهٖ அவனுடைய கனிகள் فَاَصْبَحَ ஆரம்பித்தான் يُقَلِّبُ புரட்ட كَفَّيْهِ தன் இரு கைகளை عَلَىٰ مَاۤ اَنْفَقَ செலவழித்ததின் மீது فِيْهَا அதில் وَهِىَ அது خَاوِيَةٌ வெறுமையாகிவிட்டது عَلٰى விட்டு عُرُوْشِهَا அதன் செடி கொடிகளை وَيَقُوْلُ இன்னும் கூறுவான் يٰلَيْتَنِىْ நான் இருந்திருக்க வேண்டுமே لَمْ اُشْرِكْ நான்இணையாக்காமல் بِرَبِّىْۤ என் இறைவனுக்கு اَحَدًا‏ ஒருவரை
18:42. வ உஹீத Bபிதமரிஹீ Fபாஸ்Bபஹ யுகல்லிBபு கFப்Fபய்ஹி 'அலா மா அன்Fபக Fபீஹா வ ஹிய காவியதுன் 'அலா 'உரூஷிஹா வ யகூலு யாலய்தனீ லம் உஷ்ரிக் Bபி ரBப்Bபீ அஹதா
18:42. அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் “என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!” என்று கூறினான்.
18:43
18:43 وَلَمْ تَكُنْ لَّهٗ فِئَةٌ يَّـنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَمَا كَانَ مُنْتَصِرًا ؕ‏
وَلَمْ تَكُنْ இருக்கவில்லை لَّهٗ அவனுக்கு فِئَةٌ கூட்டம் يَّـنْصُرُوْنَهٗ அவனுக்கு உதவுவார்கள் مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ்வை وَمَا كَانَ இன்னும் இருக்கவில்லை مُنْتَصِرًا ؕ‏ பாதுகாப்பவனாக
18:43. வ லம் தகுல் லஹூ Fபி'அது(ன்)ய் யன்ஸுரூனஹூ மின் தூனில் லாஹி வமா கான முன்தஸிரா
18:43. மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை; ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை.
18:44
18:44 هُنَالِكَ الْوَلَايَةُ لِلّٰهِ الْحَـقِّ‌ؕ هُوَ خَيْرٌ ثَوَابًا وَّخَيْرٌ عُقْبًا
هُنَالِكَ அந்நேரத்தில் الْوَلَايَةُ உதவி لِلّٰهِ அல்லாஹ்விற்கே الْحَـقِّ‌ؕ உண்மையானவன் هُوَ خَيْرٌ அவன் சிறந்தவன் ثَوَابًا நன்மையாலும் وَّخَيْرٌ இன்னும் சிறந்தவன் عُقْبًا‏ முடிவாலும்
18:44. ஹுனாலிகல் வலாயது லில்லாஹில் ஹக்க்; ஹுவ கய்ருன் தவாBப(ன்)வ் வ கய்ருன் 'உக்Bபா
18:44. அங்கே உதவிசெய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியது, அவன் கூலி வழங்குவதிலும் மிக்க சிறந்தவன்; முடிவெடுப்பதிலும் மிக்க மேலானவன்.
18:45
18:45 وَاضْرِبْ لَهُمْ مَّثَلَ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ فَاَصْبَحَ هَشِيْمًا تَذْرُوْهُ الرِّيٰحُ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ مُّقْتَدِرًا‏
وَاضْرِبْ விவரிப்பீராக لَهُمْ அவர்களுக்கு مَّثَلَ தன்மையை الْحَيٰوةِ வாழ்க்கை الدُّنْيَا உலகம் كَمَآءٍ மழை நீரைப்போன்று اَنْزَلْنٰهُ அதை இறக்கினோம் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து فَاخْتَلَطَ அது கலந்தது بِهٖ அதனுடன் نَبَاتُ தாவரம் الْاَرْضِ பூமியின் فَاَصْبَحَ அது ஆகிவிட்டது هَشِيْمًا காய்ந்த சருகாக تَذْرُوْهُ அடித்து வீசும்படியான/அதை الرِّيٰحُ‌ ؕ காற்றுகள் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீது مُّقْتَدِرًا‏ பேராற்றலுடையவனாக
18:45. வள்ரிBப் லஹும் மதலல் ஹயாதித் துன்யா கமா'இன் அன்Zஜல்னாஹு மினஸ் ஸமா'இ Fபக்தலத Bபிஹீ னBபாதுல் அர்ளி Fப அஸ்Bபஹ ஹஷீமன் தத்ரூ ஹுர் ரியாஹ்; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இம் முக்ததிரா
18:45. மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன; ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
18:46
18:46 اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ۚ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا‏
اَلْمَالُ செல்வம் وَ الْبَـنُوْنَ இன்னும் ஆண்பிள்ளைகள் زِيْنَةُ அலங்காரமாகும் الْحَيٰوةِ الدُّنْيَا‌ ۚ உலக வாழ்க்கையின் وَالْبٰقِيٰتُ இன்னும் நிலையாக இருப்பவை الصّٰلِحٰتُ நற்செயல்கள் خَيْرٌ சிறந்தவை عِنْدَ رَبِّكَ உம் இறைவனிடம் ثَوَابًا நன்மையிலும் وَّخَيْرٌ சிறந்தவை اَمَلًا‏ ஆசையிலும்
18:46. அல்மாலு வல்Bபனூன Zஜீனதுல் ஹயாதித் துன்ய வல் Bபாகியாதுஸ் ஸாலிஹாது கய்ருன் 'இன்த ரBப்Bபிக தவாBப(ன்)வ் வ கய்ருன் அமலா
18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.
18:47
18:47 وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَ تَرَى الْاَرْضَ بَارِزَةً  ۙ وَّحَشَرْنٰهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ اَحَدًا‌ ۚ‏
وَيَوْمَ இன்னும் நாளில் نُسَيِّرُ பெயர்த்துவிடுவோம் الْجِبَالَ மலைகளை و تَرَى இன்னும் பார்ப்பீர் الْاَرْضَ பூமியை بَارِزَةً  ۙ வெளிப்பட்டதாக وَّحَشَرْنٰهُمْ ஒன்று திரட்டுவோம்/ அவர்களை فَلَمْ نُغَادِرْ விடமாட்டோம் مِنْهُمْ அவர்களில் اَحَدًا‌ ۚ‏ ஒருவரை
18:47. வ யவ்ம னுஸய்யிருல் ஜிBபால வ தரல் அர்ள BபாரிZஜ த(ன்)வ் வ ஹஷர்னாஹும் Fபலம் னுகாதிர் மின்ஹும் அஹதா
18:47. (நபியே!) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.
18:48
18:48 وَعُرِضُوْا عَلٰى رَبِّكَ صَفًّا ؕ لَقَدْ جِئْتُمُوْنَا كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ ۢ  بَلْ زَعَمْتُمْ اَ لَّنْ نَّجْعَلَ لَـكُمْ مَّوْعِدًا‏
وَعُرِضُوْا இன்னும் சமர்ப்பிக்கப்படுவார்கள் عَلٰى رَبِّكَ உம் இறைவன் முன் صَفًّا ؕ வரிசையாக لَقَدْ جِئْتُمُوْنَا எங்களிடம் வந்துவிட்டீர்கள் كَمَا நாம் படைத்தவாறே خَلَقْنٰكُمْ உங்களை اَوَّلَ முதல் مَرَّةٍ ۢ  முறை بَلْ மாறாக زَعَمْتُمْ பிதற்றினீர்கள் اَ لَّنْ نَّجْعَلَ ஆக்கவே மாட்டோம் لَـكُمْ உங்களுக்கு مَّوْعِدًا‏ வாக்களிக்கப்பட்ட நேரத்தை
18:48. வ 'உரிளூ 'அலா ரBப்Bபிக ஸFப்Fபா, லகத் ஜி'துமூனா கமா கலக்னாகும் அவல மர்ரஹ்; Bபல் Zஜ'அம்தும் அல்லன்னஜ்'அல லகும் மவ்'இதா
18:48. அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; “நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்).
18:49
18:49 وَوُضِعَ الْكِتٰبُ فَتَرَى الْمُجْرِمِيْنَ مُشْفِقِيْنَ مِمَّا فِيْهِ وَ يَقُوْلُوْنَ يٰوَيْلَـتَـنَا مَالِ هٰذَا الْـكِتٰبِ لَا يُغَادِرُ صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً اِلَّاۤ اَحْصٰٮهَا‌ ۚ وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا‌ ؕ وَ لَا يَظْلِمُ رَبُّكَ اَحَدًا
وَوُضِعَ வைக்கப்படும் الْكِتٰبُ புத்தகம் فَتَرَى பார்ப்பீர் الْمُجْرِمِيْنَ குற்றவாளிகளை مُشْفِقِيْنَ பயந்தவர்களாக مِمَّا எவற்றினால் فِيْهِ அதில் وَ يَقُوْلُوْنَ இன்னும் கூறுவார்கள் يٰوَيْلَـتَـنَا எங்கள் நாசமே مَالِ என்ன?/க்கு هٰذَا இந்த الْـكِتٰبِ புத்தகம் لَا يُغَادِرُ அது விடவில்லை صَغِيْرَةً சிறியதை وَّلَا كَبِيْرَةً இன்னும் பெரியதை اِلَّاۤ தவிர اَحْصٰٮهَا‌ கணக்கிட்டது وَوَجَدُوْا இன்னும் காண்பார்கள் مَا எதை عَمِلُوْا செய்தார்கள் حَاضِرًا‌ ؕ முன்னால் وَ لَا يَظْلِمُ இன்னும் தீங்கிழைக்க மாட்டான் رَبُّكَ உம் இறைவன் اَحَدًا‏ ஒருவருக்கும்
18:49. வ வுளி'அல் கிதாBபு Fபதரல் முஜ்ரிமீன முஷ்Fபிகீன மிம்மா Fபீஹி வ யகூலூன யா வய்லதனா மா லிஹாதல் கிதாBபி லா யுகாதிரு ஸகீ ரத(ன்)வ் வலா கBபீரதன் இல்லா அஹ்ஸாஹா; வ வஜதூ மா 'அமிலூ ஹாளிரா; வலா யள்லிமு ரBப்Bபுக அஹதா
18:49. இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், “எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.  
18:50
18:50 وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَؕ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ اَمْرِ رَبِّهٖؕ اَفَتَـتَّخِذُوْنَهٗ وَذُرِّيَّتَهٗۤ اَوْلِيَآءَ مِنْ دُوْنِىْ وَهُمْ لَـكُمْ عَدُوٌّ ؕ بِئْسَ لِلظّٰلِمِيْنَ بَدَلًا‏
وَاِذْ قُلْنَا நாம் கூறிய சமயம் لِلْمَلٰۤٮِٕكَةِ வானவர்களுக்கு اسْجُدُوْا சிரம் பணியுங்கள் لِاٰدَمَ ஆதமுக்கு فَسَجَدُوْۤا ஆகவே சிரம் பணிந்தனர் اِلَّاۤ தவிர اِبْلِيْسَؕ இப்லீஸ் كَانَ இருந்தான் مِنَ الْجِنِّ ஜின்களில் ஒருவனாக فَفَسَقَ மீறினான் عَنْ اَمْرِ கட்டளையை رَبِّهٖؕ தன் இறைவனின் اَفَتَـتَّخِذُوْنَهٗ எடுத்துக் கொள்கிறீர்களா?/அவனை وَذُرِّيَّتَهٗۤ இன்னும் அவனது சந்ததியை اَوْلِيَآءَ நண்பர்களாக مِنْ دُوْنِىْ என்னையன்றி وَهُمْ அவர்களோ لَـكُمْ உங்களுக்கு عَدُوٌّ ؕ எதிரிகள் بِئْسَ மிக கெட்டவன் لِلظّٰلِمِيْنَ தீயவர்களுக்கு بَدَلًا‏ மாற்றம்
18:50. வ இத் குல்னா லில் மலா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ கான மினல் ஜின்னி FபFபஸக 'அன் அம்ரி ரBப்Bபிஹ்; அFபதத்தகிதூனஹூ வ துர்ரியதஹூ அவ்லியா'அ மின் தூனீ வ ஹும் லகும் 'அதுவ்வ்; Bபி'ஸ லிள்ளாலிமீன Bபதலா
18:50. அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.
18:51
18:51 مَّاۤ اَشْهَدْتُّهُمْ خَلْقَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَا خَلْقَ اَنْفُسِهِمْ وَمَا كُنْتُ مُتَّخِذَ الْمُضِلِّيْنَ عَضُدًا‏
مَّاۤ நான் ஆஜராக்கவில்லை اَشْهَدْتُّهُمْ அவர்களை خَلْقَ படைத்ததிலும் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضِ இன்னும் பூமி وَلَا خَلْقَ இன்னும் படைத்ததிலும் اَنْفُسِهِمْ அவர்களையே وَمَا كُنْتُ இன்னும் நான் இருக்கவில்லை مُتَّخِذَ எடுத்துக் கொள்பவனாக الْمُضِلِّيْنَ வழிகெடுப்பவர்களை عَضُدًا‏ உதவியாளர்களாக
18:51. மா அஷ் ஹத்துஹும் கல்கஸ் ஸமாவாதி வல் அர்ளி வலா கல்க அன்Fபுஸிஹிம் வமா குன்து முத்தகிதல் முளில்லீன 'அளுதா
18:51. வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.
18:52
18:52 وَيَوْمَ يَقُوْلُ نَادُوْا شُرَكَآءِىَ الَّذِيْنَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيْبُوْا لَهُمْ وَجَعَلْنَا بَيْنَهُمْ مَّوْبِقًا‏
وَيَوْمَ நாளை يَقُوْلُ கூறுவான் نَادُوْا அழையுங்கள் شُرَكَآءِىَ என் இணைகளை الَّذِيْنَ எவர்கள் زَعَمْتُمْ பிதற்றினீர்கள் فَدَعَوْهُمْ அவற்றை அவர்கள் அழைப்பார்கள் فَلَمْ يَسْتَجِيْبُوْا பதிலளிக்கமாட்டாது لَهُمْ அவர்களுக்கு وَجَعَلْنَا இன்னும் ஆக்குவோம் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் مَّوْبِقًا‏ ஓர் அழிவிடத்தை
18:52. வ யவ்ம யகூலு னாதூ ஷுரகா'இ யல் லதீன Zஜ'அம்தும் Fபத'அவ்ஹும் Fபலம் யஸ்தஜீBபூ லஹும் வ ஜ'அல்னா Bபய்னஹும் மவ் Bபிகா
18:52. “எனக்கு இணையானவர்களென எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.”
18:53
18:53 وَرَاَ الْمُجْرِمُوْنَ النَّارَ فَظَنُّوْۤا اَنَّهُمْ مُّوَاقِعُوْهَا وَ لَمْ يَجِدُوْا عَنْهَا مَصْرِفًا
وَرَاَ பார்ப்பார்(கள்) الْمُجْرِمُوْنَ குற்றவாளிகள் النَّارَ நரகத்தை فَظَنُّوْۤا இன்னும் உறுதி கொள்வார்கள் اَنَّهُمْ நிச்சயம் தாங்கள் مُّوَاقِعُوْهَا விழக்கூடியவர்கள்தான்/அதில் وَ لَمْ يَجِدُوْا இன்னும் காணமாட்டார்கள் عَنْهَا அதை விட்டு مَصْرِفًا‏ விலகுமிடத்தை
18:53. வ ர அல் முஜ்ரிமூனன் னார Fபளன்னூ அன்னஹும் முவாகி'ஊஹா வ லம் யஜிதூ 'அன்ஹா மஸ்ரிFபா
18:53. இன்னும், குற்றவாளிகள்: (நரக) நெருப்பைப் பார்ப்பார்கள்; தாங்கள் அதில் விழப்போகிறவர்கள் என்பதைத் தெரிந்து கொள்வார்கள்; அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காண மாட்டார்கள்.
18:54
18:54 وَلَقَدْ صَرَّفْنَا فِىْ هٰذَا الْقُرْاٰنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ‌ ؕ وَكَانَ الْاِنْسَانُ اَكْثَرَ شَىْءٍ جَدَلًا‏
وَلَقَدْ صَرَّفْنَا விவரித்துவிட்டோம் فِىْ இல் هٰذَا இந்த الْقُرْاٰنِ குர்ஆன் لِلنَّاسِ மக்களுக்கு مِنْ இருந்து كُلِّ எல்லா مَثَلٍ‌ ؕ உதாரணம் وَكَانَ இருக்கிறான் الْاِنْسَانُ மனிதன் اَكْثَرَ شَىْءٍ மிக அதிகம் جَدَلًا‏ வாதம்
18:54. வ லகத் ஸர்ரFப்னா Fபீ ஹாதல் குர்'ஆனி லின்னாஸி மின் குல்லி மதல்; வ கானல் இன்ஸானு அக்தர ஷய்'இன் ஜதலா
18:54. இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.
18:55
18:55 وَمَا مَنَعَ النَّاسَ اَنْ يُّؤْمِنُوْۤا اِذْ جَآءَهُمُ الْهُدٰى وَيَسْتَغْفِرُوْا رَبَّهُمْ اِلَّاۤ اَنْ تَاْتِيَهُمْ سُنَّةُ الْاَوَّلِيْنَ اَوْ يَاْتِيَهُمُ الْعَذَابُ قُبُلًا‏
وَمَا مَنَعَ இன்னும் தடுக்கவில்லை النَّاسَ மக்களை اَنْ يُّؤْمِنُوْۤا அவர்கள் நம்பிக்கைகொள்வது اِذْ جَآءَ வந்த போது هُمُ அவர்களுக்கு الْهُدٰى நேர்வழி وَيَسْتَغْفِرُوْا இன்னும் பாவமன்னிப்புக் கோருவதை رَبَّهُمْ அவர்களுடைய இறைவனிடம் اِلَّاۤ தவிர اَنْ வருவதை تَاْتِيَهُمْ அவர்களுக்கு سُنَّةُ நடைமுறை الْاَوَّلِيْنَ முன்னோரின் اَوْ يَاْتِيَهُمُ அல்லது/வருவதை/அவர்களுக்கு الْعَذَابُ வேதனை قُبُلًا‏ கண்முன்
18:55. வமா மன'அன் னாஸ அ(ன்)ய் யு'மினூ இத் ஜா'அஹுமுல் ஹுதா வ யஸ்தக்Fபிரூ ரBப்Bபஹும் இல்லா அன் தாதியஹும் ஸுன்னதுல் அவ்வலீன அவ் யாதியஹுமுல் 'அதாBபு குBபுலா
18:55. மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்பிக்கை கொள்வதையும், தங்கள் இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுவதையும் தடை செய்வதெல்லாம், முன் சென்றவர்களுக்கு நேர்ந்தது இவர்களுக்கும் நேர்தல் அல்லது இவர்களுக்கு எதிரிலேயே (நம்முடைய) வேதனை வருதல் ஆகியவை தவிர வேறில்லை.
18:56
18:56 وَمَا نُرْسِلُ الْمُرْسَلِيْنَ اِلَّا مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ‌ ۚ وَيُجَادِلُ الَّذِيْنَ كَفَرُوْا بِالْبَاطِلِ لِـيُدْحِضُوْا بِهِ الْحَـقَّ‌ وَاتَّخَذُوْۤا اٰيٰتِىْ وَمَاۤ اُنْذِرُوْا هُزُوًا‏
وَمَا نُرْسِلُ அனுப்ப மாட்டோம் الْمُرْسَلِيْنَ தூதர்களை اِلَّا தவிர مُبَشِّرِيْنَ நற்செய்தி கூறுபவர்களாக وَمُنْذِرِيْنَ‌ ۚ இன்னும் எச்சரிப்பவர்களாக وَيُجَادِلُ இன்னும் வாதிடுகிறார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் بِالْبَاطِلِ அசத்தியத்தைக் கொண்டு لِـيُدْحِضُوْا அவர்கள் அழிப்பதற்காக بِهِ அதைக் கொண்டு الْحَـقَّ‌ சத்தியத்தை وَاتَّخَذُوْۤا இன்னும் எடுத்துக்கொண்டனர் اٰيٰتِىْ என் வசனங்களை وَمَاۤ اُنْذِرُوْا இன்னும் எச்சரிக்கப்பட்டவற்றை هُزُوًا‏ கேலியாக
18:56. வமா னுர்ஸிலுல் முர்ஸலீன இல்லா முBபஷ்ஷிரீன வ முன்திரீன்; வ யுஜாதிலுல் லதீன கFபரூ Bபில்Bபாதிலி லியுத்ஹிளூ Bபிஹில் ஹக்க வத்தகதூ ஆயாதீ வ மா உன்திரூ ஹுZஜுவா
18:56. இன்னும், நாம் தூதர்களை நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை; எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் - என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்.
18:57
18:57 وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰيٰتِ رَبِّهٖ فَاَعْرَضَ عَنْهَا وَنَسِىَ مَا قَدَّمَتْ يَدٰهُ‌ ؕ اِنَّا جَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا‌ ؕ وَاِنْ تَدْعُهُمْ اِلَى الْهُدٰى فَلَنْ يَّهْتَدُوْۤا اِذًا اَبَدًا‏
وَمَنْ யார்? اَظْلَمُ மகா தீயவன் مِمَّنْ எவனைவிட ذُكِّرَ அறிவுரை கூறப்பட்டான் بِاٰيٰتِ வசனங்களைக் கொண்டு رَبِّهٖ தன் இறைவனின் فَاَعْرَضَ புறக்கணித்தான் عَنْهَا அவற்றை وَنَسِىَ இன்னும் மறந்தான் مَا எவற்றை قَدَّمَتْ முற்படுத்தின يَدٰهُ‌ ؕ தன் இரு கரங்கள் اِنَّا நிச்சயமாக நாம் جَعَلْنَا ஆக்கினோம் عَلٰى قُلُوْبِهِمْ அவர்களின் உள்ளங்கள் மீது اَكِنَّةً தடுக்கும் மூடிகளை اَنْ அவர்கள் புரிவதை يَّفْقَهُوْهُ அதை وَفِىْۤ اٰذَانِهِمْ இன்னும் அவர்களுடைய காதுகள் மீது وَقْرًا‌ ؕ கனத்தை تَدْعُهُمْ நீர் அவர்களை اِلَى الْهُدٰى நேர்வழிக்கு فَلَنْ يَّهْتَدُوْۤا நேர்வழி பெறவே மாட்டார்கள் اِذًا அப்போது اَبَدًا‏ ஒருபோதும்
18:57. வ மன் அள்லமு மிம்மன் துக்கிர Bபி அயாதி ரBப்Bபிஹீ Fப-அஃரள 'அன்ஹா வ னஸிய மா கத்தமத் யதாஹ்; இன்னா ஜ'அல்னா 'அலா குலூBபிஹிம் அகின்னதன் அ(ன்)ய் யFப்கஹூஹு வ Fபீ ஆதானிஹிம் வக்ரா; வ இன் தத்'உஹும் இலல் ஹுதா Fபல(ன்)ய் யஹ்ததூ இதன் அBபதா
18:57. எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவாறு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத்தனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம்; ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால் அழைத்தாலும், அவர்கள் ஒரு போதும் நேர்வழியடைய மாட்டார்கள்.
18:58
18:58 وَرَبُّكَ الْغَفُوْرُ ذُوْ الرَّحْمَةِ‌ ؕ لَوْ يُؤَاخِذُهُمْ بِمَا كَسَبُوْا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَ‌ ؕ بَلْ لَّهُمْ مَّوْعِدٌ لَّنْ يَّجِدُوْا مِنْ دُوْنِهٖ مَوْٮِٕلًا‏
وَرَبُّكَ உம் இறைவன் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் ذُوْ الرَّحْمَةِ‌ ؕ கருணையுடையவன் يُؤَاخِذُهُمْ அவர்களை بِمَا كَسَبُوْا அவர்கள் செய்தவற்றுக்காக لَعَجَّلَ தீவிரப்படுத்தியிருப்பான் لَهُمُ அவர்களுக்கு الْعَذَابَ‌ ؕ வேதனையை بَلْ மாறாக لَّهُمْ அவர்களுக்கு مَّوْعِدٌ வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் لَّنْ يَّجِدُوْا பெறவே மாட்டார்கள் مِنْ دُوْنِهٖ அதிலிருந்து مَوْٮِٕلًا‏ ஒதுங்குமிடத்தை
18:58. வ ரBப்Bபுகல் கFபூரு துர் ரஹ்மதி லவ் யு'ஆகி துஹும் Bபிமா கஸBபூ ல'அஜல லஹுமுல் 'அதாBப்; Bபல் லஹும் மவ்'இதுல் ல(ன்)ய் யஜிதூ மின் தூனிஹீ மவ்'இலா
18:58. (நபியே!) உம் இறைவன் மிகப்பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்; அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான்; ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு; அப்போது அவனையன்றி புகலிடத்தைக் காணவே மாட்டார்கள்.
18:59
18:59 وَتِلْكَ الْقُرٰٓى اَهْلَكْنٰهُمْ لَمَّا ظَلَمُوْا وَجَعَلْنَا لِمَهْلِكِهِمْ مَّوْعِدًا
وَتِلْكَ அந்த الْقُرٰٓى ஊர்கள் اَهْلَكْنٰهُمْ அழித்தோம்/அவர்களை لَمَّا ظَلَمُوْا அவர்கள் தீங்கிழைத்தபோது وَجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் لِمَهْلِكِهِمْ அவர்கள் அழிவதற்கு مَّوْعِدًا‏ ஒரு தவணையை
18:59. வ தில்கல் குரா அஹ்லக் னஹும் லம்மா ளலமூ வ ஜ'அல்னா லிமஹ்லிகிஹிம் மவ்'இதா
18:59. மேலும் அவ்வூர்வாசிகளை, அவர்கள் அக்கிரமம் செய்த போது நாம் அழித்தோம் - ஏனெனில் அவர்களை அழிப்பதற்கு(க் குறிப்பிட்ட) தவணையை நாம் ஏற்படுத்தியிருந்தோம்.
18:60
18:60 وَاِذْ قَالَ مُوْسٰى لِفَتٰٮهُ لَاۤ اَبْرَحُ حَتّٰۤى اَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ اَوْ اَمْضِىَ حُقُبًا‏
وَاِذْ சமயம் قَالَ கூறினார் مُوْسٰى மூஸா لِفَتٰٮهُ தன் வாலிபரை நோக்கி لَاۤ اَبْرَحُ சென்று கொண்டே இருப்பேன் حَتّٰۤى வரை اَبْلُغَ அடைவேன் مَجْمَعَ இணைகின்ற இடத்தை الْبَحْرَيْنِ இரு கடல்களும் اَوْ அல்லது اَمْضِىَ நடந்து கொண்டே இருப்பேன் حُقُبًا‏ நீண்டதொரு காலம்
18:60. வ இத் காலா மூஸா லிFபதாஹு லா அBப்ரஹு ஹத்தா அBப்லுக மஜ்ம'அல் Bபஹ்ரய்னி அவ் அம்ளிய ஹுகுBபா
18:60. இன்னும் மூஸா தம் பணியாளிடம், “இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.
18:61
18:61 فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوْتَهُمَا فَاتَّخَذَ سَبِيْلَهٗ فِى الْبَحْرِ سَرَبًا‏
فَلَمَّا بَلَغَا அவ்விருவரும் அடைந்தபோது مَجْمَعَ இணையும் இடத்தை بَيْنِهِمَا அவ்விரண்டும் نَسِيَا இருவரும் மறந்தனர் حُوْتَهُمَا தங்கள் மீனை فَاتَّخَذَ ஆக்கிக்கொண்டது سَبِيْلَهٗ فِى الْبَحْرِ தன் வழியை/கடலில் سَرَبًا‏ சுரங்கம் போல்
18:61. Fபலம்மா Bபலகா மஜ்ம'அ Bபய்னிஹிமா னஸியா ஹூதஹுமா Fபத்தகத ஸBபீலஹூ Fபில் Bபஹ்ரி ஸரBபா
18:61. அவர்கள் இருவரும் அவ்விரண்டு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.
18:62
18:62 فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتٰٮهُ اٰتِنَا غَدَآءَنَا لَقَدْ لَقِيْنَا مِنْ سَفَرِنَا هٰذَا نَصَبًا‏
فَلَمَّا جَاوَزَا அவ்விருவரும் கடந்தபோது قَالَ கூறினார் لِفَتٰٮهُ தன் வாலிபரை நோக்கி اٰتِنَا கொண்டுவா/நம்மிடம் غَدَآءَنَا உணவை/நம் لَقَدْ திட்டவட்டமாக لَقِيْنَا சந்தித்தோம் سَفَرِنَا நம் هٰذَا இந்த نَصَبًا‏ களைப்பை
18:62. Fபலம்மா ஜாவZஜா கால லிFபதாஹு ஆதினா கதா'அனா லகத் லகீன மின் ஸFபரினா ஹாதா னஸBபா
18:62. அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்” என்று (மூஸா) கூறினார்.
18:63
18:63 قَالَ اَرَءَيْتَ اِذْ اَوَيْنَاۤ اِلَى الصَّخْرَةِ فَاِنِّىْ نَسِيْتُ الْحُوْتَ وَ مَاۤ اَنْسٰٮنِيْهُ اِلَّا الشَّيْطٰنُ اَنْ اَذْكُرَهٗ‌ ۚ وَاتَّخَذَ سَبِيْلَهٗ فِىْ الْبَحْرِ ۖ عَجَبًا‏
قَالَ கூறினார் اَرَءَيْتَ நீர் பார்த்தீரா? اِذْ اَوَيْنَاۤ நாம் ஒதுங்கியபோது اِلَى அருகில் الصَّخْرَةِ அந்த கற்பாறை فَاِنِّىْ நிச்சயமாக நான் نَسِيْتُ மறந்தேன் الْحُوْتَ மீனை وَ مَاۤ اَنْسٰٮنِيْهُ மறக்கடிக்கவில்லை/எனக்கு اِلَّا الشَّيْطٰنُ ஷைத்தானைத் தவிர اَنْ اَذْكُرَهٗ‌ ۚ நான்கூறுவதை/அதை وَاتَّخَذَ இன்னும் ஆக்கிக் கொண்டது سَبِيْلَهٗ தன் வழியை فِىْ الْبَحْرِ கடலில் ۖ عَجَبًا‏ ஆச்சரியமான
18:63. கால அர'அய்த இத் அவய்னா இலஸ் ஸக்ரதி Fப இன்னீ னஸீதுல் ஹூத வ மா அன்ஸானீஹு இல்லஷ் ஷய்தானு அன் அத்குரஹ்; வத்தகத ஸBபீலஹூ Fபில் Bபஹ்ரி'அஜBபா
18:63. அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!” என்று பணியாள் கூறினார்.
18:64
18:64 قَالَ ذٰ لِكَ مَا كُنَّا نَبْغِ ‌‌ۖ  فَارْتَدَّا عَلٰٓى اٰثَارِهِمَا قَصَصًا ۙ‏
قَالَ கூறினார் ذٰ لِكَ அதுதான் مَا எது كُنَّا இருந்தோம் نَبْغِ தேடுவோம் ۖ  فَارْتَدَّا அவ்விருவரும் திரும்பினார்கள் عَلٰٓى اٰثَارِهِمَا தங்கள் சுவடுகள் மீதே قَصَصًا ۙ‏ பின்பற்றி
18:64. கால தாலிக மா குன்னா னBப்கி; Fபர்தத்தா 'அலா ஆதாரி ஹிம் மா கஸஸா
18:64. (அப்போது) மூஸா, “நாம் தேடிவந்த (இடம் அ)துதான்” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.
18:65
18:65 فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَاۤ اٰتَيْنٰهُ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَعَلَّمْنٰهُ مِنْ لَّدُنَّا عِلْمًا‏
فَوَجَدَا அவ்விருவரும் கண்டார்கள் عَبْدًا ஓர் அடியாரை مِّنْ عِبَادِنَاۤ நமது அடியார்களில் اٰتَيْنٰهُ கொடுத்திருந்தோம்/அவருக்கு رَحْمَةً கருணையை مِّنْ عِنْدِنَا நம்மிடமிருந்து وَعَلَّمْنٰهُ இன்னும் /கற்பித்திருந்தோம்/அவருக்கு مِنْ لَّدُنَّا நம் புறத்திலிருந்து عِلْمًا‏ ஞானத்தை
18:65. Fப வஜதா 'அBப்தம் மின் 'இBபாதினா ஆதய்னாஹு ரஹ்மதம் மின் 'இன்தினா வ 'அல்லம்னாஹு மில் லதுன்னா 'இல்மா
18:65. (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.
18:66
18:66 قَالَ لَهٗ مُوْسٰى هَلْ اَتَّبِعُكَ عَلٰٓى اَنْ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا‏
قَالَ கூறினார் لَهٗ அவரை நோக்கி مُوْسٰى மூஸா هَلْ ? اَتَّبِعُكَ பின்தொடர்வேன்/உம்மை عَلٰٓى اَنْ تُعَلِّمَنِ நீர் எனக்கு கற்பிப்பதற்காக مِمَّا عُلِّمْتَ நீர் கற்பிக்கப்பட்டதிலிருந்து رُشْدًا‏ நல்லறிவை
18:66. கால லஹூ மூஸா ஹல் அத்தBபி'உக 'அலா அன் து'அல்லிமனி மிம்மா 'உல்லிம்த ருஷ்தா
18:66. “உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.
18:67
18:67 قَالَ اِنَّكَ لَنْ تَسْتَطِيْعَ مَعِىَ صَبْرًا‏
قَالَ கூறினார் اِنَّكَ நிச்சயமாக நீர் لَنْ تَسْتَطِيْعَ இயலவே மாட்டீர் مَعِىَ என்னுடன் صَبْرًا‏ பொறுத்திருக்க
18:67. காலா இன்னக லன் தஸ்ததீ'அ ம'இய ஸBப்ரா
18:67. (அதற்கவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!” என்று கூறினார்.
18:68
18:68 وَكَيْفَ تَصْبِرُ عَلٰى مَا لَمْ تُحِطْ بِهٖ خُبْرًا‏
وَكَيْفَ எப்படி تَصْبِرُ பொறு(த்திரு)ப்பீர் عَلٰى மீது مَا எதை لَمْ تُحِطْ நீர் சூழ்ந்தறியவில்லையோ بِهٖ அதை خُبْرًا‏ ஆழமாக அறிதல்
18:68. வ கய்Fப தஸ்Bபிரு 'அலா மா லம் துஹித் Bபிஹீ குBப்ரா
18:68. “(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!” (என்று கேட்டார்.)
18:69
18:69 قَالَ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ صَابِرًا وَّلَاۤ اَعْصِىْ لَكَ اَمْرًا‏
قَالَ கூறினார் سَتَجِدُنِىْۤ காண்பீர்/என்னை اِنْ شَآءَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் صَابِرًا பொறுமையாளனாக وَّلَاۤ اَعْصِىْ இன்னும் மாறுசெய்யமாட்டேன் لَكَ உமக்கு اَمْرًا‏ எந்த ஒரு காரியத்திலும்
18:69. கால ஸதஜிதுனீ இன் ஷா 'அல் லாஹு ஸாBபிர(ன்)வ் வ லா அஃஸீ லக அம்ரா
18:69. (அதற்கு) மூஸா, “இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று (மூஸா) சொன்னார்.
18:70
18:70 قَالَ فَاِنِ اتَّبَعْتَنِىْ فَلَا تَسْــٴَــلْنِىْ عَنْ شَىْءٍ حَتّٰٓى اُحْدِثَ لَـكَ مِنْهُ ذِكْرًا
قَالَ கூறினார் اتَّبَعْتَنِىْ என்னை فَلَا கேட்காதீர் تَسْــٴَــلْنِىْ என்னிடம் عَنْ شَىْءٍ எந்த ஒரு விஷயத்தைப் பற்றி حَتّٰٓى வரை اُحْدِثَ ஆரம்பிக்கும் لَـكَ உமக்கு مِنْهُ அதில் ذِكْرًا‏ விளக்கத்தை
18:70. கால Fப இனித் தBபஃதனீ Fபலா தஸ்'அல்னீ 'அன் ஷய்'இன் ஹத்தா உஹ்தித லக மின்ஹு திக்ரா
18:70. (அதற்கு அவர்) “நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொன்னார்.
18:71
18:71 فَانْطَلَقَا حَتّٰۤى اِذَا رَكِبَا فِى السَّفِيْنَةِ خَرَقَهَا‌ ؕ قَالَ اَخَرَقْتَهَا لِتُغْرِقَ اَهْلَهَا‌ ۚ لَقَدْ جِئْتَ شَيْــٴًـــا اِمْرًا‏
فَانْطَلَقَا ஆகவே, இருவரும் சென்றனர் حَتّٰۤى இறுதியாக اِذَا رَكِبَا இருவரும் பயணித்தபோது فِى السَّفِيْنَةِ கப்பலில் خَرَقَهَا‌ ஓட்டையாக்கினார் قَالَ கூறினார் اَخَرَقْتَهَا அதை ஓட்டையாக்கினீரா? لِتُغْرِقَ நீர் மூழ்கடிக்க اَهْلَهَا‌ ۚ இதில் உள்ளவர்களை لَقَدْ திட்டவட்டமாக جِئْتَ செய்தீர் شَيْــٴًـــا காரியத்தை اِمْرًا‏ மிக கெட்டது
18:71. Fபன்தலகா ஹத்தா இதா ரகிBபா Fபிஸ் ஸFபீனதி கரகஹா கால அகரக்தஹா லிதுக்ரிக அஹ்லஹா லகத் ஜி'த ஷய்'அன் இம்ரா
18:71. பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
18:72
18:72 قَالَ اَلَمْ اَقُلْ اِنَّكَ لَنْ تَسْتَطِيْعَ مَعِىَ صَبْرًا‏
قَالَ கூறினார் اَلَمْ اَقُلْ நான் கூறவில்லையா? اِنَّكَ நிச்சயமாக நீர் لَنْ تَسْتَطِيْعَ இயலவே மாட்டீர் مَعِىَ என்னுடன் صَبْرًا‏ பொறுப்பதற்கு
18:72. கால அலம் அகுல் இன்னக லன் தஸ்ததீ'அ ம'இய ஸBப்ரா
18:72. (அதற்கு அவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா? என்றார்.
18:73
18:73 قَالَ لَا تُؤَاخِذْنِىْ بِمَا نَسِيْتُ وَلَا تُرْهِقْنِىْ مِنْ اَمْرِىْ عُسْرًا‏
قَالَ கூறினார் تُؤَاخِذْنِىْ என்னை بِمَا نَسِيْتُ நான் மறந்ததினால் وَلَا تُرْهِقْنِىْ இன்னும் என்னை கட்டாயப்படுத்தாதீர் مِنْ اَمْرِىْ என் காரியத்தில் عُسْرًا‏ சிரமத்திற்கு
18:73. கால லா து'ஆகித்னீ Bபிமா னஸீது வலா துர்ஹிக்னீ மின் அம்ரீ 'உஸ்ரா
18:73. “நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
18:74
18:74 فَانْطَلَقَاحَتّٰۤى اِذَا لَقِيَا غُلٰمًا فَقَتَلَهٗ ۙ قَالَ اَقَتَلْتَ نَـفْسًا زَكِيَّةً ۢ بِغَيْرِ نَـفْسٍ ؕ لَـقَدْ جِئْتَ شَيْــٴًـــا نُّـكْرًا‏
فَانْطَلَقَا ஆகவே, இருவரும் சென்றனர் حَتّٰۤى இறுதியாக اِذَا لَقِيَا இருவரும் சந்தித்தபோது غُلٰمًا ஒரு சிறுவனை فَقَتَلَهٗ கொன்றார் قَالَ கூறினார் اَقَتَلْتَ கொன்றீரா? نَـفْسًا ஓர் உயிரை زَكِيَّةً ۢ பரிசுத்தமானது بِغَيْرِ نَـفْسٍ ؕ ஓர் உயிரைக் கொன்ற குற்றமின்றி لَـقَدْ திட்டவட்டமாக جِئْتَ செய்தீர் شَيْــٴًـــا செயலை نُّـكْرًا‏ மகா கொடியது
18:74. Fபன்தலகா ஹத்தா இதா லகியா குலாமன் Fபகதலஹூ கால அகதல்த னFப்ஸன் Zஜகிய் யதம் Bபிகய்ரி னFப்ஸ்; லகத் ஜி'த ஷய்'அன் னுக்ரா
18:74. பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!” என்று (மூஸா) கூறினார்.
18:75
18:75 قَالَ اَ لَمْ اَ قُلْ لَّكَ اِنَّكَ لَنْ تَسْتَطِيْعَ مَعِىَ صَبْرًا‏
قَالَ கூறினார் اَ لَمْ اَ قُلْ நான் கூறவில்லையா? لَّكَ உமக்கு اِنَّكَ நிச்சயமாக நீர் لَنْ تَسْتَطِيْعَ இயலவே மாட்டீர் مَعِىَ என்னுடன் صَبْرًا‏ பொறுப்பதற்கு
18:75. கால அலம் அகுல் லக இன்னக லன் தஸ்ததீ'அ ம'இய ஸBப்ரா
18:75. (அதற்கு அவர்) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா?” என்று கூறினார்.
18:76
18:76 قَالَ اِنْ سَاَ لْـتُكَ عَنْ شَىْءٍۢ بَعْدَهَا فَلَا تُصٰحِبْنِىْ‌ ۚ قَدْ بَلَـغْتَ مِنْ لَّدُنِّىْ عُذْرًا‏
قَالَ கூறினார் اِنْ سَاَ لْـتُكَ கேட்டால்/உம்மிடம் عَنْ شَىْءٍۢ ஒரு விஷயத்தைப் பற்றி بَعْدَهَا இதன் பின்னர் فَلَا تُصٰحِبْنِىْ‌ ۚ சேர்க்காதீர்/என்னை قَدْ بَلَـغْتَ திட்டமாக அடைந்தீர் مِنْ لَّدُنِّىْ என்னிடம் عُذْرًا‏ ஒரு காரணத்தை
18:76. கால இன் ஸ அல்துக 'அன் ஷய்'இம் Bபஃதஹா Fபலா துஸாஹிBப்னீ கத் Bபலக்த மில் லதுன்னீ 'உத்ரா
18:76. இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் - நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று கூறினார்.
18:77
18:77 فَانْطَلَقَا حَتّٰۤى اِذَاۤ اَتَيَاۤ اَهْلَ قَرْيَةِ  ۨاسْتَطْعَمَاۤ اَهْلَهَا فَاَبَوْا اَنْ يُّضَيِّفُوْهُمَا فَوَجَدَا فِيْهَا جِدَارًا يُّرِيْدُ اَنْ يَّـنْقَضَّ فَاَقَامَهٗ‌ ؕ قَالَ لَوْ شِئْتَ لَـتَّخَذْتَ عَلَيْهِ اَجْرًا‏
فَانْطَلَقَا ஆகவே, இருவரும் சென்றனர் حَتّٰۤى இறுதியாக اِذَاۤ اَتَيَاۤ அவ்விருவரும்வரவே اَهْلَ قَرْيَةِ ஓர் ஊராரிடம் ۨاسْتَطْعَمَاۤ அவ்விருவரும் உணவு கேட்டார்கள் اَهْلَهَا அவ்வூராரிடம் فَاَبَوْا அவர்கள் மறுத்தனர் اَنْ يُّضَيِّفُوْ அவர்கள் விருந்தளிக்க هُمَا அவ்விருவருக்கும் فَوَجَدَا அவ்விருவரும் கண்டனர் فِيْهَا அங்கு جِدَارًا ஒரு சுவற்றை يُّرِيْدُ اَنْ يَّـنْقَضَّ விழ இருக்கும் فَاَقَامَهٗ‌ அவர் நிறுத்தினார் قَالَ கூறினார் لَوْ شِئْتَ நீ நாடியிருந்தால் لَـتَّخَذْتَ எடுத்திருக்கலாமே عَلَيْهِ அதற்காக اَجْرًا‏ ஒரு கூலியை
18:77. Fபன்தலகா ஹத்தா இதா அதயா அஹ்ல கர்யதினிஸ் தத்'அமா அஹ்லஹா Fப அBபவ் அ(ன்)ய் யுளய்யிFபூஹுமா Fபவஜதா Fபீஹா ஜிதார(ன்)ய் யுரீது அ(ன்)ய் யன்கள்ள Fப அகாமஹ்; கால லவ் ஷி'த லத்தகத்த 'அலய்ஹி அஜ்ரா
18:77. பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.
18:78
18:78 قَالَ هٰذَا فِرَاقُ بَيْنِىْ وَبَيْنِكَ‌‌ ۚ سَاُنَـبِّئُكَ بِتَاْوِيْلِ مَا لَمْ تَسْتَطِعْ عَّلَيْهِ صَبْرًا‏
قَالَ கூறினார் هٰذَا இதுவே فِرَاقُ பிரிவினை بَيْنِىْ எனக்கிடையில் وَبَيْنِكَ‌ ۚ இன்னும் உமக்கிடையில் سَاُنَـبِّئُكَ அறிவிப்பேன்/உமக்கு بِتَاْوِيْلِ விளக்கத்தை مَا لَمْ تَسْتَطِعْ நீர் இயலாதவற்றின் عَّلَيْهِ அதன் மீது صَبْرًا‏ பொறுக்க
18:78. கால ஹாதா Fபிராகு Bபய்னீ வ Bபய்னிக்; ஸ உனBப்Bபி'உக Bபி த'வீலி மா லம் தஸ்ததிஃ 'அலய்ஹி ஸBப்ரா
18:78. “இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்” என்று அவர் கூறினார்.
18:79
18:79 اَمَّا السَّفِيْنَةُ فَكَانَتْ لِمَسٰكِيْنَ يَعْمَلُوْنَ فِى الْبَحْرِ فَاَرَدْتُّ اَنْ اَعِيْبَهَا وَكَانَ وَرَآءَهُمْ مَّلِكٌ يَّاْخُذُ كُلَّ سَفِيْنَةٍ غَصْبًا‏
اَمَّا ஆக السَّفِيْنَةُ அக்கப்பல் فَكَانَتْ இருக்கிறது لِمَسٰكِيْنَ ஏழைகளுக்கு يَعْمَلُوْنَ வேலை செய்கிற فِى الْبَحْرِ கடலில் فَاَرَدْتُّ நாடினேன் اَنْ நான் குறைபடுத்த اَعِيْبَهَا அதை وَكَانَ இருக்கிறான் وَرَآءَهُمْ அவர்களுக்கு முன் مَّلِكٌ ஓர் அரசன் يَّاْخُذُ எடுத்துக்கொள்கிறான் كُلَّ எல்லாம் سَفِيْنَةٍ கப்பல்களை غَصْبًا‏ அபகரித்து
18:79. அம்மஸ் ஸFபீனது Fபகானத் லிமஸாகீன யஃமலூன Fபில் Bபஹ்ரி Fப அரத்து அன் அ'ஈBபஹா வ கான வரா' அஹும் மலிகு(ன்)ய் யாகுது குல்ல ஸFபீனதின் கஸ்Bபா
18:79. “அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.
18:80
18:80 وَاَمَّا الْغُلٰمُ فَكَانَ اَبَوٰهُ مُؤْمِنَيْنِ فَخَشِيْنَاۤ اَنْ يُّرْهِقَهُمَا طُغْيَانًا وَّكُفْرًا‌ۚ‏
وَاَمَّا الْغُلٰمُ ஆக,அந்தச் சிறுவன் فَكَانَ இருக்கிறார்(கள்) اَبَوٰهُ அவனுடைய தாய் தந்தை مُؤْمِنَيْنِ நம்பிக்கையாளர்களாக فَخَشِيْنَاۤ பயந்தோம் اَنْ கட்டாயப்படுத்தி விடுவான் என்று يُّرْهِقَهُمَا அவ்விருவரையும் طُغْيَانًا அட்டூழியம் செய்வதற்கு وَّكُفْرًا‌ۚ‏ இன்னும் நிராகரிப்பதற்கு
18:80. வ ஆம்மல் குலாமு Fபகான அBபவாஹு மு'மினய்னி Fபகஷீனா அ(ன்)ய் யுர்ஹிக ஹுமா துக்யான(ன்)வ் வ குFப்ரா
18:80. “(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.
18:81
18:81 فَاَرَدْنَاۤ اَنْ يُّبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِّنْهُ زَكٰوةً وَّاَقْرَبَ رُحْمًا‏
فَاَرَدْنَاۤ ஆகவே, நாடினோம் يُّبْدِ பகரமாக رَبُّهُمَا அவ்விருவரின் இறைவன் خَيْرًا சிறந்த مِّنْهُ அவனை விட زَكٰوةً பரிசுத்தமான وَّاَقْرَبَ இன்னும் அதிக நெருக்கமான رُحْمًا‏ கருணையுடையவரை
18:81. Fபரத்னா அ(ன்)ய் யுBப்தில ஹுமா ரBப்Bபுஹுமா கய்ரம் மின்ஹு Zஜகாத(ன்)வ் வ அக்ரBப ருஹ்மா
18:81. “இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.
18:82
18:82 وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَيْنِ يَتِيْمَيْنِ فِى الْمَدِيْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًـا ۚ فَاَرَادَ رَبُّكَ اَنْ يَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا ۖ  رَحْمَةً مِّنْ رَّبِّكَ‌‌ ۚ وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِىْ‌ ؕ ذٰ لِكَ تَاْوِيْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَيْهِ صَبْرًا ؕ
وَاَمَّا ஆக الْجِدَارُ சுவரோ فَكَانَ இருந்தது لِغُلٰمَيْنِ இரு குழந்தைகளுக்கு يَتِيْمَيْنِ இரு அனாதைகள் فِى الْمَدِيْنَةِ பட்டிணத்தில் وَكَانَ இன்னும் இருக்கிறது تَحْتَهٗ அதற்குக் கீழ் كَنْزٌ ஒரு புதையல் لَّهُمَا அவ்விருவருக்குரிய وَكَانَ இருந்தார் اَبُوْهُمَا அவ்விருவரின் தந்தை صَالِحًـا ۚ நல்லவராக فَاَرَادَ ஆகவே நாடினான் رَبُّكَ உம் இறைவன் اَنْ يَّبْلُغَاۤ அவ்விருவரும் அடைந்து اَشُدَّ வாலிபத்தை هُمَا அவ்விருவரின் وَيَسْتَخْرِجَا இன்னும் அவ்விருவரும் வெளியே எடுத்துக்கொள்வதற்கு كَنْزَهُمَا தங்கள் (இருவரின்) புதையலை ۖ  رَحْمَةً அருளினால் مِّنْ رَّبِّكَ‌ ۚ உம் இறைவனின் وَمَا நான் செய்யவில்லை فَعَلْتُهٗ இவற்றை عَنْ اَمْرِىْ‌ ؕ என் இஷ்டப்படி ذٰ لِكَ இதுதான் تَاْوِيْلُ விளக்கம் مَا لَمْ تَسْطِعْ எவை/ நீர் இயலவில்லை عَّلَيْهِ அவற்றின் மீது صَبْرًا ؕ‏ பொறு(த்திரு)ப்பதற்கு
18:82. வ அம்மல் ஜிதாரு Fபகான லிகுலாமய்னி யதீமய்னி Fபில் மதீனதி வ கான தஹ்தஹூ கன்Zஜுல் லஹுமா வ கான அBபூஹுமா ஸாலிஹன் Fப அராத ரBப்Bபுக அ(ன்)ய் யBப்லுகா அஷுத்தஹுமா வ யஸ்தக்ரிஜா கன்Zஜஹுமா ரஹ்மதம் மிர் ரBப்Bபிக்; வமா Fப'அல்துஹூ 'அன் அம்ரீ; தாலிக தாவீலு மா லம் தஸ்திஃ 'அலய்ஹி ஸBப்ரா
18:82. “இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார்.  
18:83
18:83 وَيَسْــٴَــلُوْنَكَ عَنْ ذِى الْقَرْنَيْنِ‌ ؕ قُلْ سَاَ تْلُوْا عَلَيْكُمْ مِّنْهُ ذِكْرًا ؕ‏
وَيَسْــٴَــلُوْنَكَ இன்னும் /கேட்கின்றனர்/உம்மிடம் عَنْ ذِى الْقَرْنَيْنِ‌ ؕ துல்கர்னைனைப்பற்றி قُلْ கூறுவீராக سَاَ تْلُوْا ஓதுவேன் عَلَيْكُمْ உங்களுக்கு مِّنْهُ அவரைப் பற்றி ذِكْرًا ؕ‏ நல்லுபதேசத்தை
18:83. வ யஸ்'அலூனக 'அன் தில் கர்னய்னி குல் ஸ அத்லூ 'அலய்கும் மின்ஹு திக்ரா
18:83. (நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; “அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக.
18:84
18:84 اِنَّا مَكَّنَّا لَهٗ فِى الْاَرْضِ وَاٰتَيْنٰهُ مِنْ كُلِّ شَىْءٍ سَبَبًا ۙ‏
اِنَّا நிச்சயமாக நாம் مَكَّنَّا ஆதிக்கத்தைக் கொடுத்தோம் لَهٗ அவருக்கு فِى الْاَرْضِ பூமியில் وَاٰتَيْنٰهُ இன்னும் அவருக்குக் கொடுத்தோம் مِنْ كُلِّ شَىْءٍ ஒவ்வொருபொருளின் سَبَبًا ۙ‏ அறிவை
18:84. இன்னா மக்கன்னா லஹூ Fபில் அர்ளி வ ஆதய்னாஹு மின் குல்லி ஷய்'இன் ஸBபBபா
18:84. நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.
18:85
18:85 فَاَ تْبَعَ سَبَبًا‏
فَاَ تْبَعَ பின்தொடர்ந்தார் سَبَبًا‏ ஒரு வழியை
18:85. Fப அத்Bப'அ ஸBபBபா
18:85. ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.
18:86
18:86 حَتّٰٓى اِذَا بَلَغَ مَغْرِبَ الشَّمْسِ وَجَدَهَا تَغْرُبُ فِىْ عَيْنٍ حَمِئَةٍ وَّوَجَدَ عِنْدَهَا قَوْمًا ؕ ‌قُلْنَا يٰذَا الْقَرْنَيْنِ اِمَّاۤ اَنْ تُعَذِّبَ وَاِمَّاۤ اَنْ تَتَّخِذَ فِيْهِمْ حُسْنًا‏
حَتّٰٓى இறுதியாக اِذَا بَلَغَ அவர் அடைந்தபோது مَغْرِبَ மறையும் இடத்தை الشَّمْسِ சூரியன் وَجَدَهَا கண்டார்/அதை تَغْرُبُ மறைவதாக فِىْ عَيْنٍ கடலில் حَمِئَةٍ சேறு وَّوَجَدَ கண்டார் عِنْدَهَا அதனிடத்தில் قَوْمًا ؕ சில மக்களை قُلْنَا கூறினோம் يٰذَا الْقَرْنَيْنِ துல்கர்னைனே! اِمَّاۤ اَنْ تُعَذِّبَ ஒன்று வேதனை செய்வீர் وَاِمَّاۤ اَنْ تَتَّخِذَ அவர்கள் கடைப்பிடிப்பீர் فِيْهِمْ அவர்களில் حُسْنًا‏ ஓர் அழகியதை
18:86. ஹத்தா இதா Bபலக மக்ரிBபஷ் ஷம்ஸி வஜதஹா தக்ருBபு Fபீ 'அய்னின் ஹமி'அ தி(ன்)வ் வ வஜத 'இன்தஹா கவ்மா; குல்னா யா தல் கர்னய்னி இம்மா அன் து'அத் திBப வ இம்மா அன் தத்தகித Fபீஹிம் ஹுஸ்னா
18:86. சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; “துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.
18:87
18:87 قَالَ اَمَّا مَنْ ظَلَمَ فَسَوْفَ نُعَذِّبُهٗ ثُمَّ يُرَدُّ اِلٰى رَبِّهٖ فَيُعَذِّبُهٗ عَذَابًا نُّكْرًا‏
قَالَ கூறினார் اَمَّا ஆகவே مَنْ எவன் ظَلَمَ அநியாயம் செய்தானோ نُعَذِّبُهٗ அவனை ثُمَّ பிறகு يُرَدُّ திருப்பப்படுவான் اِلٰى رَبِّهٖ தன் இறைவனிடம் فَيُعَذِّبُهٗ வேதனை செய்வான்/அவனை عَذَابًا வேதனை نُّكْرًا‏ கொடியது
18:87. கால அம்ம மன் ளலம Fபஸவ்Fப னு'அத்திBபுஹூ தும்ம யுரத்து இலா ரBப்Bபிஹீ Fப யு 'அத்திBபுஹூ அதாBபன் னுக்ரா
18:87. (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்: “எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.
18:88
18:88 وَاَمَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَلَهٗ جَزَآءَ  ۨالْحُسْنٰى‌ ۚ وَسَنَقُوْلُ لَهٗ مِنْ اَمْرِنَا يُسْرًا ؕ‏
وَاَمَّا ஆகவே مَنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் وَعَمِلَ இன்னும் செய்தனர் صَالِحًـا நற்செயலை فَلَهٗ அவருக்கு இருக்கிறது جَزَآءَ கூலி ۨالْحُسْنٰى‌ ۚ அழகிய وَسَنَقُوْلُ இன்னும் கூறுவோம் لَهٗ அவருக்கு مِنْ اَمْرِنَا நம் காரியத்தில் يُسْرًا ؕ‏ இலகுவானதை
18:88. வ அம்மா மன் ஆமன வ 'அமில ஸாலிஹன் Fபலஹூ ஜZஜா'அனில் ஹுஸ்னா வ ஸனகூலு லஹூ மின் அம்ரினா யுஸ்ரா
18:88. ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.
18:89
18:89 ثُمَّ اَتْبَعَ سَبَبًا‏
ثُمَّ பிறகு اَتْبَعَ பின்தொடர்ந்தார் سَبَبًا‏ ஒரு வழி
18:89. தும்ம அத்Bப'அ ஸBபBபா
18:89. பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
18:90
18:90 حَتّٰٓى اِذَابَلَغَ مَطْلِعَ الشَّمْسِ وَجَدَهَا تَطْلُعُ عَلٰى قَوْمٍ لَّمْ نَجْعَلْ لَّهُمْ مِّنْ دُوْنِهَا سِتْرًا ۙ‏
حَتّٰٓى இறுதியாக اِذَابَلَغَ அவர் அடைந்தபோது مَطْلِعَ உதிக்குமிடத்தை الشَّمْسِ சூரியன் وَجَدَهَا கண்டார்/அதை تَطْلُعُ உதிப்பதாக عَلٰى மீது قَوْمٍ ஒரு சமுதாயம் لَّمْ نَجْعَلْ நாம் ஆக்கவில்லை لَّهُمْ அவர்களுக்கு مِّنْ دُوْنِهَا அதற்கு முன்னாலிருந்து سِتْرًا ۙ‏ ஒரு தடுப்பை
18:90. ஹத்தா இதா Bபலக மத்லி'அஷ் ஷம்ஸி வஜ்தஹா தத்லு'உ அலா கவ்மில் லம் னஜ்'அல் லஹும் மின் தூனிஹா ஸித்ரா
18:90. அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.
18:91
18:91 كَذٰلِكَؕ وَقَدْ اَحَطْنَا بِمَا لَدَيْهِ خُبْرًا‏
كَذٰلِكَؕ அப்படித்தான் وَقَدْ திட்டமாக اَحَطْنَا சூழ்ந்தறிவோம் بِمَا لَدَيْهِ அதனிடத்தில் இருந்தவற்றை خُبْرًا‏ ஆழமாக
18:91. கதாலிக வ கத் அஹத்னா Bபிமா லதய்ஹி குBப்ரா
18:91. (வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது; இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.
18:92
18:92 ثُمَّ اَتْبَعَ سَبَبًا‏
ثُمَّ பிறகு اَتْبَعَ பின்தொடர்ந்தார் سَبَبًا‏ ஒரு வழியை
18:92. தும்ம அத்Bப'அ ஸBபBபா
18:92. பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.
18:93
18:93 حَتّٰٓى اِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُوْنِهِمَا قَوْمًا ۙ لَّا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ قَوْلًا‏
حَتّٰٓى இறுதியாக اِذَا بَلَغَ அவர் அடைந்தபோது بَيْنَ இடையில் السَّدَّيْنِ இரு மலைகள் وَجَدَ கண்டார் مِنْ دُوْنِهِمَا அவ்விரண்டிற்கும் முன்னால் قَوْمًا ۙ ஒரு சமுதாயத்தை لَّا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ அவர்கள் எளிதில் விளங்க(முடியா)து قَوْلًا‏ பேச்சை
18:93. ஹத்தா இதா Bபலக Bபய்னஸ் ஸத்தய்னி வஜத மின் தூனிஹிமா கவ்மல் லா யகா தூன யFப்கஹூன கவ்லா
18:93. இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;
18:94
18:94 قَالُوْا يٰذَا الْقَرْنَيْنِ اِنَّ يَاْجُوْجَ وَمَاْجُوْجَ مُفْسِدُوْنَ فِى الْاَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلٰٓى اَنْ تَجْعَلَ بَيْنَـنَا وَبَيْنَهُمْ سَدًّا‏
قَالُوْا அவர்கள் கூறினார்கள் يٰذَا الْقَرْنَيْنِ துல்கர்னைனே! اِنَّ நிச்சயமாக يَاْجُوْجَ யஃஜூஜ் وَمَاْجُوْجَ இன்னும் மஃஜூஜ் مُفْسِدُوْنَ விஷமம் செய்கிறார்கள் فِى الْاَرْضِ பூமியில் فَهَلْ نَجْعَلُ நாங்கள் ஆக்கட்டுமா? لَكَ உமக்கு خَرْجًا ஒரு தொகையை عَلٰٓى اَنْ تَجْعَلَ நீர்ஏற்படுத்துவதற்காக بَيْنَـنَا எங்களுக்கிடையில் وَبَيْنَهُمْ இன்னும் அவர்களுக்கு இடையில் سَدًّا‏ ஒரு தடையை
18:94. காலூ யா தல் கர்னய்னி இன்ன ய'ஜூஜ வ ம'ஜூஜ முFப்ஸிதூன Fபில் அர்ளி Fபஹல் னஜ்'அலு லக கர்ஜன் 'அலா அன் தஜ்'அல Bபய்னனா வ Bபய்னஹும் ஸத்தா
18:94. அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.
18:95
18:95 قَالَ مَا مَكَّنِّىْ فِيْهِ رَبِّىْ خَيْرٌ فَاَعِيْنُوْنِىْ بِقُوَّةٍ اَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا ۙ‏
قَالَ கூறினார் مَا எது مَكَّنِّىْ எனக்கு ஆற்றல் அளித்துள்ளான் فِيْهِ அதில் رَبِّىْ என் இறைவன் خَيْرٌ மிக்க மேலானது فَاَعِيْنُوْنِىْ ஆகவே எனக்கு உதவுங்கள் بِقُوَّةٍ வலிமையைக்கொண்டு اَجْعَلْ ஏற்படுத்துவேன் بَيْنَكُمْ உங்களுக்கிடையில் وَبَيْنَهُمْ அவர்களுக்கிடையில் رَدْمًا ۙ‏ பலமான ஒரு தடுப்பை
18:95. கால மா மக்கன்னீ Fபீஹி ரBப்Bபீ கய்ருன் Fப-அ'ஈனூனீ Bபிகுவ்வதின் அஜ்'அல் Bபய்னகும் வ Bபய்னஹும் ரத்மா
18:95. அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார்.
18:96
18:96 اٰتُوْنِىْ زُبَرَ الْحَدِيْدِ‌ ؕ حَتّٰٓى اِذَا سَاوٰى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْـفُخُوْا‌ ؕ حَتّٰٓى اِذَا جَعَلَهٗ نَارًا ۙ قَالَ اٰتُوْنِىْۤ اُفْرِغْ عَلَيْهِ قِطْرًا ؕ‏
اٰتُوْ கொண்டு வாருங்கள் نِىْ என்னிடம் زُبَرَ பாலங்களை الْحَدِيْدِ‌ ؕ இரும்பு حَتّٰٓى இறுதியாக اِذَا سَاوٰى அவை சமமாகினால் بَيْنَ الصَّدَفَيْنِ இரு மலைகளின் உச்சிகளுக்கு قَالَ கூறினார் انْـفُخُوْا‌ ؕ ஊதுங்கள் حَتّٰٓى இறுதியாக جَعَلَهٗ அவற்றை نَارًا ۙ நெருப்பாக قَالَ கூறினார் اٰتُوْ கொண்டு வாருங்கள் نِىْۤ என்னிடம் اُفْرِغْ ஊற்றுவேன் عَلَيْهِ அதன் மீது قِطْرًا ؕ‏ செம்பை
18:96. ஆதூனீ ZஜுBபரல் ஹதீத், ஹத்தா இதா ஸாவா Bபய்னஸ் ஸதFபய்னி காலன் Fபுகூ ஹத்தா இதா ஜ'அலஹூ னாரன் கால ஆதூனீ உFப்ரிக் 'அலய்ஹி கித்ரா
18:96. “நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).
18:97
18:97 فَمَا اسْطَاعُوْۤا اَنْ يَّظْهَرُوْهُ وَمَا اسْتَطَاعُوْا لَهٗ نَـقْبًا‏
فَمَا اسْطَاعُوْۤا ஆகவே அவர்கள் இயலவில்லை اَنْ அதன் மீது يَّظْهَرُوْهُ அவர்கள் ஏறுவதற்கு وَمَا اسْتَطَاعُوْا இன்னும் அவர்கள் இயலவில்லை لَهٗ அதை نَـقْبًا‏ துளையிட
18:97. Fபமஸ் தா'ஊ அ(ன்)ய் யள்ஹரூஹு வ மஸ்ததா'ஊ லஹூ னக்Bபா
18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.
18:98
18:98 قَالَ هٰذَا رَحْمَةٌ مِّنْ رَّبِّىْ‌ ۚ فَاِذَا جَآءَ وَعْدُ رَبِّىْ جَعَلَهٗ دَكَّآءَ‌ ۚ وَكَانَ وَعْدُ رَبِّىْ حَقًّا ؕ‏
قَالَ கூறினார் هٰذَا இது رَحْمَةٌ அருளாகும் مِّنْ இருந்து رَّبِّىْ‌ ۚ என் இறைவனிடம் فَاِذَا جَآءَ வரும்போது وَعْدُ வாக்கு رَبِّىْ என் இறைவனின் جَعَلَهٗ இதை/ஆக்கி விடுவான் دَكَّآءَ‌ ۚ தூள் தூளாக وَكَانَ இன்னும் இருக்கிறது وَعْدُ வாக்கு رَبِّىْ என் இறைவனின் حَقًّا ؕ‏ உண்மையாக
18:98. கால ஹாத ரஹ்மதுன் மிர் ரBப்Bபீ Fப இதா ஜா'அ வஃது ரBப்Bபீ ஜ'அலஹூ தக்கா'அ; கான வஃது ரBப்Bபீ ஹக்கா
18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.
18:99
18:99 وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَٮِٕذٍ يَّمُوْجُ فِىْ بَعْضٍ‌ وَّنُفِخَ فِى الصُّوْرِ فَجَمَعْنٰهُمْ جَمْعًا ۙ‏
وَتَرَكْنَا இன்னும் விட்டுவிடுவோம் بَعْضَهُمْ அவர்களில் சிலரை يَوْمَٮِٕذٍ அந்நாளில் يَّمُوْجُ கலந்துவிடும்படி فِىْ بَعْضٍ‌ சிலருடன் وَّنُفِخَ فِى الصُّوْرِ இன்னும் ஊதப்படும்/சூரில் فَجَمَعْنٰهُمْ جَمْعًا ۙ‏ ஆகவே நிச்சயம் ஒன்று சேர்ப்போம்/அவர்களை
18:99. வ தரக்னா Bபஃளஹும் யவ்ம'இதி(ன்)ய் யமூஜு Fபீ Bபஃளி(ன்)வ் வ னுFபிக Fபிஸ் ஸூரி Fபஜமஃனாஹும் ஜம்'ஆ
18:99. இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம்.
18:100
18:100 وَّعَرَضْنَا جَهَـنَّمَ يَوْمَٮِٕذٍ لِّـلْكٰفِرِيْنَ عَرْضَا ۙ‏
وَّعَرَضْنَا இன்னும் வெளிப்படுத்துவோம் جَهَـنَّمَ நரகத்தை يَوْمَٮِٕذٍ அந்நாளில் لِّـلْكٰفِرِيْنَ عَرْضَا ۙ‏ நிராகரிப்பவர்களுக்கு/ வெளிப்படுத்துதல்
18:100. வ 'அரள்னா ஜஹன்னம யவ்ம'இதில் லில்காFபிரீன 'அர்ளா
18:100. காஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரபரப்பாக பரப்பி வைப்போம்.
18:101
18:101 اۨلَّذِيْنَ كَانَتْ اَعْيُنُهُمْ فِىْ غِطَآءٍ عَنْ ذِكْرِىْ وَكَانُوْا لَا يَسْتَطِيْعُوْنَ سَمْعًا
اۨلَّذِيْنَ எவர்கள் كَانَتْ இருந்தன اَعْيُنُهُمْ அவர்களுடைய கண்கள் فِىْ غِطَآءٍ திரைக்குள் عَنْ ذِكْرِىْ என் நல்லுப தேசங்களை விட்டு وَكَانُوْا இன்னும் இருந்தனர் لَا يَسْتَطِيْعُوْنَ இயலாதவர்களாக سَمْعًا‏ செவியுற
18:101. அல்லதீன கானத் அஃயுனுஹும் Fபீ கிதா'இன் 'அன் திக்ரீ வ கானூ லா யஸ்ததீ'ஊன ஸம்'ஆ
18:101. அவர்கள் எத்தகையோர் (என்றால்) என் நினைவை விட்டும் அவர்களுடைய கண்களில் திரையிடப் பட்டிருந்தன; இன்னும் (நல்லுபதேசங்களைச்) செவிமடுக்கவும் அவர்கள் சக்தியற்றுப் போயினர்.  
18:102
18:102 اَفَحَسِبَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنْ يَّتَّخِذُوْا عِبَادِىْ مِنْ دُوْنِىْۤ اَوْلِيَآءَ‌ ؕ اِنَّاۤ اَعْتَدْنَا جَهَـنَّمَ لِلْكٰفِرِيْنَ نُزُلًا‏
اَفَحَسِبَ எண்ணினார்களா? الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اَنْ يَّتَّخِذُوْا அவர்கள் எடுத்துக்கொள்ள عِبَادِىْ என் அடியார்களை مِنْ دُوْنِىْۤ என்னையன்றி اَوْلِيَآءَ‌ ؕ பாதுகாவலர்களாக اِنَّاۤ நிச்சயமாக நாம் اَعْتَدْنَا தயார்படுத்தினோம் جَهَـنَّمَ நரகத்தை لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்களுக்கு نُزُلًا‏ தங்குமிடங்களாக
18:102. அFபஹஸிBபல் லதீன கFபரூ அ(ன்)ய் யத்தகிதூ 'இBபாதீ மின் தூனீ அவ்லியா'; இன்னா அஃதத்னா ஜஹன்னம லில் காFபிரீன னுZஜுலா
18:102. நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.
18:103
18:103 قُلْ هَلْ نُـنَبِّئُكُمْ بِالْاَخْسَرِيْنَ اَعْمَالًا ؕ‏
قُلْ கூறுவீராக هَلْ نُـنَبِّئُكُمْ நாம்/ அறிவிக்கவா?/உங்களுக்கு بِالْاَخْسَرِيْنَ மிகப் பெரிய நஷ்டவாளிகளை اَعْمَالًا ؕ‏ செயல்களால்
18:103. குல் ஹல் னுனBப்Bபி'உகும் Bபிலக்ஸரீன அஃமாலா
18:103. “(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
18:104
18:104 اَ لَّذِيْنَ ضَلَّ سَعْيُهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُوْنَ اَنَّهُمْ يُحْسِنُوْنَ صُنْعًا‏
اَ لَّذِيْنَ எவர்கள் ضَلَّ வழிகெட்டது سَعْيُهُمْ தங்கள் முயற்சிகள் فِى الْحَيٰوةِ வாழ்க்கையில் الدُّنْيَا உலகம் وَهُمْ அவர்களோ يَحْسَبُوْنَ எண்ணுகிறார்கள் اَنَّهُمْ நிச்சயமாக தாங்கள் يُحْسِنُوْنَ நல்லதை செய்கிறார்கள் صُنْعًا‏ செயலை
18:104. அல்லதீன ளல்ல ஸஃயுஹும் Fபில் ஹயாதித் துன்யா வ ஹும் யஹ்ஸBபூன அன்னஹும் யுஹ்ஸினூன ஸுன்'ஆ
18:104. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.
18:105
18:105 اُولٰۤٮِٕكَ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ وَلِقَآٮِٕهٖ فَحَبِطَتْ اَعْمَالُهُمْ فَلَا نُقِيْمُ لَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ وَزْنًـا‏
اُولٰۤٮِٕكَ الَّذِيْنَ இவர்கள்தான் كَفَرُوْا நிராகரித்தார்கள் بِاٰيٰتِ வசனங்களை رَبِّهِمْ தங்கள் இறைவனின் وَلِقَآٮِٕهٖ இன்னும் அவனுடைய சந்திப்பை فَحَبِطَتْ இன்னும் அழிந்தன اَعْمَالُهُمْ அவர்களுடைய செயல்கள் فَلَا نُقِيْمُ ஆகவேநிறுத்தமாட்டோம் لَهُمْ அவர்களுக்காக يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் وَزْنًـا‏ எடைக் கோலை
18:105. உலா'இகல் லதீன கFபரூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் வ லிகா'இஹீ FபஹBபிதத் அஃமாலுஹும் Fபலா னுகீமு லஹும் யவ்மல் கியாமதி வZஜ்னா
18:105. அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.
18:106
18:106 ذٰلِكَ جَزَآؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوْا وَاتَّخَذُوْۤا اٰيٰتِىْ وَرُسُلِىْ هُزُوًا‏
ذٰلِكَ அது جَزَآؤُهُمْ அவர்களுடைய கூலி جَهَنَّمُ بِمَا كَفَرُوْا நரகம்/அவர்கள் நிராகரித்த காரணத்தால் وَاتَّخَذُوْۤا இன்னும் எடுத்துக்கொண்டனர் اٰيٰتِىْ நம் வசனங்களை وَرُسُلِىْ இன்னும் நம் தூதர்களை هُزُوًا‏ பரிகாசமாக
18:106. தாலிக ஜZஜா'உஹும் ஜஹன்னமு Bபிமா கFபரூ வத்தகதூ ஆயாதீ வ ருஸுலீ ஹுZஜுவா
18:106. அதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்.
18:107
18:107 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَانَتْ لَهُمْ جَنّٰتُ الْفِرْدَوْسِ نُزُلًا ۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை كَانَتْ இருக்கும் لَهُمْ அவர்களுக்கு جَنّٰتُ சொர்க்கங்கள் الْفِرْدَوْسِ ஃபிர்தவ்ஸ் نُزُلًا ۙ‏ தங்குமிடங்களாக
18:107. இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி கானத் லஹும் ஜன்னாதுல் Fபிர்தவ்ஸி னுZஜுலா
18:107. நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும்.
18:108
18:108 خٰلِدِيْنَ فِيْهَا لَا يَـبْغُوْنَ عَنْهَا حِوَلًا‏
خٰلِدِيْنَ நிரந்தரமானவர்களாக فِيْهَا அதில் لَا يَـبْغُوْنَ விரும்ப மாட்டார்கள் عَنْهَا அதிலிருந்து حِوَلًا‏ மாறுவதை
18:108. காலிதீன Fபீஹா லா யBப்கூன 'அன்ஹா ஹிவலா
18:108. அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள்.
18:109
18:109 قُلْ لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّـكَلِمٰتِ رَبِّىْ لَـنَفِدَ الْبَحْرُ قَبْلَ اَنْ تَـنْفَدَ كَلِمٰتُ رَبِّىْ وَلَوْ جِئْنَا بِمِثْلِهٖ مَدَدًا‏
قُلْ கூறுவீராக لَّوْ كَانَ மாறினால் الْبَحْرُ கடல் مِدَادًا மையாக لِّـكَلِمٰتِ வாக்கியங்களுக்கு رَبِّىْ என் இறைவனின் لَـنَفِدَ நிச்சயமாக தீர்ந்துவிடும் الْبَحْرُ கடல் قَبْلَ முன்னதாகவே اَنْ تَـنْفَدَ தீர்ந்துவிடுவதற்கு كَلِمٰتُ வாக்கியங்கள் رَبِّىْ என் இறைவனின் وَلَوْ جِئْنَا நாம் வந்தாலும் بِمِثْلِهٖ அது போன்றதைக் கொண்டு مَدَدًا‏ அதிகமாக
18:109. குல் லவ் கானல் Bபஹ்ரு மிதாதல் லி கலிமாதி ரBப்Bபீ லனFபிதல் Bபஹ்ரு கBப்ல அன் தன்Fபத கலிமாது ரBப்Bபீ வ லவ் ஜி'னா Bபிமித்லிஹீ மததா
18:109. (நபியே!) நீர் கூறுவீராக: “என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!”
18:110
18:110 قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ‌  ۚ فَمَنْ كَانَ يَرْجُوْالِقَآءَ رَبِّهٖ فَلْيَـعْمَلْ عَمَلًا صَالِحًـاوَّلَايُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا
قُلْ கூறுவீராக اِنَّمَاۤ اَنَا நானெல்லாம் بَشَرٌ ஒரு மனிதன்தான் مِّثْلُكُمْ உங்களைப் போன்ற يُوْحٰٓى வஹீ அறிவிக்கப்படுகிறது اِلَىَّ எனக்கு اَنَّمَاۤ எல்லாம் اِلٰهُكُمْ உங்கள் கடவுள் اِلٰـهٌ கடவுள் وَّاحِدٌ‌  ۚ ஒரே ஒரு فَمَنْ ஆகவே, எவர் كَانَ இருக்கிறார் يَرْجُوْا ஆதரவு வைப்பார் لِقَآءَ சந்திப்பை رَبِّهٖ தன் இறைவனின் فَلْيَـعْمَلْ அவர் செய்யட்டும் عَمَلًا செயலை صَالِحًـا நல்லது وَّلَايُشْرِكْ இன்னும் இணையாக்க வேண்டாம் بِعِبَادَةِ வணங்குவதில் رَبِّهٖۤ தன் இறைவனை اَحَدًا‏ ஒருவரை
18:110. குல் இன்னமா அன Bபஷருன் மித்லுகும் யூஹா இலய்ய அன்னமா இலாஹுகும் இலாஹு(ன்)வ் வாஹித்; Fபமன் கான யர்ஜூ லிகா'அ ரBப்Bபிஹீ Fபல்யஃமல் 'அமலன் ஸாலிஹ(ன்)வ் வலா யுஷ்ரிக் Bபி'இBபாததி ரBப்Bபிஹீ அஹதா
18:110. (நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”