26. ஸூரத்துஷ்ஷுஃரா(கவிஞர்கள்)
மக்கீ, வசனங்கள்: 227

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
26:1
26:1 طٰسٓمّٓ‏
طٰسٓمّٓ‏ தா சீம் மீம்
26:1. தா-ஸீன்-மீம்
26:1. தா, ஸீம், மீம்.
26:2
26:2 تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْمُبِيْنِ‏
تِلْكَ இவை اٰيٰتُ வசனங்கள் الْكِتٰبِ வேதத்தின் الْمُبِيْنِ‏ தெளிவான
26:2. தில்க ஆயாதுல் கிதாBபில் முBபீன்
26:2. இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
26:3
26:3 لَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ اَلَّا يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‏
لَعَلَّكَ بَاخِعٌ நீர் அழித்துக் கொள்வீரோ! نَّـفْسَكَ உம்மையே اَلَّا يَكُوْنُوْا அவர்கள் மாறாததால் مُؤْمِنِيْنَ‏ நம்பிக்கை கொள்பவர்களாக
26:3. ல'அல்லக Bபாகி'உன் னFப்ஸக அல்லா யகூனூ மு'மினீன்
26:3. (நபியே!) அவர்கள் (அல்லாஹ்வை) விசுவாசம் கொள்பவர்களாக இல்லாததின் காரணமாக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!
26:4
26:4 اِنْ نَّشَاْ نُنَزِّلْ عَلَيْهِمْ مِّنَ السَّمَآءِ اٰيَةً فَظَلَّتْ اَعْنَاقُهُمْ لَهَا خٰضِعِيْنَ‏
اِنْ نَّشَاْ நாம் நாடினால் نُنَزِّلْ நாம் இறக்குவோம் عَلَيْهِمْ அவர்கள் மீது مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து اٰيَةً ஒரு அத்தாட்சியை فَظَلَّتْ ஆகிவிடும் اَعْنَاقُهُمْ அவர்களது கழுத்துகள் لَهَا அதற்கு خٰضِعِيْنَ‏ பணிந்தவையாக
26:4. இன் னஷா னுனZஜ்Zஜில் 'அலய்ஹிம் மினஸ் ஸமா'இ ஆயதன் Fபளல்லத் அஃனாகுஹும் லஹா காளி'ஈன்
26:4. நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குணிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
26:5
26:5 وَمَا يَاْتِيْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنَ الرَّحْمٰنِ مُحْدَثٍ اِلَّا كَانُوْا عَنْهُ مُعْرِضِيْنَ‏
وَمَا يَاْتِيْهِمْ அவர்களிடம் வருவதில்லை مِّنْ ذِكْرٍ அறிவுரை எதுவும் مِّنَ الرَّحْمٰنِ ரஹ்மானிடமிருந்து مُحْدَثٍ புதிதாக اِلَّا كَانُوْا அவர்கள் இருந்தே தவிர عَنْهُ அதை مُعْرِضِيْنَ‏ புறக்கணிப்பவர்களாக
26:5. வமா யாதீஹிம் மின் திக்ரிம் மினர் ரஹ்மானி முஹ்ததின் இல்லா கானூ 'அன்ஹு முஃரிளீன்
26:5. இன்னும், அர்ரஹ்மானிடமிருந்து புதிய நினைவுறுத்தல் வரும்போதெல்லாம், அதனை அவர்கள் புறக்கணிக்காமலிருப்பதில்லை.
26:6
26:6 فَقَدْ كَذَّبُوْا فَسَيَاْتِيْهِمْ اَنْۢـبٰٓــؤُا مَا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
فَقَدْ திட்டமாக كَذَّبُوْا இவர்கள் பொய்ப்பித்தனர் فَسَيَاْتِيْهِمْ ஆகவே, அவர்களிடம் விரைவில் வரும் اَنْۢـبٰٓــؤُا செய்திகள் مَا எது كَانُوْا இருந்தனர் بِهٖ அதை يَسْتَهْزِءُوْنَ‏ பரிகாசம் செய்பவர்களாக
26:6. Fபகத் கத்தBபூ Fபஸ யாதீஹிம் அம்Bபா'உ மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
26:6. திடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும்.
26:7
26:7 اَوَلَمْ يَرَوْا اِلَى الْاَرْضِ كَمْ اَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ‏
اَوَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்க வேண்டாமா? اِلَى பக்கம் الْاَرْضِ பூமியின் كَمْ எத்தனை اَنْۢبَتْنَا நாம் முளைக்க வைத்தோம் فِيْهَا அதில் مِنْ كُلِّ எல்லாவற்றிலிருந்தும் زَوْجٍ ஜோடிகள் كَرِيْمٍ‏ அழகிய
26:7. அவ லம் யரவ் இலல் அர்ளி கம் அம்Bபத்னா Fபீஹா மின் குல்லி Zஜவ்ஜின் கரீம்
26:7. அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.
26:8
26:8 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً‌  ؕ وَّمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاٰيَةً‌  ؕ ஓர் அத்தாட்சி وَّمَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:8. இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
26:8. நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.
26:9
26:9 وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ لَهُوَ உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:9. வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
26:9. அன்றியும் (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மிகைத்தவன்; மிக்க கிருபை உடையவன்.
26:10
26:10 وَاِذْ نَادٰى رَبُّكَ مُوْسٰۤى اَنِ ائْتِ الْقَوْمَ الظّٰلِمِيْنَۙ‏
نَادٰى அழைத்தான் رَبُّكَ உமது இறைவன் مُوْسٰۤى மூசாவை اَنِ ائْتِ நீர் வருவீராக! الْقَوْمَ மக்களிடம் الظّٰلِمِيْنَۙ‏ அநியாயக்காரர்கள்
26:10. வ இத் னாதா ரBப்Bபுக மூஸா அனி'-தில் கவ்மள் ளாலிமீன்
26:10. உம் இறைவன் மூஸாவிடம் “அநியாயக்கார சமூகத்திடம் செல்க” என்று கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக.)
26:11
26:11 قَوْمَ فِرْعَوْنَ‌ؕ اَلَا يَتَّقُوْنَ‌‏
قَوْمَ மக்களிடம் فِرْعَوْنَ‌ؕ ஃபிர்அவ்னின் اَلَا يَتَّقُوْنَ‌‏ அவர்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா!
26:11. கவ்ம Fபிர்'அவ்ன்; அலா யத்தகூன்
26:11. “ஃபிர்அவ்னின் சமூகத்தாரிடம்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டார்களா?
26:12
26:12 قَالَ رَبِّ اِنِّىْۤ اَخَافُ اَنْ يُّكَذِّبُوْنِؕ‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اَنْ يُّكَذِّبُوْنِؕ‏ அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று
26:12. கால ரBப்Bபி இன்னீ அகாFபு அய் யுகத்திBபூன்
26:12. (இதற்கு அவர்) “என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பிப்பதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
26:13
26:13 وَيَضِيْقُ صَدْرِىْ وَلَا يَنْطَلِقُ لِسَانِىْ فَاَرْسِلْ اِلٰى هٰرُوْنَ‏
وَيَضِيْقُ இன்னும் நெருக்கடிக்குள்ளாகிவிடும் صَدْرِىْ என் நெஞ்சம் وَلَا يَنْطَلِقُ இன்னும் பேசாது لِسَانِىْ என் நாவு فَاَرْسِلْ ஆகவே, நீ அனுப்பு اِلٰى هٰرُوْنَ‏ ஹாரூனுக்கு
26:13. வ யளீகு ஸத்ரீ வலா யன்தலிகு லிஸானீ Fப அர்ஸில் இலா ஹாரூன்
26:13. “என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். (தெளிவாய் பேசமுடியும் படி) என் நாவும் அசையாது; ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக!
26:14
26:14 وَلَهُمْ عَلَىَّ ذَنْۢبٌ فَاَخَافُ اَنْ يَّقْتُلُوْنِ‌ۚ‏
وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَلَىَّ என் மீது ذَنْۢبٌ ஒருகுற்றம்இருக்கிறது فَاَخَافُ ஆகவே, நான் பயப்படுகிறேன் اَنْ يَّقْتُلُوْنِ‌ۚ‏ அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று
26:14. வ லஹும் 'அலய்ய தம்Bபுன் Fப அகாFபு அய் யக்துலூன்
26:14. “மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது; எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்” (என்றும் கூறினார்).
26:15
26:15 قَالَ كَلَّا‌ ۚ فَاذْهَبَا بِاٰيٰتِنَآ‌ اِنَّا مَعَكُمْ مُّسْتَمِعُوْنَ‏
قَالَ அவன் கூறினான் كَلَّا‌ ۚ அவ்வாறல்ல! فَاذْهَبَا நீங்கள் இருவரும் செல்லுங்கள் بِاٰيٰتِنَآ‌ எனது அத்தாட்சிகளை கொண்டு اِنَّا مَعَكُمْ நிச்சயமாக நாம் உங்களுடன் مُّسْتَمِعُوْنَ‏ செவியேற்பவர்களாக
26:15. கால கல்லா Fபத்ஹBபா Bபி ஆயாதினா இன்னா ம'அகும் முஸ்தமி'ஊன்
26:15. (அதற்கு இறைவன்) அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளுடன் செல்லுங்கள் - நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்போராக இருக்கின்றோம்” எனக் கூறினான்.
26:16
26:16 فَاْتِيَا فِرْعَوْنَ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلُ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏
فَاْتِيَا ஆகவே, நீங்கள் இருவரும் வாருங்கள் فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் فَقُوْلَاۤ நீங்கள் இருவரும் கூறுங்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் رَسُوْلُ தூதராக இருக்கிறோம் رَبِّ இறைவனுடைய الْعٰلَمِيْنَۙ‏ அகிலங்களின்
26:16. Fபாதியா Fபிர்'அவ்ன Fபகூலா இன்னா ரஸூலு ரBப்Bபில் 'ஆலமீன்
26:16. ஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்: “நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள்.
26:17
26:17 اَنْ اَرْسِلْ مَعَنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏
اَنْ اَرْسِلْ நிச்சயமாக அனுப்பிவிடு مَعَنَا எங்களுடன் بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏ இஸ்ரவேலர்களை
26:17. அன் அர்ஸில் ம'அனா Bபனீ இஸ்ரா'ஈல்
26:17. “எங்களுடன் பனூ இஸ்ராயீல்களை அனுப்பிவிடு!” (எனவும் கூறுங்கள்.)
26:18
26:18 قَالَ اَلَمْ نُرَبِّكَ فِيْنَا وَلِيْدًا وَّلَبِثْتَ فِيْنَا مِنْ عُمُرِكَ سِنِيْنَۙ‏
قَالَ அவன் கூறினான் اَلَمْ نُرَبِّكَ நாம் உம்மை வளர்க்கவில்லையா? فِيْنَا எங்களில் وَلِيْدًا குழந்தையாக وَّلَبِثْتَ இன்னும் தங்கியிருந்தாய் فِيْنَا எங்களுடன் مِنْ عُمُرِكَ உமது வாழ்க்கையில் سِنِيْنَۙ‏ ஆண்டுகள்
26:18. கால அலம் னுரBப்Bபிக Fபீனா வலீத(ன்)வ் வ லBபித்த Fபீனா மின் 'உமுரிக ஸினீன்
26:18. (ஃபிர்அவ்ன்) கூறினான்: நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.)
26:19
26:19 وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِىْ فَعَلْتَ وَاَنْتَ مِنَ الْكٰفِرِيْنَ‏
وَفَعَلْتَ இன்னும் நீ செய்துவிட்டாய் فَعْلَتَكَ உனது செயலை الَّتِىْ எது فَعَلْتَ செய்தாய் وَاَنْتَ நீயோ இருக்கிறாய் مِنَ الْكٰفِرِيْنَ‏ நன்றியறியாதவர்களில்
26:19. வ Fப'அல்த Fபஃலதகல் லதீ Fப'அல்த வ அன்த மினல் காFபிரீன்
26:19. “ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்” (என்றும் கூறினான்).
26:20
26:20 قَالَ فَعَلْتُهَاۤ اِذًا وَّاَنَا مِنَ الضَّآلِّيْنَؕ‏
قَالَ அவர் கூறினார் فَعَلْتُهَاۤ அதை நான் செய்தேன் اِذًا அப்போது وَّاَنَا நானோ مِنَ الضَّآلِّيْنَؕ‏ அறியாதவர்களில்
26:20. கால Fப'அல்துஹா இத(ன்)வ் வ அன மினள் ளாலீன்
26:20. (மூஸா) கூறினார்: “நான் தவறியவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன்.
26:21
26:21 فَفَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِىْ رَبِّىْ حُكْمًا وَّجَعَلَنِىْ مِنَ الْمُرْسَلِيْنَ‏
فَفَرَرْتُ நான் ஓடிவிட்டேன் مِنْكُمْ உங்களை விட்டு لَمَّا خِفْتُكُمْ உங்களை நான் பயந்தபோது فَوَهَبَ ஆகவே,வழங்கினான் لِىْ எனக்கு رَبِّىْ என் இறைவன் حُكْمًا தூதுவத்தை وَّجَعَلَنِىْ இன்னும் என்னை ஆக்கினான் مِنَ الْمُرْسَلِيْنَ‏ தூதர்களில் ஒருவராக
26:21. FபFபரர்து மின்கும் லம் மா கிFப்துகும் FபவஹBப லீ ரBப்Bபீ ஹுக்ம(ன்)வ் வ ஜ'அலனீ மினல் முர்ஸலீன்
26:21. “ஆகவே, நான் அப்போது உங்களைப் பற்றி பயந்தபோது, உங்களை விட்டு(த் தப்பி) ஓடினேன்; பிறகு என் இறைவன் எனக்கு ஞானத்தை அளித்து, (அவனுடைய) தூதர்களில் என்னை (ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்.
26:22
26:22 وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَىَّ اَنْ عَبَّدْتَّ بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏
وَتِلْكَ அது نِعْمَةٌ ஓர் உபகாரம்தான் تَمُنُّهَا நீ சொல்லிக் காட்டுகின்றாய்/அதை عَلَىَّ என் மீது اَنْ عَبَّدْتَّ அடிமையாக்கி வைத்திருக்கிறாய் بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏ இஸ்ரவேலர்களை
26:22. வ தில்க னிஃமதுன் தமுன் னுஹா 'அலய்ய அன் 'அBப்Bபத்த Bபனீ இஸ்ரா'ஈல்
26:22. “பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமாகுமா?”
26:23
26:23 قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِيْنَؕ‏
قَالَ கூறினான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் وَمَا رَبُّ இறைவன் யார்? الْعٰلَمِيْنَؕ‏ அகிலங்களின்
26:23. கால Fபிர்'அவ்னு வமா ரBப்Bபுல் 'ஆலமீன்
26:23. அதற்கு ஃபிர்அவ்ன்: “அகிலத்தாருக்கு இறைவன் யார்?” என்று கேட்டான்.
26:24
26:24 قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَاؕ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ‏
قَالَ கூறினார் رَبُّ இறைவன் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَاؕ இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّوْقِنِيْنَ‏ உறுதிகொள்பவர்களாக
26:24. கால ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா இன் குன்தும் மூகினீன்
26:24. அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)” என்று கூறினார்.
26:25
26:25 قَالَ لِمَنْ حَوْلَهٗۤ اَلَا تَسْتَمِعُوْنَ‏
قَالَ அவன் கூறினான் لِمَنْ حَوْلَهٗۤ தன்னை சுற்றி உள்ளவர்களிடம் اَلَا تَسْتَمِعُوْنَ‏ நீங்கள் செவிமடுக்கிறீர்களா?
26:25. கால லிமன் ஹவ்லஹூ அலா தஸ்தமி'ஊன்
26:25. தன்னை சுற்றியிருந்தவர்களை நோக்கி: “நீங்கள் (இவர் சொல்வதைச்) செவிமடுக்கிறீர்கள் அல்லவா?” என்று (ஃபிர்அவ்ன்) கேட்டான்.
26:26
26:26 قَالَ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآٮِٕكُمُ الْاَوَّلِيْنَ‏
قَالَ அவர் கூறினார் رَبُّكُمْ உங்கள் இறைவன் وَرَبُّ இன்னும் இறைவன் اٰبَآٮِٕكُمُ உங்கள் மூதாதைகளின் الْاَوَّلِيْنَ‏ முன்னோர்களான
26:26. கால ரBப்Bபுகும் வ ரBப்Bபு ஆBபா'இகுமுல் அவ்வலீன்
26:26. (அப்பொழுது மூஸா) “உங்களுக்கும் இறைவன்; உங்கள் முன்னவர்களான மூதாதையருக்கும் (அவனே) இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
26:27
26:27 قَالَ اِنَّ رَسُوْلَـكُمُ الَّذِىْۤ اُرْسِلَ اِلَيْكُمْ لَمَجْنُوْنٌ‏
قَالَ அவன் கூறினான் اِنَّ நிச்சயமாக رَسُوْلَـكُمُ உங்கள் தூதர் الَّذِىْۤ எவர் اُرْسِلَ அனுப்பப்பட்ட اِلَيْكُمْ உங்களிடம் لَمَجْنُوْنٌ‏ கண்டிப்பாக ஒரு பைத்தியக்காரர்
26:27. கால இன்ன ரஸூலகுமுல் லதீ உர்ஸில இலய்கும் லமஜ்னூன்
26:27. (அதற்கு ஃபிர்அவ்ன்:) “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக் காரரே ஆவார்” எனக் கூறினான்.
26:28
26:28 قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ‏
قَالَ அவர் கூறினார் رَبُّ இறைவன் الْمَشْرِقِ கிழக்கு திசை وَالْمَغْرِبِ இன்னும் மேற்கு திசை وَمَا بَيْنَهُمَا ؕ இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْقِلُوْنَ‏ சிந்தித்துபுரிபவர்களாக
26:28. கால ரBப்Bபுல் மஷ்ரிகி வல் மக்ரிBபி வமா Bபய்ன ஹுமா இன் குன்தும் தஃகிலூன்
26:28. (அதற்கு மூஸா) “நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
26:29
26:29 قَالَ لَٮِٕنِ اتَّخَذْتَ اِلٰهًا غَيْرِىْ لَاَجْعَلَـنَّكَ مِنَ الْمَسْجُوْنِيْنَ‏
قَالَ அவன் கூறினான் لَٮِٕنِ اتَّخَذْتَ நீர் எடுத்துக் கொண்டால் اِلٰهًا ஒரு கடவுளை غَيْرِىْ என்னைஅன்றிவேறு لَاَجْعَلَـنَّكَ உம்மையும் ஆக்கி விடுவேன் مِنَ الْمَسْجُوْنِيْنَ‏ சிறைப்படுத்தப்பட்டவர்களில்
26:29. கால ல'இனித் தகத்த இலாஹன் கய்ரீ ல அஜ்'அலன்னக மினல் மஸ்ஜூனீன்
26:29. (அதற்கு ஃபிர்அவ்ன்:) “நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்” எனக் கூறினான்.
26:30
26:30 قَالَ اَوَلَوْ جِئْتُكَ بِشَىْءٍ مُّبِيْنٍ‌ۚ‏
قَالَ அவர் கூறினார் اَوَلَوْ جِئْتُكَ நான் உம்மிடம் கொண்டு வந்தாலுமா? بِشَىْءٍ مُّبِيْنٍ‌ۚ‏ தெளிவான ஒன்றை
26:30. கால அவலவ் ஜி'துக Bபிஷய்'இம் முBபீன்
26:30. (அதற்கு அவர்) “நான் உனக்குத் தெளிவான (அத்தாட்சிப்) பொருளை கொண்டு வந்தாலுமா?” எனக் கேட்டார்.
26:31
26:31 قَالَ فَاْتِ بِهٖۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏
قَالَ அவன் கூறினான் فَاْتِ بِهٖۤ அதைக் கொண்டுவாரீர் اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ‏ உண்மையாளர்களில்
26:31. கால Fபாதி Bபிஹீ இன் குன்த மினஸ் ஸாதிகீன்
26:31. “நீர் உண்மையாளராக இருப்பின் அதை நீர் கொண்டு வாரும்” என (ஃபிர்அவ்ன்) பதில் கூறினான்.
26:32
26:32 ‌فَاَ لْقٰى عَصَاهُ فَاِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِيْنٌ‌ ۖ ‌‌ۚ‏
فَاَ لْقٰى ஆகவே அவர் எறிந்தார் عَصَاهُ தனது கைத்தடியை فَاِذَا உடனே هِىَ அது ثُعْبَانٌ மலைப் பாம்பாக مُّبِيْنٌ‌ ۖ ۚ‏ தெளிவான
26:32. Fப அல்கா 'அஸாஹு Fப இதா ஹிய துஃBபானும் முBபீன்
26:32. ஆகவே அவர் தம் தடியைக் கீழே எறிந்தார்; அது தெளிவானதொரு மலைப்பாம்பாகி விட்டது.
26:33
26:33 وَّنَزَعَ يَدَهٗ فَاِذَا هِىَ بَيْضَآءُ لِلنّٰظِرِيْنَ
وَّنَزَعَ அவர் வெளியே எடுத்தார் يَدَهٗ தனது கையை فَاِذَا உடனே هِىَ அது ஆகிவிட்டது بَيْضَآءُ வெண்மையாக لِلنّٰظِرِيْنَ‏ பார்ப்பவர்களுக்கு
26:33. வ னZஜ'அ யதஹூ Fப-இதா ஹிய Bபய்ளா'உ லின்னா ளிரீன்
26:33. இன்னும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார்; உடனே அது பார்ப்பவர்களுக்கு பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
26:34
26:34 قَالَ لِلْمَلَاِ حَوْلَهٗۤ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِيْمٌۙ‏
قَالَ அவன் கூறினான் لِلْمَلَاِ பிரமுகர்களிடம் حَوْلَهٗۤ தன்னை சுற்றியுள்ள اِنَّ நிச்சயமாக هٰذَا இவர் لَسٰحِرٌ ஒரு சூனியக்காரர்தான் عَلِيْمٌۙ‏ நன்கறிந்த
26:34. கால லில்மல-இ ஹவ்லஹூ இன்ன ஹாதா லஸாஹிருன் 'அலீம்
26:34. (ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ்ந்து நின்ற தலைவர்களை நோக்கி “இவர் நிச்சயமாக திறமை மிக்க சூனியக்காரரே!” என்று கூறினான்.
26:35
26:35 يُّرِيْدُ اَنْ يُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهٖ ‌ۖ  فَمَاذَا تَاْمُرُوْنَ‌‏
يُّرِيْدُ அவர் நாடுகிறார் اَنْ يُّخْرِجَكُمْ உங்களை வெளியேற்ற مِّنْ اَرْضِكُمْ உங்கள் பூமியிலிருந்து بِسِحْرِهٖ தனது சூனியத்தால் ۖ  فَمَاذَا ஆகவே, என்ன? تَاْمُرُوْنَ‌‏ நீங்கள் கருதுகிறீர்கள்
26:35. யுரீது அய் யுக்ரிஜகும் மின் அர்ளிகும் Bபிஸிஹ்ரிஹீ Fபமாதா தாமுரூன்
26:35. “இவர் தம் சூனியத்தைக் கொண்டு உங்களை உங்கள் நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே இதைப் பற்றி நீங்கள் கூறும் யோசனை என்ன?” (என்று கேட்டான்.)
26:36
26:36 قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَابْعَثْ فِى الْمَدَآٮِٕنِ حٰشِرِيْنَۙ‏
قَالُوْۤا அவர்கள் கூறினர் اَرْجِهْ அவருக்கும் அவகாசம் அளி! وَاَخَاهُ அவரது சகோதரருக்கும் وَابْعَثْ இன்னும் அனுப்பு فِى الْمَدَآٮِٕنِ நகரங்களில் حٰشِرِيْنَۙ‏ அழைத்து வருபவர்கள்
26:36. காலூ அர்ஜிஹ் வ அகாஹு வBப்'அத் Fபில்மதா'இனி ஹாஷிரீன்
26:36. அதற்கவர்கள் “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-
26:37
26:37 يَاْتُوْكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيْمٍ‏
يَاْتُوْكَ அவர்கள் உன்னிடம் கொண்டு வருவார்கள் بِكُلِّ எல்லோரையும் سَحَّارٍ பெரிய சூனியக்காரர்கள் عَلِيْمٍ‏ கற்றறிந்தவர்(கள்)
26:37. யாதூக Bபிகுல்லி ஸஹ் ஹாரின் 'அலீம்
26:37. (அவர்கள் சென்று) சூனியத்தில் மகா வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
26:38
26:38 فَجُمِعَ السَّحَرَةُ لِمِيْقَاتِ يَوْمٍ مَّعْلُوْمٍۙ‏
فَجُمِعَ ஆகவே, ஒன்று சேர்க்கப்பட்டனர் السَّحَرَةُ சூனியக்காரர்கள் لِمِيْقَاتِ குறிப்பிட்ட தவணையில் يَوْمٍ ஒரு நாளின் مَّعْلُوْمٍۙ‏ அறியப்பட்ட
26:38. Fப ஜுமி'அஸ் ஸஹரது லிமீகாதி யவ்மிம் மஃலூம்
26:38. சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள்.
26:39
26:39 وَّقِيْلَ لِلنَّاسِ هَلْ اَنْـتُمْ مُّجْتَمِعُوْنَۙ‏
وَّقِيْلَ கூறப்பட்டது لِلنَّاسِ மக்களுக்கு هَلْ اَنْـتُمْ مُّجْتَمِعُوْنَۙ‏ நீங்கள் ஒன்று சேருவீர்களா?
26:39. வ கீல லின்னாஸி ஹல் அன்தும் முஜ்தமி'ஊன்
26:39. இன்னும் மக்களிடம் “(குறித்த நேரத்தில்) நீங்கள் எல்லோரும் வந்து கூடுபவர்களா?” என்று கேட்கப்பட்டது.
26:40
26:40 لَعَلَّنَا نَـتَّبِعُ السَّحَرَةَ اِنْ كَانُوْا هُمُ الْغٰلِبِيْنَ‏
لَعَلَّنَا نَـتَّبِعُ நாம் பின்பற்றலாம் السَّحَرَةَ சூனியக்காரர்களை اِنْ كَانُوْا هُمُ அவர்கள் ஆகிவிட்டால் الْغٰلِبِيْنَ‏ வெற்றியாளர்களாக
26:40. ல'அல்லனா னத்தBபி'உஸ் ஸஹரத இன் கானூ ஹுமுல் காலிBபீன்
26:40. ஏனென்றால், சூனியக்காரர்கள் வெற்றி அடைந்தால், நாம் அவர்களைப் பின் பற்றக் கூடும் (என்றுங் கூறப்பட்டது).
26:41
26:41 فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالُوْا لِفِرْعَوْنَ اَٮِٕنَّ لَـنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِيْنَ‏
فَلَمَّا جَآءَ வந்த போது السَّحَرَةُ சூனியக்காரர்கள் قَالُوْا கூறினர் لِفِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் اَٮِٕنَّ لَـنَا எங்களுக்கு உண்டா لَاَجْرًا திட்டமாக கூலி اِنْ كُنَّا நாங்கள் ஆகிவிட்டால் نَحْنُ நாங்கள் الْغٰلِبِيْنَ‏ வெற்றியாளர்களாக
26:41. Fபலம்மா ஜா'அஸ் ஸஹரது காலூ லி Fபிர்'அவ்ன அ'இன்ன லனா ல அஜ்ஜ்ரன் இன் குன்னா னஹ்னுல் காலிBபீன்
26:41. ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, “திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லவா ?” என்று கேட்டார்கள்.
26:42
26:42 قَالَ نَعَمْ وَاِنَّكُمْ اِذًا لَّمِنَ الْمُقَرَّبِيْنَ‏
قَالَ அவன் கூறினான் نَعَمْ ஆம் وَاِنَّكُمْ இன்னும் நிச்சயமாக நீங்கள் اِذًا அப்போது لَّمِنَ الْمُقَرَّبِيْنَ‏ நெருக்கமானவர்களில்
26:42. கால ன'அம் வ இன்னகும் இதல் லமினல் முகர்ரBபீன்
26:42. “ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்” என்று அவன் கூறினான்.
26:43
26:43 قَالَ لَهُمْ مُّوْسٰۤى اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ‏
قَالَ கூறினார் لَهُمْ அவர்களுக்கு مُّوْسٰۤى மூசா اَلْقُوْا எறியுங்கள் مَاۤ எதை اَنْتُمْ நீங்கள் مُّلْقُوْنَ‏ எறியப் போகிறீர்களோ
26:43. கால லஹும் மூஸா அல்கூ மா அன்தும் முல்கூன்
26:43. மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்” என்று கூறினார்.
26:44
26:44 فَاَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوْا بِعِزَّةِ فِرْعَوْنَ اِنَّا لَـنَحْنُ الْغٰلِبُوْنَ‏
فَاَلْقَوْا ஆகவே, அவர்கள் எறிந்தனர் حِبَالَهُمْ தங்கள் கயிறுகளை وَعِصِيَّهُمْ இன்னும் தங்கள் தடிகளை وَقَالُوْا இன்னும் அவர்கள் கூறினர் بِعِزَّةِ கௌரவத்தின் மீது சத்தியமாக! فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய اِنَّا لَـنَحْنُ நாங்கள்தான் நிச்சயமாக الْغٰلِبُوْنَ‏ வெற்றியாளர்கள்
26:44. Fப அல்கவ் ஹிBபாலஹும் வ 'இஸிய்யஹும் வ காலூ Bபி'இZஜ்Zஜதி Fபிர்'அவ்ன இன்னா லனஹ்னுல் காலிBபூன்
26:44. ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்” என்று கூறினார்கள்.
26:45
26:45 فَاَ لْقٰى مُوْسٰى عَصَاهُ فَاِذَا هِىَ تَلْقَفُ مَا يَاْفِكُوْنَ‌ ۖ ‌ۚ‏
فَاَ لْقٰى ஆகவே அவர் எறிந்தார் مُوْسٰى மூசா عَصَاهُ தனது தடியை فَاِذَا ஆகவே, உடனே هِىَ அது تَلْقَفُ விழுங்கியது مَا يَاْفِكُوْنَ‌ ۖ ۚ‏ அவர்கள் வித்தைகாட்டிய அனைத்தையும்
26:45. Fப அல்கா மூஸா 'அஸாஹு Fப இதா ஹிய தல்கFபு மா யாFபிகூன்
26:45. பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது.
26:46
26:46 فَاُلْقِىَ السَّحَرَةُ سٰجِدِيْنَۙ‏
فَاُلْقِىَ உடனே, விழுந்தனர் السَّحَرَةُ சூனியக்காரர்கள் سٰجِدِيْنَۙ‏ சிரம் பணிந்தவர்களாக
26:46. Fப உல்கியஸ் ஸஹரது ஸாஜிதீன்
26:46. (இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்.
26:47
26:47 قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِيْنَۙ‏
قَالُوْۤا அவர்கள் கூறினர் اٰمَنَّا நாங்கள் நம்பிக்கை கொண்டோம் بِرَبِّ இறைவனை الْعٰلَمِيْنَۙ‏ அகிலங்களின்
26:47. காலூ ஆமன்னா Bபி ரBப்Bபில் 'ஆலமீன்
26:47. அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம்.
26:48
26:48 رَبِّ مُوْسٰى وَهٰرُوْنَ‏
رَبِّ இறைவனை مُوْسٰى மூஸா وَهٰرُوْنَ‏ இன்னும் ஹாரூனுடைய
26:48. ரBப்Bபி மூஸா வ ஹாரூன்
26:48. “அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.” என்று கூறினர்.
26:49
26:49 قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَـكُمْ‌ۚ اِنَّهٗ لَـكَبِيْرُكُمُ الَّذِىْ عَلَّمَكُمُ السِّحْرَ‌ۚ فَلَسَوْفَ تَعْلَمُوْنَ ۙ لَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَـكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِيْنَ‌ۚ‏
قَالَ அவன் கூறினான் اٰمَنْتُمْ நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா? لَهٗ அவரை قَبْلَ முன் اَنْ اٰذَنَ நான் அனுமதியளிப்பதற்கு لَـكُمْ‌ۚ உங்களுக்கு اِنَّهٗ நிச்சயமாக அவர் لَـكَبِيْرُ மூத்தவர் كُمُ உங்கள் الَّذِىْ எவர் عَلَّمَكُمُ உங்களுக்கு கற்பித்தார் السِّحْرَ‌ۚ சூனியத்தை فَلَسَوْفَ تَعْلَمُوْنَ ۙ ஆகவே, நீங்கள் விரைவில் அறிவீர்கள் لَاُقَطِّعَنَّ திட்டமாக நான் வெட்டுவேன் اَيْدِيَكُمْ உங்கள் கைகளை وَاَرْجُلَـكُمْ உங்கள் கால்களை مِّنْ خِلَافٍ மாறுகை மாறுகால் وَّلَاُصَلِّبَنَّكُمْ இன்னும் உங்களை கழுவேற்றுவேன் اَجْمَعِيْنَ‌ۚ‏ அனைவரையும்
26:49. கால ஆமன்தும் லஹூ கBப்ல அன் ஆதன லகும் இன்னஹூ லகBபீருகுமுல் லதீ 'அல்ல மகுமுஸ் ஸிஹ்ர Fபலஸவ்Fப தஃலமூன்; ல உகத்தி'அன்ன அய்தியகும் வ அர்ஜுலகும் மின் கிலாFபி(ன்)வ் வ ல உஸல்லிBபன்ன கும் அஜ்ம'ஈன்
26:49. (அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுகொடுத்த உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான்.
26:50
26:50 قَالُوْا لَا ضَيْرَ‌ اِنَّاۤ اِلٰى رَبِّنَا مُنْقَلِبُوْنَ‌ۚ‏
قَالُوْا அவர்கள் கூறினர் لَا ضَيْرَ‌ பிரச்சனை இல்லை اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِلٰى رَبِّنَا எங்கள் இறைவனிடம் مُنْقَلِبُوْنَ‌ۚ‏ திரும்பக்கூடியவர்கள் ஆவோம்
26:50. காலூ ல ளய்ர இன்னா இலா ரBப்Bபினா முன்கல்லிBபூன்
26:50. “(அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியுமில்லை; நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தாம் திரும்பிச் செல்வோம்” எனக் கூறினார்கள்.
26:51
26:51 اِنَّا نَطْمَعُ اَنْ يَّغْفِرَ لَـنَا رَبُّنَا خَطٰيٰـنَاۤ اَنْ كُنَّاۤ اَوَّلَ الْمُؤْمِنِيْنَؕ‏
اِنَّا நிச்சயமாக நாங்கள் نَطْمَعُ ஆசிக்கிறோம் اَنْ يَّغْفِرَ மன்னிப்பதை لَـنَا எங்களுக்கு رَبُّنَا எங்கள் இறைவன் خَطٰيٰـنَاۤ எங்கள் குற்றங்களை اَنْ كُنَّاۤ நாங்கள் இருந்ததால் اَوَّلَ முதலாமவர்களாக الْمُؤْمِنِيْنَؕ‏ நம்பிக்கை கொள்பவர்களில்
26:51. இன்னா னத்ம'உ அய் யக்Fபிர லனா ரBப்Bபுனா கதா யானா அன் குன்னா அவ்வலல் மு'மினீன்
26:51. “(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்” என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றுங் கூறினார்கள்).
26:52
26:52 وَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنْ اَسْرِ بِعِبَادِىْۤ اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ‏
وَاَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோம் اِلٰى مُوْسٰٓى மூஸாவிற்கு اَنْ اَسْرِ இரவில் அழைத்துச் செல்லுங்கள் بِعِبَادِىْۤ எனது அடியார்களை اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் مُّتَّبَعُوْنَ‏ பின்தொடரப்படுவீர்கள்
26:52. வ அவ்ஹய்னா இலா மூஸா அன் அஸ்ரி Bபி'இBபாதீ இன்னகும் முத்தBப'ஊன்
26:52. மேலும், “நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம்.
26:53
26:53 فَاَرْسَلَ فِرْعَوْنُ فِى الْمَدَآٮِٕنِ حٰشِرِيْنَ‌ۚ‏
فَاَرْسَلَ ஆகவே அனுப்பினான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் فِى الْمَدَآٮِٕنِ நகரங்களில் حٰشِرِيْنَ‌ۚ‏ ஒன்று திரட்டுபவர்களை
26:53. Fப அர்ஸல Fபிர்'அவ்னு Fபில்மதா'இனி ஹாஷிரீன்
26:53. (அவ்வாறு அவர்கள் சென்றதும்) ஃபிர்அவ்ன் (ஆட்களைத்) திரட்டுபவர்களைப் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தான்.
26:54
26:54 اِنَّ هٰٓؤُلَاۤءِ لَشِرْذِمَةٌ قَلِيْلُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக هٰٓؤُلَاۤءِ இவர்கள் لَشِرْذِمَةٌ கூட்டம்தான் قَلِيْلُوْنَۙ‏ குறைவான
26:54. இன்ன ஹா'உலா'இ லஷிர் திமதுன் கலீலூன்
26:54. “நிச்சயமாக இவர்கள் மிகவும் சொற்பத் தொகையினர் தான்.
26:55
26:55 وَاِنَّهُمْ لَـنَا لَـغَآٮِٕظُوْنَۙ‏
وَاِنَّهُمْ இன்னும் , நிச்சயமாக இவர்கள் لَـنَا நமக்கு لَـغَآٮِٕظُوْنَۙ‏ ஆத்திரமூட்டுகின்றனர்
26:55. வ இன்னஹும் லனா லகா'இளூன்
26:55. “நிச்சயமாக இவர்கள் நம்மை(ப் பெருங்) கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்.
26:56
26:56 وَاِنَّا لَجَمِيْعٌ حٰذِرُوْنَؕ‏
وَاِنَّا இன்னும் நிச்சயமாக நாம் لَجَمِيْعٌ அனைவரும் حٰذِرُوْنَؕ‏ தயாரிப்புடன் இருப்பவர்கள்தான்
26:56. வ இன்னா லஜமீ'உன் ஹாதிரூன்
26:56. “நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்.”
26:57
26:57 فَاَخْرَجْنٰهُمْ مِّنْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ‏
فَاَخْرَجْنٰهُمْ ஆகவே அவர்களை நாம் வெளியேற்றினோம் مِّنْ جَنّٰتٍ தோட்டங்களிலிருந்தும் وَّعُيُوْنٍۙ‏ ஊற்றுகளிலிருந்தும்
26:57. Fப அக்ரஜ்னாஹும் மின் ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
26:57. அப்போது நாம், அவர்களைத் தோட்டங்களை விட்டும், நீரூற்றுக்களை விட்டும் வெளியேற்றி விட்டோம்.
26:58
26:58 وَّكُنُوْزٍ وَّمَقَامٍ كَرِيْمٍۙ‏
وَّكُنُوْزٍ இன்னும் பொக்கிஷங்களிலிருந்தும் وَّمَقَامٍ இடத்திலிருந்தும் كَرِيْمٍۙ‏ கண்ணியமான
26:58. வ குனூZஜி(ன்)வ் வ ம காமின் கரீம்
26:58. இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்).
26:59
26:59 كَذٰلِكَؕ وَاَوْرَثْنٰهَا بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏
كَذٰلِكَؕ இப்படித்தான் وَاَوْرَثْنٰهَا இன்னும் அவற்றை சொந்தமாக்கினோம் بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏ இஸ்ரவேலர்களுக்கு
26:59. கதாலிக வ அவ்ரத்னாஹா Bபனீ இஸ்ரா'ஈல்
26:59. அவ்வாறு தான் (அவர்களை நடத்தினோம்); அத்துடன் பனூ இஸ்ராயீல்களை அவற்றுக்கு வாரிசுகளாகவும் நாம் ஆக்கினோம்.
26:60
26:60 فَاَ تْبَعُوْهُمْ مُّشْرِقِيْنَ‏
فَاَ تْبَعُوْ அவர்கள் பின்தொடர்ந்தனர் هُمْ அவர்களை مُّشْرِقِيْنَ‏ காலைப் பொழுதில்
26:60. Fப அத்Bப'ஊஹும் முஷ்ரிகீன்
26:60. பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
26:61
26:61 فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَ‌ۚ‏
فَلَمَّا تَرَآءَ ஒருவரை ஒருவர் பார்த்தபோது الْجَمْعٰنِ இரண்டு படைகளும் قَالَ கூறினர் اَصْحٰبُ தோழர்கள் مُوْسٰٓى மூஸாவின் اِنَّا நிச்சயமாக நாங்கள் لَمُدْرَكُوْنَ‌ۚ‏ பிடிக்கப்பட்டோம்
26:61. Fபலம்மா தரா'அல் ஜம்'ஆனி கால அஸ் ஹாBபு மூஸா இன்னா லமுத்ரகூன்
26:61. இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.
26:62
26:62 قَالَ كَلَّا‌‌ ۚ اِنَّ مَعِىَ رَبِّىْ سَيَهْدِيْنِ‏
قَالَ அவர் கூறினார் كَلَّا‌ ۚ அவ்வாறல்ல اِنَّ நிச்சயமாக مَعِىَ என்னுடன் இருக்கின்றான் رَبِّىْ என் இறைவன் سَيَهْدِيْنِ‏ அவன் எனக்கு விரைவில் வழிகாட்டுவான்
26:62. கால கல்லா இன்ன ம'இய ரBப்Bபீ ஸ யஹ்தீன்
26:62. அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்” என்று கூறினார்;.
26:63
26:63 فَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَ‌ؕ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيْمِ‌ۚ‏
فَاَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோம் اِلٰى مُوْسٰٓى மூஸாவிற்கு اَنِ اضْرِبْ அடிப்பீராக! என்று بِّعَصَاكَ உமது தடியைக் கொண்டு الْبَحْرَ‌ؕ கடலை فَانْفَلَقَ ஆக, அது பிளந்தது فَكَانَ இருந்தது كُلُّ ஒவ்வொரு فِرْقٍ பிளவும் كَالطَّوْدِ மலைப் போன்று الْعَظِيْمِ‌ۚ‏ பெரிய
26:63. Fப அவ்ஹய்னா இலா மூஸா அனிள்ரிBப் Bபி'அஸாகல் Bபஹ்ர Fபன்Fபலக Fபகான குல்லு Fபிர்கின் கத்தவ்தில் 'அளீம்
26:63. உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
26:64
26:64 وَاَزْلَـفْنَا ثَمَّ الْاٰخَرِيْنَ‌ۚ‏
وَاَزْلَـفْنَا நாம் நெருக்க மாக்கினோம் ثَمَّ பின் الْاٰخَرِيْنَ‌ۚ‏ மற்றவர்களை
26:64. வ அZஜ்லFப்னா தம்மல் ஆகரீன்
26:64. (பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.
26:65
26:65 وَاَنْجَيْنَا مُوْسٰى وَمَنْ مَّعَهٗۤ اَجْمَعِيْنَ‌ۚ‏
وَاَنْجَيْنَا நாம் பாதுகாத்தோம் مُوْسٰى மூசாவையும் وَمَنْ مَّعَهٗۤ இன்னும் , அவருடன் இருந்தவர்களை اَجْمَعِيْنَ‌ۚ‏ அனைவரையும்
26:65. வ அன்ஜய்னா மூஸா வ மம் ம'அஹூ அஜ்ம'ஈன்
26:65. மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்.
26:66
26:66 ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ‌ؕ‏
ثُمَّ பிறகு اَغْرَقْنَا மூழ்கடித்தோம் الْاٰخَرِيْنَ‌ؕ‏ மற்றவர்களை
26:66. தும்ம அக்ரக்னல் ஆகரீன்
26:66. பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம்.
26:67
26:67 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً ‌ ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاَيَةً  ؕ ஓர் அத்தாட்சி وَمَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:67. இன்ன Fபீ தாலிக ல ஆயாஹ்; வமா கான அக்தரு ஹு மு'மினீன்
26:67. நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.
26:68
26:68 وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ لَهُوَ உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:68. வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
26:68. (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைத்தவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
26:69
26:69 وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ اِبْرٰهِيْمَ‌ۘ‏
وَاتْلُ ஓதுவீராக! عَلَيْهِمْ அவர்கள் மீது نَبَاَ செய்தியை اِبْرٰهِيْمَ‌ۘ‏ இப்ராஹீமுடைய
26:69. வத்லு 'அலய்ஹிம் னBப-அ இBப்ராஹீம்
26:69. இன்னும், நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!
26:70
26:70 اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَا تَعْبُدُوْنَ‏
اِذْ قَالَ கூறிய சமயத்தை لِاَبِيْهِ தனது தந்தைக்கும் وَقَوْمِهٖ தனது மக்களுக்கும் مَا تَعْبُدُوْنَ‏ நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்?
26:70. இத் கால லி அBபீஹி வ கவ்மிஹீ மா தஃBபுதூன்
26:70. அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி: “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது,
26:71
26:71 قَالُوْا نَـعْبُدُ اَصْنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் نَـعْبُدُ நாங்கள் வணங்குகின்றோம் اَصْنَامًا சிலைகளை فَنَظَلُّ நாங்கள் இருப்போம் لَهَا அதற்கு عٰكِفِيْنَ‏ பூஜை செய்பவர்களாகவே
26:71. காலூ னஃBபுது அஸ்னாமன் Fபனளல்லு லஹா 'ஆகிFபீன்
26:71. அவர்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.
26:72
26:72 قَالَ هَلْ يَسْمَعُوْنَكُمْ اِذْ تَدْعُوْنَۙ‏
قَالَ அவர் கூறினார் هَلْ يَسْمَعُوْنَكُمْ அவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா? اِذْ تَدْعُوْنَۙ‏ நீங்கள் அழைக்கும்போது
26:72. கால ஹல் யஸ்ம'ஊன கும் இத் தத்'ஊன்
26:72. (அதற்கு இப்ராஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?
26:73
26:73 اَوْ يَنْفَعُوْنَكُمْ اَوْ يَضُرُّوْنَ‏
اَوْ அல்லது يَنْفَعُوْنَكُمْ நன்மை தருகின்றனவா? اَوْ அல்லது يَضُرُّوْنَ‏ தீங்கு தருகின்றவர்
26:73. அவ் யன்Fப'ஊனகும் அவ் யளுர்ரூன்
26:73. “அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்)
26:74
26:74 قَالُوْا بَلْ وَجَدْنَاۤ اٰبَآءَنَا كَذٰلِكَ يَفْعَلُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் بَلْ அவ்வாறல்ல وَجَدْنَاۤ நாங்கள் கண்டோம் اٰبَآءَنَا எங்கள் மூதாதைகளை كَذٰلِكَ அப்படியே يَفْعَلُوْنَ‏ செய்பவர்களாக
26:74. காலூ Bபல் வஜத்னா ஆBபா 'அனா கதாலிக யFப்'அலூன்
26:74. (அப்போது அவர்கள்) “இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.
26:75
26:75 قَالَ اَفَرَءَيْتُمْ مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَۙ‏
قَالَ அவர் கூறினார் اَفَرَءَيْتُمْ நீங்கள் சொல்லுங்கள் مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَۙ‏ நீங்கள் வணங்கிக் கொண்டு இருப்பவற்றை
26:75. கால அFபர 'அய்தும் மா குன்தும் தஃBபுதூன்
26:75. அவ்வாறாயின், “நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கூறினார்.
26:76
26:76 اَنْـتُمْ وَاٰبَآؤُكُمُ الْاَقْدَمُوْنَ ‌ۖ ‏
اَنْـتُمْ நீங்களும் وَاٰبَآؤُكُمُ உங்கள் மூதாதைகளும் الْاَقْدَمُوْنَ ۖ ‏ முந்தி(யவர்கள்)
26:76. அன்தும் வ ஆBபா'உகுமுல் அக்தமூன்
26:76. “நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).”
26:77
26:77 فَاِنَّهُمْ عَدُوٌّ لِّىْۤ اِلَّا رَبَّ الْعٰلَمِيْنَۙ‏
فَاِنَّهُمْ ஏனெனில், நிச்சயமாக عَدُوٌّ எதிரிகள் لِّىْۤ எனக்கு اِلَّا ஆனால், தவிர رَبَّ இறைவனை الْعٰلَمِيْنَۙ‏ அகிலங்களின்
26:77. Fப இன்னஹும் 'அதுவ்வ்வுல் லீ இல்லா ரBப்Bபல் 'ஆலமீன்
26:77. “நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).”
26:78
26:78 الَّذِىْ خَلَقَنِىْ فَهُوَ يَهْدِيْنِۙ‏
الَّذِىْ எவன் خَلَقَنِىْ என்னைப்படைத்தான் فَهُوَ ஆகவே, அவன் يَهْدِيْنِۙ‏ எனக்கு நேர்வழி காட்டுவான்
26:78. அல்லதீ கலகனீ Fப ஹுவ யஹ்தீன்
26:78. “அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.
26:79
26:79 وَ الَّذِىْ هُوَ يُطْعِمُنِىْ وَيَسْقِيْنِۙ‏
وَ الَّذِىْ هُوَ எவன்/அவன் يُطْعِمُنِىْ எனக்கு உணவளிக்கிறான் وَيَسْقِيْنِۙ‏ இன்னும் , எனக்கு நீர் புகட்டுகிறான்
26:79. வல்லதீ ஹுவ யுத்'இமுனீ வ யஸ்கீன்
26:79. “அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”
26:80
26:80 وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ ۙ‏
وَاِذَا مَرِضْتُ நான் நோயுற்றால் فَهُوَ அவன்தான் يَشْفِيْنِ ۙ‏ எனக்கு சுகமளிக்கிறான்
26:80. வ இதா மரிள்து Fபஹுவ யஷ்Fபீன்
26:80. “நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.
26:81
26:81 وَالَّذِىْ يُمِيْتُنِىْ ثُمَّ يُحْيِيْنِۙ‏
وَالَّذِىْ يُمِيْتُنِىْ அவன்தான் எனக்கு மரணத்தைத் தருவான் ثُمَّ يُحْيِيْنِۙ‏ பிறகு, அவன் என்னை உயிர்ப்பிப்பான்
26:81. வல்லதீ யுமீதுனீ தும்ம யுஹ்யீன்
26:81. “மேலும் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.”
26:82
26:82 وَالَّذِىْۤ اَطْمَعُ اَنْ يَّغْفِرَ لِىْ خَطِیْٓــٴَــتِىْ يَوْمَ الدِّيْنِ ؕ‏
وَالَّذِىْۤ இன்னும் , எவன் اَطْمَعُ நான் ஆசிக்கிறேன் اَنْ يَّغْفِرَ அவன் மன்னிக்க வேண்டும் என்று لِىْ எனக்கு خَطِیْٓــٴَــتِىْ என் பாவங்களை يَوْمَ நாளில் الدِّيْنِ ؕ‏ விசாரணை
26:82. வல்லதீ அத்ம'உ அய் யக்Fபிர லீ கதீ' அதீ யவ்மத் தீன்
26:82. “நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.
26:83
26:83 رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏
رَبِّ என் இறைவா! هَبْ வழங்கு! لِىْ எனக்கு حُكْمًا தூதுத்துவத்தை وَّاَلْحِقْنِىْ இன்னும் என்னை சேர்ப்பாயாக! بِالصّٰلِحِيْنَۙ‏ நல்லவர்களுடன்
26:83. ரBப்Bபி ஹBப் லீ ஹுக்ம(ன்)வ் வ அல்ஹிக்னீ Bபிஸ் ஸாலிஹீன்
26:83. “இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”
26:84
26:84 وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ‏
وَاجْعَلْ எற்படுத்து! لِّىْ எனக்கு لِسَانَ صِدْقٍ நற்பெயரை فِى الْاٰخِرِيْنَۙ‏ பின்னோர்களில்
26:84. வஜ்'அல் லீ லிஸான ஸித்கின் Fபில் ஆகிரீன்
26:84. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”
26:85
26:85 وَاجْعَلْنِىْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِۙ‏
وَاجْعَلْنِىْ என்னை ஆக்கிவிடு! مِنْ وَّرَثَةِ வாரிசுகளில் جَنَّةِ சொர்க்கத்தின் النَّعِيْمِۙ‏ இன்பமிகு
26:85. வஜ்'அல்னீ மி(ன்)வ் வரததி ஜன்ன்னதின் ன'ஈம்
26:85. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”
26:86
26:86 وَاغْفِرْ لِاَبِىْۤ اِنَّهٗ كَانَ مِنَ الضَّآلِّيْنَۙ‏
وَاغْفِرْ மன்னிப்பளி! لِاَبِىْۤ என் தந்தைக்கு اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் مِنَ الضَّآلِّيْنَۙ‏ வழி தவறியவர்களில்
26:86. வக்Fபிர் லி அBபீ இன்னஹூ கான மின ளால்லீன்
26:86. “என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்.”
26:87
26:87 وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ‏
وَلَا تُخْزِ இழிவுபடுத்திவிடாதே! نِىْ என்னை يَوْمَ நாளில் يُبْعَثُوْنَۙ‏ அவர்கள் எழுப்பப்படும்
26:87. வ லா துக்Zஜினீ யவ்ம யுBப்'அதூன்
26:87. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”
26:88
26:88 يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَۙ‏
يَوْمَ நாளில்... لَا يَنْفَعُ பலனளிக்காத مَالٌ செல்வமும் وَّلَا بَنُوْنَۙ‏ ஆண் பிள்ளைகளும்
26:88. யவ்ம லா யன்Fப'உ மாலு(ன்)வ் வலா Bபனூன்
26:88. “அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”
26:89
26:89 اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍؕ‏
اِلَّا எனினும் مَنْ யார் اَتَى வந்தாரோ اللّٰهَ அல்லாஹ்விடம் بِقَلْبٍ உள்ளத்தோடு سَلِيْمٍؕ‏ சந்தேகப்படாத
26:89. இல்லா மன் அதல் லாஹ Bபிகல்Bபின் ஸலீம்
26:89. “எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).”
26:90
26:90 وَاُزْلِفَتِ الْجَـنَّةُ لِلْمُتَّقِيْنَۙ‏
وَاُزْلِفَتِ சமீபமாக்கப்படும் الْجَـنَّةُ சொர்க்கம் لِلْمُتَّقِيْنَۙ‏ இறையச்சமுள்ளவர்களுக்கு
26:90. வ உZஜ்லிFபதில் ஜன்னது லில்முத்தகீன்
26:90. “பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்.”
26:91
26:91 وَبُرِّزَتِ الْجَحِيْمُ لِلْغٰوِيْنَۙ‏
وَبُرِّزَتِ வெளிப்படுத்தப்படும் الْجَحِيْمُ நரகம் لِلْغٰوِيْنَۙ‏ வழிகேடர்களுக்கு
26:91. வ Bபுர்ரிZஜதில் ஜஹீமு லில்காவீன்
26:91. “வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்.”
26:92
26:92 وَقِيْلَ لَهُمْ اَيْنَمَا كُنْتُمْ تَعْبُدُوْنَۙ‏
وَقِيْلَ இன்னும் கேட்கப்படும் لَهُمْ அவர்களிடம் اَيْنَمَا எங்கே? كُنْتُمْ تَعْبُدُوْنَۙ‏ நீங்கள்வணங்கிக் கொண்டிருந்தவை
26:92. வ கீல லஹும் அய்ன மா குன்தும் தஃBபுதூன்
26:92. “இன்னும், அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் வணங்கி வழி பட்டவை எங்கே?” என்று.
26:93
26:93 مِنْ دُوْنِ اللّٰهِؕ هَلْ يَنْصُرُوْنَكُمْ اَوْ يَنْتَصِرُوْنَؕ‏
مِنْ دُوْنِ அன்றி اللّٰهِؕ அல்லாஹ்வை هَلْ يَنْصُرُوْنَكُمْ அவை உங்களுக்கு உதவுமா? اَوْ அல்லது يَنْتَصِرُوْنَؕ‏ தமக்குத் தாமே உதவிக் கொள்ளுமா?
26:93. மின் தூனில் லாஹி ஹல் யன்ஸுரூனகும் அவ் யன்தஸிரூன்
26:93. “அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா,”
26:94
26:94 فَكُبْكِبُوْا فِيْهَا هُمْ وَالْغَاوٗنَۙ‏
فَكُبْكِبُوْا ஒருவர் மேல் ஒருவர் தூக்கி எறியப்படுவர் فِيْهَا அதில் هُمْ அவையும் وَالْغَاوٗنَۙ‏ வழிகேடர்களும்
26:94. FபகுBப்கிBபூ Fபீஹா ஹும் வல்காவூன்
26:94. பின்னர், அவை முகங்குப்புற அ(ந் நரகத்)தில் தள்ளப்படும் - அவையும் (அவற்றை) வணங்கி வழி தவறிப் போனவர்களும் -
26:95
26:95 وَجُنُوْدُ اِبْلِيْسَ اَجْمَعُوْنَؕ‏
وَجُنُوْدُ இன்னும் , ராணுவம் اِبْلِيْسَ இப்லீஸின் اَجْمَعُوْنَؕ‏ அனைவரும்
26:95. வ ஜுனூது இBப்லீஸ அஜ்ம'ஊன்
26:95. “இப்லீஸின் சேனைகளும் - ஆகிய எல்லோரும் (அவ்வாறு தள்ளப்படுவார்கள்).”
26:96
26:96 قَالُوْا وَهُمْ فِيْهَا يَخْتَصِمُوْنَۙ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் وَهُمْ அவர்கள் فِيْهَا அதில் يَخْتَصِمُوْنَۙ‏ அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க
26:96. காலூ வ ஹும் Fபீஹா யக்க்தஸிமூன்
26:96. அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்:
26:97
26:97 تَاللّٰهِ اِنْ كُنَّا لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏
تَاللّٰهِ அல்லாஹ்வின் மீது சத்தியமாக اِنْ كُنَّا நிச்சயமாக நாம் لَفِىْ ضَلٰلٍ வழிகேட்டில்தான் இருந்தோம் مُّبِيْنٍۙ‏ தெளிவான
26:97. தல்லாஹி இன் குன்னா லFபீ ளலாலிம் முBபீன்
26:97. “அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்.”
26:98
26:98 اِذْ نُسَوِّيْكُمْ بِرَبِّ الْعٰلَمِيْنَ‏
اِذْ نُسَوِّيْكُمْ உங்களை சமமாக ஆக்கியபோது بِرَبِّ இறைவனுக்கு الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
26:98. இத் னுஸவ்வீகும் Bபி ரBப்Bபில் 'ஆலமீன்
26:98. “உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமான முள்ளவையாக ஆக்கி வைத்தோமே (அப்போது);
26:99
26:99 وَمَاۤ اَضَلَّنَاۤ اِلَّا الْمُجْرِمُوْنَ‏
وَمَاۤ اَضَلَّنَاۤ எங்களை வழி கெடுக்கவில்லை اِلَّا தவிர الْمُجْرِمُوْنَ‏ குற்றவாளிகளை
26:99. வ மா அளல்லனா இல்லல் முஜ்ரிமூன்
26:99. இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்.
26:100
26:100 فَمَا لَـنَا مِنْ شٰفِعِيْنَۙ‏
فَمَا لَـنَا ஆகவே, யாரும் எங்களுக்கு இல்லை مِنْ شٰفِعِيْنَۙ‏ பரிந்துரையாளர்களில்
26:100. Fபமா லனா மின் ஷா Fபி'ஈன்
26:100. ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை.
26:101
26:101 وَلَا صَدِيْقٍ حَمِيْمٍ‏
وَلَا صَدِيْقٍ இன்னும் நண்பர்களில் யாரும் இல்லை حَمِيْمٍ‏ உற்ற
26:101. வ லா ஸதீகின் ஹமீம்
26:101. அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை.
26:102
26:102 فَلَوْ اَنَّ لَـنَا كَرَّةً فَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏
فَلَوْ اَنَّ ஆகவே,முடியுமாயின் لَـنَا எங்களுக்கு كَرَّةً ஒருமுறை திரும்பச்செல்வது فَنَكُوْنَ நாங்கள் ஆகிவிடுவோம் مِنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களில்
26:102. Fபலவ் அன்ன லனா கர்ரதன் Fபனகூன மினல் மு'மினீன்
26:102. நாங்கள் (உலகத்துக்கு) மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகி விடுவோமே! (என்றுங் கூறுவார்கள்.)
26:103
26:103 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً‌  ؕ وَّمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاٰيَةً‌  ؕ ஓர் அத்தாட்சி وَّمَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:103. இன்ன Fபீ தாலிக ல ஆயத(ன்)வ் வமா கான அக்தருஹும் மு'மினீன்
26:103. நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:104
26:104 وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ لَهُوَ உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:104. வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
26:104. மேலும், நிச்சயமாக உமது இறைவன் (யாவரையும்) மிகைத்தோனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்.
26:105
26:105 كَذَّبَتْ قَوْمُ نُوْحِ ۨالْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَوْمُ மக்கள் نُوْحِ நூஹூடைய ۨالْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏ தூதர்களை
26:105. கத்தBபத் கவ்மு னூஹினில் முர்ஸலீன்
26:105. நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்.
26:106
26:106 اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ نُوْحٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏
اِذْ قَالَ அவர் கூறியபோது لَهُمْ அவர்களுக்கு اَخُوْ சகோதரர் هُمْ அவர்களது نُوْحٌ நூஹ் اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?
26:106. இத் கால லஹும் அகூஹும் னூஹுன் அலா தத்தகூன்
26:106. அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது: “நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?”
26:107
26:107 اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ‏
اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு رَسُوْلٌ தூதர் ஆவேன் اَمِيْنٌۙ‏ ஒரு நம்பிக்கையான
26:107. இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
26:107. நிச்சயமாக நான் உங்களுக்கு (இறைவனால்) அனுப்பப் பெற்ற நம்பிக்கைக்குரிய தூதன் ஆவேன்.
26:108
26:108 فَاتَّقُوْا اللّٰهَ وَ اَطِيْعُوْنِ‌ۚ‏
فَاتَّقُوْا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَ اَطِيْعُوْنِ‌ۚ‏ இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:108. Fபத்தகுல்லாஹ வ அதீ'ஊன்
26:108. ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:109
26:109 وَمَاۤ اَسْــٴَــلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ‌ۚ‏
وَمَاۤ اَسْــٴَــلُكُمْ நான் உங்களிடம் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍ‌ۚ எவ்வித கூலியையும் اِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلٰى رَبِّ இறைவனிடமே الْعٰلَمِيْنَ‌ۚ‏ அகிலங்களின்
26:109. வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
26:109. இதற்காக, நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடம் இருக்கிறது.
26:110
26:110 فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ؕ‏
فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ ؕ‏ இன்னும் , எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:110. Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
26:110. ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள் (என்று நூஹ் கூறியபோது),
26:111
26:111 قَالُوْۤا اَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْاَرْذَلُوْنَؕ‏
قَالُوْۤا அவர்கள் கூறினர் اَنُؤْمِنُ நாம் நம்பிக்கை கொள்வோமா لَكَ உம்மை وَاتَّبَعَكَ உம்மை பின்பற்றி இருக்க الْاَرْذَلُوْنَؕ‏ சாதாரணமானவர்கள்
26:111. காலூ அனு'மினு லக வத்தBப 'அகல் அர்தலூன்
26:111. அவர்கள்: “தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, உம் மீது நாங்கள் ஈமான் கொள்வோமா,” என்று கூறினார்கள்.
26:112
26:112 قَالَ وَمَا عِلْمِىْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‌ۚ‏
قَالَ அவர் கூறினார் وَمَا عِلْمِىْ எனக்கு ஞானம் இல்லை بِمَا எதைப் பற்றி كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ‌ۚ‏ செய்கின்றனர்
26:112. கால வமா 'இல்மீ Bபிமா கானூ யஃமலூன்
26:112. அவர் கூறினார்: அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் அறியமாட்டேன்.
26:113
26:113 اِنْ حِسَابُهُمْ اِلَّا عَلٰى رَبِّىْ‌ لَوْ تَشْعُرُوْنَ‌ۚ‏
اِنْ حِسَابُهُمْ அவர்களது விசாரணை இல்லை اِلَّا தவிர عَلٰى மீதே رَبِّىْ‌ என் இறைவன் لَوْ تَشْعُرُوْنَ‌ۚ‏ நீங்கள் உணரவேண்டுமே!
26:113. இன் ஹிஸாBபுஹும் இல்லா 'அலா ரBப்Bபீ லவ் தஷ்'உரூன்
26:113. நீங்கள் அறியக்கூடியவர்களாக இருப்பின், அவர்களுடைய கேள்வி கணக்கு (பற்றிய விசாரணை) என்னுடைய இறைவனிடம்தான் இருக்கிறது.
26:114
26:114 وَمَاۤ اَنَا بِطَارِدِ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏
وَمَاۤ اَنَا நான் இல்லை بِطَارِدِ விரட்டக்கூடியவன் الْمُؤْمِنِيْنَ‌ۚ‏ நம்பிக்கையாளர்களை
26:114. வ மா அன Bபிதாரிதில் மு'மினீன்
26:114. முஃமின்களை நான் விரட்டி விடுபவன் அல்லன்.
26:115
26:115 اِنْ اَنَا اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌؕ‏
اِنْ اَنَا நான் இல்லை اِلَّا தவிர نَذِيْرٌ எச்சரிப்பாளராகவே مُّبِيْنٌؕ‏ தெளிவான
26:115. இன் அன இல்லா னதீரும் முBபீன்
26:115. நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி வேறில்லை.
26:116
26:116 قَالُوْا لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ يٰـنُوْحُ لَـتَكُوْنَنَّ مِنَ الْمَرْجُوْمِيْنَؕ‏
قَالُوْا அவர்கள் கூறினர் لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ நீர் விலகவில்லை என்றால் يٰـنُوْحُ நூஹே! لَـتَكُوْنَنَّ நிச்சயமாக நீர் ஆகிவிடுவீர் مِنَ الْمَرْجُوْمِيْنَؕ‏ ஏசப்படுபவர்களில்
26:116. காலூ ல'இல் லம் தன்தஹி யா னூஹு லதகூனன்ன மினல் மர்ஜூமீன்
26:116. அதற்கவர்கள் கூறினார்கள்: “நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.
26:117
26:117 قَالَ رَبِّ اِنَّ قَوْمِىْ كَذَّبُوْنِ‌ ۖ‌ۚ‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! اِنَّ நிச்சயமாக قَوْمِىْ என் மக்கள் كَذَّبُوْنِ‌ ۖ‌ۚ‏ என்னை பொய்ப்பித்து விட்டனர்
26:117. கால ரBப்Bபி இன்ன கவ்மீ கத்தBபூன்
26:117. அவர் கூறினார்: “என் இறைவனே! என்னுடைய சமூகத்தார்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்.
26:118
26:118 فَافْتَحْ بَيْنِىْ وَبَيْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِىْ وَمَنْ مَّعِىَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏
فَافْتَحْ ஆகவே, நீ தீர்ப்பளி! بَيْنِىْ எனக்கும் இடையில் وَبَيْنَهُمْ இன்னும் அவர்களுக்கும் இடையில் فَتْحًا தெளிவான وَّنَجِّنِىْ என்னை(யும்) பாதுகாத்துக்கொள் وَمَنْ مَّعِىَ என்னுடன் உள்ளவர்களையும் مِنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களில்
26:118. FபFப்தBப் Bபய்னீ வ Bபய் னஹும் Fபத் ஹ(ன்)வ் வ னஜ்ஜினீ வ மம் ம'இய மினல் மு'மினீன்
26:118. ஆகவே, நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!” (என்று பிரார்த்தித்தார்.)
26:119
26:119 فَاَنْجَيْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِى الْـفُلْكِ الْمَشْحُوْنِ‌ۚ‏
فَاَنْجَيْنٰهُ ஆகவே, அவரையும் பாதுகாத்தோம் وَمَنْ مَّعَهٗ அவருடன் உள்ளவர்களையும் فِى الْـفُلْكِ கப்பலில் الْمَشْحُوْنِ‌ۚ‏ நிரம்பிய
26:119. Fப அன்ஜய்னாஹு வ மம்ம'அஹூ Fபில் Fபுல்கில் மஷ்ஹூன்
26:119. ஆகவே, நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் நிறைந்திருந்த கப்பலில் இரட்சித்தோம்.
26:120
26:120 ثُمَّ اَغْرَقْنَا بَعْدُ الْبٰقِيْنَؕ‏
ثُمَّ பிறகு اَغْرَقْنَا நாம் அழித்தோம் بَعْدُ பின்னர் الْبٰقِيْنَؕ‏ மீதம் இருந்தவர்களை
26:120. தும்ம அக்ரக்னா Bபஃதுல் Bபாகீன்
26:120. அதன் பிறகு, எஞ்சியிருந்தவர்களை நாம் மூழ்கடித்தோம்.
26:121
26:121 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً‌  ؕ وَّمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاَيَةً‌  ؕ ஓர் அத்தாட்சி وَّمَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:121. இன்ன Fபீ தாலிக ல ஆயாஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
26:121. நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் ஈமான் கொள்வதில்லை.
26:122
26:122 وَ اِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
وَ اِنَّ நிச்சயமாக رَبَّكَ لَهُوَ உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:122. வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
26:122. நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
26:123
26:123 كَذَّبَتْ عَادُ اۨلْمُرْسَلِيْنَ ‌ۖ ‌ۚ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் عَادُ ஆது சமுதாய மக்கள் اۨلْمُرْسَلِيْنَ ۖ ۚ‏ தூதர்களை
26:123. கத்தBபத் 'ஆதுனில் முர்ஸலீன்
26:123. ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
26:124
26:124 اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ هُوْدٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏
اِذْ قَالَ கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! لَهُمْ அவர்களுக்கு اَخُوْ சகோதரர் هُمْ அவர்களது هُوْدٌ ஹூது اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ நீங்கள் பயந்துகொள்ள மாட்டீர்களா?
26:124. இத் கால லஹும் அகூஹும் ஹூதுன் அலா தத்தகூன்
26:124. அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூத் : “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது:
26:125
26:125 اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ‌ۙ‏
اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு رَسُوْلٌ ஒரு தூதர் اَمِيْنٌ‌ۙ‏ நம்பிக்கையான
26:125. இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
26:125. “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.
26:126
26:126 فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ ۚ‏
فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ‌ ۚ‏ எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:126. Fபத்தகுல்லாஹ வ அதீ'ஊன்
26:126. ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் கீழ்ப்படியுங்கள்.
26:127
26:127 وَمَاۤ اَسْــٴَــلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ؕ‏
وَمَاۤ اَسْــٴَــلُكُمْ நான் உங்களிடம் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍ‌ۚ எவ்வித கூலியையும் اِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلٰى رَبِّ இறைவனிடமே الْعٰلَمِيْنَ ؕ‏ அகிலங்களின்
26:127. வமா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
26:127. “மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
26:128
26:128 اَتَبْنُوْنَ بِكُلِّ رِيْعٍ اٰيَةً تَعْبَثُوْنَۙ‏
اَتَبْنُوْنَ கட்டிடத்தை கட்டுகிறீர்களா? بِكُلِّ رِيْعٍ ஒவ்வொருஇடத்திலும் اٰيَةً ஒரு கட்டிடத்தை تَعْبَثُوْنَۙ‏ விளையாடுகிறீர்கள்
26:128. அதBப்னூன Bபிகுல்லி ரீ'இன் ஆயதன் தஃBபதூன்
26:128. “நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?
26:129
26:129 وَ تَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌ۚ‏
وَ تَتَّخِذُوْنَ இன்னும் நீங்கள் எற்படுத்துகிறீர்கள் مَصَانِعَ பெரியகோட்டைகளை لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌ۚ‏ நீங்கள் நிரந்தரமாக இருப்பதைப் போன்று
26:129. வ தத்தகிதூன மஸானி'அ ல'அல்லகும் தக்லுதூன்
26:129. இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?
26:130
26:130 وَاِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ جَبَّارِيْنَ‌ۚ‏
وَاِذَا بَطَشْتُمْ நீங்கள் யாரையும் தாக்கினால் بَطَشْتُمْ தாக்குகிறீர்கள் جَبَّارِيْنَ‌ۚ‏ அநியாயக்காரர்களாக
26:130. வ இதா Bபதஷ்தும் Bபதஷ்தும் ஜBப்Bபாரீன்
26:130. “இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.
26:131
26:131 فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ ۚ‏
فَاتَّقُوا ஆக, அஞ்சிக் கொள்ளுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ‌ ۚ‏ இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:131. Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
26:131. “எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:132
26:132 وَاتَّقُوْا الَّذِىْۤ اَمَدَّكُمْ بِمَا تَعْلَمُوْنَ‌ۚ‏
وَاتَّقُوْا அஞ்சிக் கொள்ளுங்கள்! الَّذِىْۤ اَمَدَّ உதவியவனை كُمْ உங்களுக்கு بِمَا تَعْلَمُوْنَ‌ۚ‏ நீங்கள் அறிந்தவற்றைக் கொண்டு
26:132. வத்தகுல் லதீ அமத் தகும் Bபிமா தஃலமூன்
26:132. “மேலும், நீங்கள் அறிந்திருக்கும் (பாக்கியமான பொருள்களையெல்லாம் கொண்டு) உங்களுக்கு உதவியளித்தவனை அஞ்சுங்கள்.
26:133
26:133 اَمَدَّكُمْ بِاَنْعَامٍ وَّبَنِيْنَ ‌ۚۙ‏
اَمَدَّ உதவினான் كُمْ உங்களுக்கு بِاَنْعَامٍ கால்நடைகளைக் கொண்டு وَّبَنِيْنَ ۚۙ‏ இன்னும் ஆண் பிள்ளைகளை
26:133. அமத்தகும் Bபி அன்'ஆ மி(ன்)வ் வ Bபனீன்
26:133. “அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.
26:134
26:134 وَجَنّٰتٍ وَّعُيُوْنٍ‌ۚ‏
وَجَنّٰتٍ இன்னும் தோட்டங்களை وَّعُيُوْنٍ‌ۚ‏ இன்னும் ஊற்றுகளை
26:134. வ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
26:134. “இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).
26:135
26:135 اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍؕ‏
اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ தண்டனையை يَوْمٍ நாளின் عَظِيْمٍؕ‏ பெரிய
26:135. இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் 'அளீம்
26:135. “நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்” (எனக் கூறினார்).
26:136
26:136 قَالُوْا سَوَآءٌ عَلَيْنَاۤ اَوَعَظْتَ اَمْ لَمْ تَكُنْ مِّنَ الْوٰعِظِيْنَۙ‏
قَالُوْا அவர்கள் கூறினர் سَوَآءٌ சமம்தான் عَلَيْنَاۤ எங்களுக்கு اَوَعَظْتَ நீர் உபதேசிப்பதும் اَمْ அல்லது لَمْ تَكُنْ இல்லாததும் مِّنَ الْوٰعِظِيْنَۙ‏ உபதேசிப்பவர்களில்
26:136. காலூ ஸவா'உன் 'அலய்னா அவ 'அள்த அம் லம் தகும் மினல் வா'இளீன்
26:136. (இதற்கு) அவர்கள்: “நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்” எனக் கூறினார்கள்.
26:137
26:137 اِنْ هٰذَاۤ اِلَّا خُلُقُ الْاَوَّلِيْنَۙ‏
اِنْ هٰذَاۤ இது இல்லை اِلَّا தவிர خُلُقُ வழக்கமே الْاَوَّلِيْنَۙ‏ முன்னோரின்
26:137. இன் ஹாதா இல்லா குலுகுல் அவ்வலீன்
26:137. “இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.
26:138
26:138 وَمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ‌ۚ‏
وَمَا نَحْنُ நாங்கள் இல்லை بِمُعَذَّبِيْنَ‌ۚ‏ தண்டிக்கப்படுபவர்களாக
26:138. வமா னஹ்னு Bபிமு 'அத்தBபீன்
26:138. “மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்.”
26:139
26:139 فَكَذَّبُوْهُ فَاَهْلَـكْنٰهُمْ‌ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاَيَةً‌ ؕ وَ مَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
فَكَذَّبُوْهُ ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர் فَاَهْلَـكْنٰهُمْ‌ؕ ஆகவே, அவர்களை நாம் அழித்தோம். اِنَّ நிச்சயமாக فِىْ ذٰلِكَ இதில் இருக்கிறது لَاَيَةً‌ ؕ ஓர் அத்தாட்சி وَ مَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:139. Fபகத்தBபூஹு Fப அஹ்லக்னாஹும்; இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
26:139. (இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:140
26:140 وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ لَهُوَ உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:140. வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
26:140. நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
26:141
26:141 كَذَّبَتْ ثَمُوْدُ الْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் ثَمُوْدُ ஸமூது மக்கள் الْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏ தூதர்களை
26:141. கத்தBபத் தமூதுல் முர்ஸலீன்
26:141. ஸமூது (கூட்டத்தாரும் இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
26:142
26:142 اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ صٰلِحٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏
اِذْ قَالَ கூறிய சமயத்தை நினைவு கூருங்கள் لَهُمْ அவர்களுக்கு اَخُوْهُمْ அவர்களது சகோதரர் صٰلِحٌ ஸாலிஹ் اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ நீங்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா?
26:142. இத் கால லஹும் அகூஹும் ஸாலிஹுன் அலா தத்தகூன்
26:142. அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது
26:143
26:143 اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ‏
اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு رَسُوْلٌ ஒரு தூதர் اَمِيْنٌۙ‏ நம்பிக்கையான
26:143. இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
26:143. “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.
26:144
26:144 فَاتَّقُوْا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ۚ‏
فَاتَّقُوْا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ‌ۚ‏ இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:144. Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
26:144. “ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:145
26:145 وَمَاۤ اَسْــٴَــلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَؕ‏
وَمَاۤ اَسْــٴَــلُكُمْ நான் உங்களிடம் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍ‌ۚ எவ்வித கூலியையும் اِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلٰى رَبِّ இறைவனிடமே الْعٰلَمِيْنَؕ‏ அகிலங்களின்
26:145. வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
26:145. “மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
26:146
26:146 اَتُتْرَكُوْنَ فِىْ مَا هٰهُنَاۤ اٰمِنِيْنَۙ‏
اَتُتْرَكُوْنَ நீங்கள் விடப்படுவீர்களா? فِىْ مَا هٰهُنَاۤ இங்கு இருப்பவற்றில் اٰمِنِيْنَۙ‏ நிம்மதியானவர்களாக
26:146. அதுத்ரகூன Fபீ மா ஹாஹுனா ஆமினீன்
26:146. “இங்குள்ள (சுகபோகத்)தில், நீங்கள் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டு வைக்கப்படுவீர்களா?
26:147
26:147 فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ‏
فِىْ جَنّٰتٍ தோட்டங்களிலும் وَّعُيُوْنٍۙ‏ ஊற்றுகளிலும்
26:147. Fபீ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
26:147. “தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும்-
26:148
26:148 وَّزُرُوْعٍ وَّنَخْلٍ طَلْعُهَا هَضِيْمٌ‌ۚ‏
وَّزُرُوْعٍ இன்னும் விவசாய விளைச்சல்களிலும் وَّنَخْلٍ பேரிச்ச மரங்களிலும் طَلْعُهَا அதன் குலைகள் هَضِيْمٌ‌ۚ‏ மென்மையாக
26:148. வ Zஜுரூ இ(ன்)வ் வ னக்லின் தல் 'உஹா ஹளீம்
26:148. “வேளாண்மைகளிலும், மிருதுவான குலைகளையுடைய பேரீச்ச மரங்களிலும்,
26:149
26:149 وَتَـنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا فٰرِهِيْنَ‌ۚ‏
وَتَـنْحِتُوْنَ இன்னும் குடைந்து கொள்கிறீர்கள் مِنَ الْجِبَالِ மலைகளில் بُيُوْتًا வீடுகளை فٰرِهِيْنَ‌ۚ‏ மதிநுட்ப மிக்கவர்களாக
26:149. வ தன்ஹிதூன மினல் ஜிBபாலி Bபுயூதன் Fபாரிஹீன்
26:149. “மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (இவற்றிலெல்லாம் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டுவைக்கப்படுவீர்களா?)
26:150
26:150 فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ ۚ‏
فَاتَّقُوا ஆக, அஞ்சிக் கொள்ளுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ‌ ۚ‏ இன்னும் எனக்கு கீழ்ப் படியுங்கள்!
26:150. Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
26:150. “ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:151
26:151 وَلَا تُطِيْعُوْۤا اَمْرَ الْمُسْرِفِيْنَۙ‏
وَلَا تُطِيْعُوْۤا கீழ்ப்படியாதீர்கள் اَمْرَ காரியத்திற்கு الْمُسْرِفِيْنَۙ‏ வரம்பு மீறிகளின்
26:151. வ லா துதீ'ஊ அம்ரல் முஸ்ரிFபீன்
26:151. “இன்னும், நீங்கள், வரம்பு மீறியோரின் கட்டளைக்கு வழிப்படாதீர்கள்.
26:152
26:152 الَّذِيْنَ يُفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَ لَا يُصْلِحُوْنَ‏
الَّذِيْنَ எவர்கள் يُفْسِدُوْنَ குழப்பம்செய்கின்றனர் فِى الْاَرْضِ பூமியில் وَ لَا يُصْلِحُوْنَ‏ அவர்கள் சீர்திருத்துவதில்லை
26:152. அல்லதீன யுFப்ஸிதூன Fபில் அர்ளி வலா யுஸ்லிஹூன்
26:152. “அவர்கள் பூமியில் குழப்பம் உண்டாக்குவார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்” என்றுங் கூறினார்).
26:153
26:153 قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَ‌ۚ‏
قَالُوْۤا அவர்கள் கூறினர் اِنَّمَاۤ اَنْتَ நீரெல்லாம் مِنَ الْمُسَحَّرِيْنَ‌ۚ‏ சூனியம் செய்யப்பட்ட ஒருவர்தான்
26:153. காலூ இன்னமா அன்த மினல் முஸஹ்ஹரீன்
26:153. அதற்கு அவர்கள்: “நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்” என்று சொன்னார்கள்.
26:154
26:154 مَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا ‌ ۖۚ فَاْتِ بِاٰيَةٍ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏
مَاۤ اَنْتَ நீர் இல்லை اِلَّا தவிர بَشَرٌ மனிதராகவே مِّثْلُـنَا ۖۚ எங்களைப் போன்ற فَاْتِ ஆகவே கொண்டு வாரீர் بِاٰيَةٍ அத்தாட்சியை اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ‏ உண்மையாளர்களில்
26:154. மா அன்த இல்லா Bபஷரும் மித்லுனா Fபா'தி Bபி ஆயதின் இன் குன்த மினஸ் ஸாதிகீன்
26:154. “நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை; எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்” (என்றனர்).
26:155
26:155 قَالَ هٰذِهٖ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَّلَـكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُوْمٍ‌ۚ‏
قَالَ அவர் கூறினார் هٰذِهٖ இது ஒரு نَاقَةٌ பெண் ஒட்டகை لَّهَا இதற்கு شِرْبٌ நீர் அருந்துவதற்குரிய ஒரு பங்கு وَّلَـكُمْ இன்னும் உங்களுக்கும் شِرْبُ நீர் அருந்துவதற்குரிய பங்கு உள்ளது يَوْمٍ நாளில் مَّعْلُوْمٍ‌ۚ‏ குறிப்பிட்ட
26:155. கால ஹாதிஹீ னாகதுல் லஹா ஷிர்Bபு(ன்)வ் வலகும் ஷிர்Bபு யவ்மிம் மஃலூம்
26:155. அவர் சொன்னார்: “இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு; உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்.”
26:156
26:156 وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَيَاْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيْمٍ‏
وَلَا تَمَسُّوْهَا அதை தொட்டு விடாதீர்கள்! بِسُوْٓءٍ தீங்கைக் கொண்டு فَيَاْخُذَ பிடித்துக்கொள்ளும் كُمْ உங்களை عَذَابُ தண்டனை يَوْمٍ நாளின் عَظِيْمٍ‏ பெரிய
26:156. வ லா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப யாகுதகும் 'அதாBபு யவ்மின் 'அளீம்
26:156. “இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.”
26:157
26:157 فَعَقَرُوْهَا فَاَصْبَحُوْا نٰدِمِيْنَۙ‏
فَعَقَرُوْهَا ஆக, அவர்கள் அதை அறுத்து விட்டார்கள் فَاَصْبَحُوْا ஆகவே ஆகிவிட்டனர் نٰدِمِيْنَۙ‏ கைசேதப்பட்டவர்களாக
26:157. Fப'அகரூஹா Fப அஸ்Bபஹூ னாதிமீன்
26:157. அவர்கள் அதன் கால் நரம்பைத் துண்டித்து (கொன்று) விட்டனர். அதனால் அவர்கள் கைசேதப்பட்டவர்களாகவே ஆகிவிட்டார்கள்.
26:158
26:158 فَاَخَذَهُمُ الْعَذَابُ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً‌  ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
فَاَخَذَ பிடித்தது هُمُ அவர்களை الْعَذَابُ‌ؕ தண்டனை اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاٰيَةً‌  ؕ ஓர் அத்தாட்சி وَمَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:158. Fப அகதஹுமுல் 'அதாBப்; இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
26:158. ஆகவே, வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது - நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும், அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:159
26:159 وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ لَهُوَ உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:159. வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
26:159. மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
26:160
26:160 كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ اۨلْمُرْسَلِيْنَ‌ ۖ ‌ۚ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَوْمُ மக்கள் لُوْطٍ லூத்துடைய اۨلْمُرْسَلِيْنَ ۖ ۚ‏ தூதர்களை
26:160. கத்தBபத் கவ்மு லூதினில் முர்ஸலீன்
26:160. லூத்துடைய சமூகத்தாரும் (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
26:161
26:161 اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ لُوْطٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏
اِذْ قَالَ கூறிய சமயத்தை لَهُمْ அவர்களுக்கு اَخُوْ சகோதரர் هُمْ அவர்களது لُوْطٌ லூத்து اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ நீங்கள் அஞ்ச வேண்டாமா?
26:161. இத் கால லஹும் அகூஹும் லூதுன் அலா தத்தகூன்
26:161. அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது,
26:162
26:162 اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ‏
اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு رَسُوْلٌ ஒரு தூதர் اَمِيْنٌۙ‏ நம்பிக்கையான
26:162. இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
26:162. “நிச்சயமாக, நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
26:163
26:163 فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ۚ‏
فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ‌ۚ‏ இன்னும் , எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:163. Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
26:163. “ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:164
26:164 وَمَاۤ اَسْــٴَــلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ؕ‏
وَمَاۤ اَسْــٴَــلُكُمْ நான் உங்களிடம் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍ‌ۚ எவ்வித கூலியையும் اِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلٰى رَبِّ இறைவனிடமே الْعٰلَمِيْنَ ؕ‏ அகிலங்களின்
26:164. வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
26:164. “மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
26:165
26:165 اَتَاْتُوْنَ الذُّكْرَانَ مِنَ الْعٰلَمِيْنَۙ‏
اَتَاْتُوْنَ நீங்கள் வருகிறீர்களா? الذُّكْرَانَ ஆண்களிடம் مِنَ الْعٰلَمِيْنَۙ‏ படைப்பினங்களில்
26:165. அதாதூனத் துக்ரான மினல் 'ஆலமீன்
26:165. “உலகத்தார்களில் நீங்கள் ஆடவர்களிடம் (கெட்ட நோக்கோடு) நெருங்குகின்றீர்களா?
26:166
26:166 وَ تَذَرُوْنَ مَا خَلَقَ لَـكُمْ رَبُّكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ‌ؕ بَلْ اَنْـتُمْ قَوْمٌ عٰدُوْنَ‏
وَ تَذَرُوْنَ இன்னும் விட்டு விடுகிறீர்கள் مَا எதை خَلَقَ படைத்தான் لَـكُمْ உங்களுக்கு رَبُّكُمْ உங்கள் இறைவன் مِّنْ اَزْوَاجِكُمْ‌ؕ உங்கள் மனைவிகளை بَلْ மாறாக اَنْـتُمْ நீங்கள் قَوْمٌ மக்கள் عٰدُوْنَ‏ வரம்பு மீறிய
26:166. வ ததரூன மா கலக லகும் ரBப்Bபுகும் மின் அZஜ்வாஜிகும்; Bபல் அன்தும் கவ்முன் 'ஆதூன்
26:166. “இன்னும், உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவிமார்களை விட்டு விடுகிறீர்கள்; இல்லை, நீங்கள் வரம்பு கடந்த சமூகத்தாராக இருக்கின்றீர்கள்.”
26:167
26:167 قَالُوْا لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ يٰلُوْطُ لَـتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ நீர் விலகவில்லை என்றால் يٰلُوْطُ லூத்தே! لَـتَكُوْنَنَّ நிச்சயமாக நீர் ஆகிவிடுவீர் مِنَ الْمُخْرَجِيْنَ‏ வெளியேற்றப்பட்டவர்களில்
26:167. கலூ ல'இல் லம் தன்தஹி யா லூது லதகூனன்ன மினல் முக்ரஜீன்
26:167. அதற்கவர்கள்; “லூத்தே (இப்பேச்சையெல்லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படுவீர்” எனக் கூறினர்.
26:168
26:168 قَالَ اِنِّىْ لِعَمَلِكُمْ مِّنَ الْقَالِيْنَؕ‏
قَالَ அவர் கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் لِعَمَلِكُمْ உங்கள் செயலை مِّنَ الْقَالِيْنَؕ‏ வெறுப்பவர்களில்
26:168. கால இன்னீ லி'அமலிகும் மினல் காலீன்
26:168. அவர் கூறினார்: “நிச்சயமாக நான் உங்கள் செயல்களைக் கடுமையாக வெறுப்பவனாக இருக்கிறேன்.
26:169
26:169 رَبِّ نَجِّنِىْ وَاَهْلِىْ مِمَّا يَعْمَلُوْنَ‏
رَبِّ என் இறைவா! نَجِّنِىْ என்னையும் பாதுகாத்துக்கொள்! وَاَهْلِىْ இன்னும் என் குடும்பத்தாரை(யும்) مِمَّا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்வதிலிருந்து
26:169. ரBப்Bபி னஜ்ஜ்ஜினீ வ அஹ்லீ மிம்ம்மா யஃமலூன்
26:169. “என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!” (எனப் பிரார்த்தித்தார்.)
26:170
26:170 فَنَجَّيْنٰهُ وَ اَهْلَهٗۤ اَجْمَعِيْنَۙ‏
فَنَجَّيْنٰهُ ஆக, அவரை(யும்) பாதுகாத்தோம் وَ اَهْلَهٗۤ இன்னும் அவருடைய குடும்பத்தாரை(யும்) اَجْمَعِيْنَۙ‏ அனைவரையும்
26:170. Fபனஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ அஜ்ம'ஈன்
26:170. அவ்வாறே, நாம் அவரையும், அவர் குடும்பத்தாரையும் யாவரையும் காத்துக் கொண்டோம்.
26:171
26:171 اِلَّا عَجُوْزًا فِى الْغٰبِرِيْنَ‌ۚ‏
اِلَّا தவிர عَجُوْزًا ஒரு மூதாட்டியை فِى الْغٰبِرِيْنَ‌ۚ‏ மிஞ்சியவர்களில்
26:171. இல்லா 'அஜூZஜன் Fபில்காBபிரீன்
26:171. (அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கிவிட்ட கிழவியைத் தவிர
26:172
26:172 ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِيْنَ‌ۚ‏
ثُمَّ பிறகு دَمَّرْنَا நாம் அழித்தோம் الْاٰخَرِيْنَ‌ۚ‏ மற்றவர்களை
26:172. தும்ம தம்மர்னல் ஆ கரீன்
26:172. பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
26:173
26:173 وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًا‌ۚ فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِيْنَ‏
وَاَمْطَرْنَا இன்னும் பொழிவித்தோம் عَلَيْهِمْ அவர்கள் மீது مَّطَرًا‌ۚ ஒரு மழையை فَسَآءَ مَطَرُ அது மிக கெட்ட மழையாகும் الْمُنْذَرِيْنَ‏ எச்சரிக்கப்பட்டவர்களுடைய மழைகளில்
26:173. வ அம்தர்னா 'அலய்ஹிம் மதரன் Fபஸா'அ மதருல் முன்தரீன்
26:173. இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது.
26:174
26:174 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً‌  ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاَيَةً‌  ؕ ஓர் அத்தாட்சி وَمَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:174. இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
26:174. நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:175
26:175 وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
وَاِنَّ رَبَّكَ لَهُوَ நிச்சயமாக உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:175. வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
26:175. மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.
26:176
26:176 كَذَّبَ اَصْحٰبُ لْئَيْكَةِ الْمُرْسَلِيْنَ ‌ۖ‌ۚ‏
كَذَّبَ பொய்ப்பித்தனர் اَصْحٰبُ لْئَيْكَةِ தோட்டக்காரர்கள் الْمُرْسَلِيْنَ ۖ‌ۚ‏ தூதர்களை
26:176. கத்தBப அஸ் ஹாBபுல் அய்கதில் முர்ஸலீன்
26:176. தோப்பு வாசிகளும் (இறை) தூதர்களைப் பொய்ப் படுத்தினார்கள்.
26:177
26:177 اِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏
اِذْ قَالَ கூறிய சமயத்தை நினைவு கூருங்கள் لَهُمْ அவர்களுக்கு شُعَيْبٌ ஷுஐபு اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ நீங்கள் அஞ்ச வேண்டாமா?
26:177. இத் கால லஹும் ஷு'அய்Bபுன் அலா தத்தகூன்
26:177. ஷுஐப் அவர்களிடம்: “நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது:
26:178
26:178 اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ‏
اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு رَسُوْلٌ தூதர் ஆவேன் اَمِيْنٌۙ‏ நம்பிக்கையான
26:178. இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
26:178. “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
26:179
26:179 فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ۚ‏
فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ‌ۚ‏ இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:179. Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
26:179. “ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:180
26:180 وَمَاۤ اَسْــٴَــــلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ؕ‏
وَمَاۤ اَسْــٴَــــلُكُمْ நான் உங்களிடம் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍ‌ۚ எவ்வித கூலியையும் اِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلٰى رَبِّ இறைவனிடமே الْعٰلَمِيْنَ ؕ‏ அகிலங்களின்
26:180. வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
26:180. “மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
26:181
26:181 اَوْفُوا الْـكَيْلَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُخْسِرِيْنَ‌ۚ‏
اَوْفُوا முழுமைப்படுத்துங்கள் الْـكَيْلَ அளவையை وَلَا تَكُوْنُوْا ஆகிவிடாதீர்கள் مِنَ الْمُخْسِرِيْنَ‌ۚ‏ நஷ்டம் ஏற்படுத்துபவர்களில்
26:181. அவ்Fபுல் கய்ல வலா தகூனூ மினல் முக்ஸிரீன்
26:181. “அளவையை நிறைவாக அளவுங்கள்; (அளவையைக்) குறைப்பவர்களாக இராதீர்கள்.
26:182
26:182 وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيْمِ‌ۚ‏
وَزِنُوْا நிறுங்கள்! بِالْقِسْطَاسِ தராசைக் கொண்டு الْمُسْتَقِيْمِ‌ۚ‏ நேரான
26:182. வ Zஜினூ Bபில்கிஸ்தாஸில் முஸ்தகீம்
26:182. “நேரான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள்.
26:183
26:183 وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ‌ۚ‏
وَلَا تَبْخَسُوا குறைக்காதீர்கள் النَّاسَ மக்களுக்கு اَشْيَآءَ பொருள்களை هُمْ அவர்களுடைய وَلَا تَعْثَوْا இன்னும் கடும் குழப்பம் செய்யாதீர்கள்! فِى الْاَرْضِ பூமியில் مُفْسِدِيْنَ‌ۚ‏ கலகம்செய்தவர்களாக
26:183. வ லா தBப்கஸுன் னாஸ அஷ்யா 'அஹும் வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
26:183. “மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள் - மேலும், நீங்கள் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள்.
26:184
26:184 وَاتَّقُوا الَّذِىْ خَلَقَكُمْ وَالْجِـبِلَّةَ الْاَوَّلِيْنَؕ‏
وَاتَّقُوا அஞ்சிக் கொள்ளுங்கள்! الَّذِىْ خَلَقَكُمْ உங்களைப் படைத்தவனை وَالْجِـبِلَّةَ படைப்பினங்களையும் الْاَوَّلِيْنَؕ‏ முன்னோர்களான
26:184. வத்தகுல் லதீ கலககும் வல்ஜிBபில்லதல் அவ்வலீன்
26:184. “அன்றியும், உங்களையும், உங்களுக்கு முன்னாலிருந்த படைப்புகளையும் படைத்த அவனுக்கே அஞ்சுங்கள்” (எனக் கூறினார்.)
26:185
26:185 قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَۙ‏
قَالُوْۤا அவர்கள் கூறினர் اِنَّمَاۤ اَنْتَ நீரெல்லாம் مِنَ الْمُسَحَّرِيْنَۙ‏ சூனியம் செய்யப்பட்ட படைப்புகளில் ஒருவர்தான்
26:185. காலூ இன்னமா அன்த மினல் முஸஹ்ஹரீன்
26:185. அவர்கள் சொன்னார்கள்: “நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்.
26:186
26:186 وَمَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا وَ اِنْ نَّظُنُّكَ لَمِنَ الْكٰذِبِيْنَ‌ۚ‏
وَمَاۤ اَنْتَ நீர் இல்லை اِلَّا தவிர بَشَرٌ மனிதராகவே مِّثْلُـنَا எங்களைப் போன்ற وَ اِنْ نَّظُنُّكَ நிச்சயமாக உம்மை நாங்கள் கருதுகிறோம் لَمِنَ الْكٰذِبِيْنَ‌ۚ‏ பொய்யர்களை சேர்ந்தவராகவே
26:186. வ மா அன்த இல்லா Bபஷரும் மித்லுனா வ இன்னளுன்னுக லமினல் காதிBபீன்
26:186. “நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி (வேறு) இல்லை; உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே நிச்சயமாக நாங்கள் எண்ணுகிறோம்.
26:187
26:187 فَاَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ السَّمَآءِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَؕ‏
فَاَسْقِطْ விழ வைப்பீராக عَلَيْنَا எங்கள் மீது كِسَفًا சில துண்டுகளை مِّنَ இருந்து السَّمَآءِ வானத்தில் اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَؕ‏ உண்மையாளர்களில்
26:187. Fப அஸ்கித் 'அலய்னா கிஸFபம் மினஸ் ஸமா'இ இன் குன்த மினஸ் ஸாதிகீன்
26:187. “எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால், வானத்திலிருந்து ஒரு துண்டை எங்கள் மீது விழும்படிச் செய்யும்.”
26:188
26:188 قَالَ رَبِّىْۤ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ‏
قَالَ அவர் கூறினார் رَبِّىْۤ என் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்வதை
26:188. கால ரBப்Bபீ அஃலமு Bபிமா தஃமலூன்
26:188. “நீங்கள் செய்து கொண்டிருப்பதை என் இறைவன் நன்கறிவான்” என்று அவர் கூறினார்.
26:189
26:189 فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ‌ؕ اِنَّهٗ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏
فَكَذَّبُوْهُ ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர் فَاَخَذَ ஆகவே, பிடித்தது هُمْ அவர்களை عَذَابُ தண்டனை يَوْمِ நாளின் الظُّلَّةِ‌ؕ மேகம் اِنَّهٗ நிச்சயமாக அது كَانَ இருக்கிறது عَذَابَ தண்டனையாக يَوْمٍ ஒரு நாளின் عَظِيْمٍ‏ பெரிய
26:189. Fபகத்தBபூஹு Fப அகதஹும் 'அதாBபு யவ்மிள் ளுல்லஹ்; இன்னஹூ கான 'அதாBப யவ்மின் 'அளீம்
26:189. பின்னரும், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, (அடர்ந்திருண்ட) மேகத்துடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது; நிச்சயமாக அது கடினமான நாளின் வேதனையாகவே இருந்தது.
26:190
26:190 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً ‌ ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاَيَةً  ؕ ஓர் அத்தாட்சி وَمَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:190. இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
26:190. நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:191
26:191 وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ لَهُوَ உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:191. வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
26:191. மேலும், நிச்சயமாக உம் இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
26:192
26:192 وَاِنَّهٗ لَـتَنْزِيْلُ رَبِّ الْعٰلَمِيْنَؕ‏
وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக இது لَـتَنْزِيْلُ இறக்கப்பட்ட رَبِّ இறைவனால் الْعٰلَمِيْنَؕ‏ அகிலங்களின்
26:192. வ இன்னஹூ லதன்Zஜீலு ரBப்Bபில் 'ஆலமீன்
26:192. மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது.
26:193
26:193 نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِيْنُۙ‏
نَزَلَ بِهِ இதை இறக்கினார் الرُّوْحُ ரூஹ் الْاَمِيْنُۙ‏ நம்பிக்கைக்குரியவரான
26:193. னZஜல Bபிஹிர் ரூஹுல் அமீன்
26:193. ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.
26:194
26:194 عَلٰى قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِيْنَۙ‏
عَلٰى قَلْبِكَ உமது உள்ளத்தில் لِتَكُوْنَ நீர் ஆகவேண்டும் என்பதற்காக مِنَ الْمُنْذِرِيْنَۙ‏ எச்சரிப்பவர்களில்
26:194. 'அலா கல்Bபிக லிதகூன மினல் முன்திரீன்
26:194. (நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) -
26:195
26:195 بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِيْنٍؕ‏
بِلِسَانٍ மொழியில் عَرَبِىٍّ அரபி مُّبِيْنٍؕ‏ தெளிவான
26:195. Bபிலிஸானின் 'அரBபிய்யிம் முBபீன்
26:195. தெளிவான அரபி மொழியில்.
26:196
26:196 وَاِنَّهٗ لَفِىْ زُبُرِ الْاَوَّلِيْنَ‏
وَاِنَّهٗ நிச்சயமாக இது لَفِىْ زُبُرِ வேதங்களில் கூறப்பட்டுள்ளது الْاَوَّلِيْنَ‏ முன்னோர்களின்
26:196. வ இன்னஹூ லFபீ ZஜுBபுரில் அவ்வலீன்
26:196. நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் (அறிவிக்கப்பட்டு) இருக்கிறது.
26:197
26:197 اَوَلَمْ يَكُنْ لَّهُمْ اٰيَةً اَنْ يَّعْلَمَهٗ عُلَمٰٓؤُا بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏
اَوَلَمْ يَكُنْ இல்லையா? لَّهُمْ இவர்களுக்கு اٰيَةً ஓர் அத்தாட்சியாக اَنْ يَّعْلَمَهٗ இதை அறிவதே عُلَمٰٓؤُا அறிஞர்கள் بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏ இஸ்ரவேலர்களின்
26:197. அவலம் யகுல் லஹும் ஆயதன் அய் யஃலமஹூ 'உலமா'உ Bபனீ இஸ்ரா'ஈல்
26:197. பனூ இஸ்ராயீல்களில் உள்ள அறிஞர்கள் இதை(ப் பற்றி நன்கு) அறிந்திருப்பதே அவர்களுக்கு அத்தாட்சியல்லவா?
26:198
26:198 وَلَوْ نَزَّلْنٰهُ عَلٰى بَعْضِ الْاَعْجَمِيْنَۙ‏
وَلَوْ نَزَّلْنٰهُ இதை நாம் இறக்கி இருந்தால் عَلٰى بَعْضِ சிலவற்றின் மீது الْاَعْجَمِيْنَۙ‏ வாயற்ற பிராணிகள்
26:198. வ லவ் னZஜ்Zஜல்னாஹு 'அலா Bபஃளில் அஃஜமீன்
26:198. இன்னும், நாம் இதனை அரபி (மொழி) அல்லாதவர்களில் ஒருவர் மீது இறக்கி வைத்திருப்போமாயின்;
26:199
26:199 فَقَرَاَهٗ عَلَيْهِمْ مَّا كَانُوْا بِهٖ مُؤْمِنِيْنَؕ‏
فَقَرَاَهٗ அவர் அதை ஓதி இருந்தாலும் عَلَيْهِمْ இவர்கள் மீது مَّا كَانُوْا ஆகி இருக்க மாட்டார்கள் بِهٖ அதை مُؤْمِنِيْنَؕ‏ நம்பிக்கை கொண்டவர்களாக
26:199. Fபகர அஹூ 'அலய்ஹிம் மா கானூ Bபிஹீ மு'மினீன்
26:199. அவரும் இதை அவர்களுக்கு ஓதிக் காட்டி இருப்பாராயின் அவர்கள் இதன் மீது நம்பிக்கை கொண்டோராக இருக்க மாட்டார்கள்.
26:200
26:200 كَذٰلِكَ سَلَكْنٰهُ فِىْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَؕ‏
كَذٰلِكَ இவ்வாறுதான் سَلَكْنٰهُ நாம் இதை நுழைத்தோம் فِىْ قُلُوْبِ உள்ளங்களில் الْمُجْرِمِيْنَؕ‏ குற்றவாளிகளின்
26:200. கதாலிக ஸலக்னாஹு Fபீ குலூBபில் முஜ்ரிமீன்
26:200. இவ்வாறே, நாம் குற்றவாளிகளின் இதயங்களிலும் இதனை புகுத்துகிறோம்.
26:201
26:201 لَا يُؤْمِنُوْنَ بِهٖ حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَلِيْمَۙ‏
لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் بِهٖ இதை حَتّٰى வரை يَرَوُا அவர்கள் பார்க்கின்ற الْعَذَابَ தண்டனையை الْاَلِيْمَۙ‏ வலி தரும்
26:201. லா யு'மினூன Bபிஹீ ஹத்தா யரவுல் 'அதாBபல் அலீம்
26:201. நோவினை செய்யும் வேதனையைக் காணும் வரை, அவர்கள் அதில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
26:202
26:202 فَيَاْتِيَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَۙ‏
فَيَاْتِيَهُمْ ஆக, அது அவர்களிடம் வரும் بَغْتَةً திடீரென وَّهُمْ அவர்களோ لَا يَشْعُرُوْنَۙ‏ உணராதவர்களாக இருக்க
26:202. Fபயாதியஹும் Bபக்தத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
26:202. எனவே, அவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில், அ(வ் வேதனையான)து திடீரென அவர்களிடம் வரும்.
26:203
26:203 فَيَـقُوْلُوْا هَلْ نَحْنُ مُنْظَرُوْنَؕ‏
فَيَـقُوْلُوْا அப்போது அவர்கள் கூறுவார்கள் هَلْ نَحْنُ مُنْظَرُوْنَؕ‏ நாங்கள் அவகாசம் அளிக்கப்படுவோமா?
26:203. Fப யகூலூ ஹல் னஹ்னு முன்ளரூன்
26:203. அப்பொழுது அவர்கள்: “எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?” என்று கேட்பார்கள்.
26:204
26:204 اَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُوْنَ‏
اَفَبِعَذَابِنَا ?/ஆகவே, நமது தண்டனையை يَسْتَعْجِلُوْنَ‏ அவர்கள் அவசரப்படுகிறார்கள்
26:204. அFபBபி 'அதாBபினா யஸ்தஃஜிலூன்
26:204. நமது வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
26:205
26:205 اَفَرَءَيْتَ اِنْ مَّتَّعْنٰهُمْ سِنِيْنَۙ‏
اَفَرَءَيْتَ நீர் கவனித்தீரா! اِنْ مَّتَّعْنٰهُمْ நாம் அவர்களுக்கு சுகமளித்தால் سِنِيْنَۙ‏ பல ஆண்டுகள்
26:205. அFபர'அய்த இம் மத்தஃனாஹும் ஸினீன்
26:205. நீர் பார்த்தீரா? நாம் அவர்களை(ப் பல)ஆண்டுகள் வரை (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருக்கச் செய்தாலும்,
26:206
26:206 ثُمَّ جَآءَهُمْ مَّا كَانُوْا يُوْعَدُوْنَۙ‏
ثُمَّ பிறகு جَآءَ வந்தால் هُمْ அவர்களிடம் مَّا எதை كَانُوْا இருந்தனர் يُوْعَدُوْنَۙ‏ எச்சரிக்கப்படுவார்கள்
26:206. தும்ம ஜா'அஹும் மா கானூ யூ'அதூன்
26:206. பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)து அவர்களுக்கு வந்து விட்டால்-
26:207
26:207 مَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يُمَتَّعُوْنَؕ‏
مَاۤ اَغْنٰى தடுக்காது عَنْهُمْ அவர்களை விட்டும் مَّا كَانُوْا يُمَتَّعُوْنَؕ‏ அவர்கள் சுகமளிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது
26:207. மா அக்னா 'அன்ஹும் மா கானூ யுமத்த'ஊன்
26:207. அவர்கள் (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருந்தது அவர்களுக்குப் பயன்தராது.
26:208
26:208 وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ اِلَّا لَهَا مُنْذِرُوْنَ‌‌‌‌‌ ۛ ‌ۖ ‏
وَمَاۤ اَهْلَكْنَا நாம் அழிக்கவில்லை مِنْ قَرْيَةٍ எந்த ஊரையும் اِلَّا தவிர لَهَا அதற்கு مُنْذِرُوْنَ‌ ۛ ۖ ‏ எச்சரிப்பாளர்கள்
26:208. வ மா அஹ்லக்னா மின் கர்யதின் இல்லா லஹா முன்திரூன்
26:208. இன்னும் எந்த ஊரையும் அதனை எச்சரிப்பவர்கள் இல்லாமல் நாம் அழித்ததில்லை.
26:209
26:209 ذِكْرٰى‌ۛ وَمَا كُنَّا ظٰلِمِيْنَ‏
ذِكْرٰى‌ۛ அறிவுரையாகும் وَمَا كُنَّا நாம் இல்லை ظٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களாக
26:209. திக்ரா வமா குன்னா ளாலிமீன்
26:209. ஞாபக மூட்டுவதற்காகவே (நபிமார்கள் வந்தார்கள்) - நாம் அநியாயம் செய்பவராக இருக்கவில்லை.
26:210
26:210 وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيٰطِيْنُ‏
وَمَا تَنَزَّلَتْ இறக்கவில்லை بِهِ இதை الشَّيٰطِيْنُ‏ ஷைத்தான்கள்
26:210. வமா தனZஜ்Zஜலத் Bபிஹிஷ் ஷயாதீன்
26:210. இன்னும், ஷைத்தான்கள் இ(வ் வேதத்)தைக் கொண்டு இறங்கவில்லை.
26:211
26:211 وَمَا يَنْۢبَغِىْ لَهُمْ وَمَا يَسْتَطِيْعُوْنَؕ‏
وَمَا يَنْۢبَغِىْ தகுதியானதும்இல்லை لَهُمْ அவர்களுக்கு وَمَا يَسْتَطِيْعُوْنَؕ‏ அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்
26:211. வமா யம்Bபகீ லஹும் வமா யஸ்ததீ'ஊன்
26:211. மேலும், அது அவர்களுக்கு தகுதியுமல்ல; (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.
26:212
26:212 اِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُوْلُوْنَؕ‏
اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் عَنِ السَّمْعِ கேட்பதிலிருந்து لَمَعْزُوْلُوْنَؕ‏ தூரமாக்கப்பட்டவர்கள்
26:212. இன்னஹும் 'அனிஸ் ஸம்'இ லமஃZஜூலூன்
26:212. நிச்சயமாக ஷைத்தான்கள் (இதைக்) கேட்பதிலிருந்தும் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
26:213
26:213 فَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَكُوْنَ مِنَ الْمُعَذَّبِيْنَ‌ۚ‏
فَلَا تَدْعُ ஆக, அழைக்காதீர் مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا ஒரு கடவுளை اٰخَرَ வேறு فَتَكُوْنَ நீர் ஆகிவிடுவீர் مِنَ الْمُعَذَّبِيْنَ‌ۚ‏ தண்டிக்கப்படுபவர்களில்
26:213. Fபலா தத்'உ ம'அல் லாஹி இலாஹன் ஆகர Fபதகூன மினல் மு'அத்தBபீன்
26:213. ஆதலின் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்காதீர்; அவ்வாறு (செய்வீர்) ஆயின், வேதனை செய்யப்படுபவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடுவீர்.
26:214
26:214 وَاَنْذِرْ عَشِيْرَتَكَ الْاَقْرَبِيْنَۙ‏
وَاَنْذِرْ எச்சரிப்பீராக عَشِيْرَتَكَ உமது உறவினர்களை الْاَقْرَبِيْنَۙ‏ மிகநெருங்கிய(வர்கள்)
26:214. வ அன்திர் 'அஷீரதகல் அக்ரBபீன்
26:214. இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
26:215
26:215 وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏
وَاخْفِضْ தாழ்த்துவீராக! جَنَاحَكَ உமது புஜத்தை لِمَنِ اتَّبَعَكَ உம்மை பின்பற்றியவர்களுக்கு مِنَ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏ நம்பிக்கையாளர்களுக்கு
26:215. வக்Fபிள் ஜனாஹக லிமனித் தBப 'அக மினல் மு'மினீன்
26:215. மேலும், உம்மைப் பின்பற்றி நடக்கும் முஃமின்களிடத்தில் தோள்தாழ்த்தி(க் கனிவுடன்) நடந்துகொள்வீராக!.
26:216
26:216 فَاِنْ عَصَوْكَ فَقُلْ اِنِّىْ بَرِىْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ‌ۚ‏
فَاِنْ عَصَوْكَ அவர்கள் உமக்கு மாறு செய்தால் فَقُلْ கூறுவீராக اِنِّىْ நிச்சயமாக நான் بَرِىْٓءٌ நீங்கியவன் مِّمَّا تَعْمَلُوْنَ‌ۚ‏ நீங்கள் செய்வதிலிருந்து
26:216. Fப இன் அஸவ்க Fபகுல் இன்னீ Bபரீ'உம் மிம்ம்மா தஃமலூன்
26:216. ஆனால், அவர்கள் உமக்கு மாறு செய்வார்களாயின்: “நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகிக் கொண்டேன்” என்று கூறிவிடுவீராக!
26:217
26:217 وَتَوَكَّلْ عَلَى الْعَزِيْزِ الرَّحِيْمِۙ‏
وَتَوَكَّلْ நம்பிக்கை வைப்பீராக عَلَى மீது الْعَزِيْزِ மிகைத்தவனான الرَّحِيْمِۙ‏ பெரும் கருணையாளன்
26:217. வ தவக்கல் அலல் 'அZஜீZஜிர் ரஹீம்
26:217. இன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை மிக்கவனும் ஆகிய (இறை)வனிடமே முழு நம்பிக்கை வைப்பீராக!
26:218
26:218 الَّذِىْ يَرٰٮكَ حِيْنَ تَقُوْمُۙ‏
الَّذِىْ அவன்தான் يَرٰٮكَ உம்மை பார்க்கிறான் حِيْنَ போது تَقُوْمُۙ‏ நீர் நிற்கின்ற
26:218. அல்லதீ யராக ஹீன தகூம்
26:218. அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்.
26:219
26:219 وَتَقَلُّبَكَ فِى السّٰجِدِيْنَ‏
وَتَقَلُّبَكَ புரலுவதையும் فِى السّٰجِدِيْنَ‏ இன்னும் , சிரம் பணிபவர்களுடன்
26:219. வ தகல்லுBபக Fபிஸ் ஸாஜிதீன்
26:219. இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்)
26:220
26:220 اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் السَّمِيْعُ நன்கு செவி ஏற்பவன் الْعَلِيْمُ‏ நன்கு அறிந்தவன்
26:220. இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
26:220. நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; மிக அறிபவன்.
26:221
26:221 هَلْ اُنَبِّئُكُمْ عَلٰى مَنْ تَنَزَّلُ الشَّيٰـطِيْنُؕ‏
هَلْ اُنَبِّئُكُمْ உங்களுக்கு நான் அறிவிக்கவா? عَلٰى மீது مَنْ யார் تَنَزَّلُ இறங்குகிறார்கள் الشَّيٰـطِيْنُؕ‏ ஷைத்தான்கள்
26:221. ஹல் உனBப்Bபி'உகும் 'அலா மன் தனZஜ்Zஜலுஷ் ஷயாதீன்
26:221. எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா?
26:222
26:222 تَنَزَّلُ عَلٰى كُلِّ اَفَّاكٍ اَثِيْمٍۙ‏
تَنَزَّلُ இறங்குகின்றனர் عَلٰى كُلِّ எல்லோர் மீதும் اَفَّاكٍ பெரும் பொய்யர்கள் اَثِيْمٍۙ‏ பெரும் பாவிகள்
26:222. தனZஜ்Zஜலு 'அலா குல்லி அFப்Fபாகின் அதீம்
26:222. பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள்.
26:223
26:223 يُّلْقُوْنَ السَّمْعَ وَاَكْثَرُهُمْ كٰذِبُوْنَؕ‏
يُّلْقُوْنَ கூறுகின்றனர் السَّمْعَ கேட்டதை وَاَكْثَرُهُمْ அவர்களில் அதிகமானவர்கள் كٰذِبُوْنَؕ‏ பொய்யர்கள்
26:223. யுல்கூனஸ் ஸம்'அ வ அக்தருஹும் காதிBபூன்
26:223. தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம் (ஷைத்தான்கள் அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும் பாலோர் பொய்யர்களே.
26:224
26:224 وَالشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ الْغَاوٗنَؕ‏
وَالشُّعَرَآءُ கவிஞர்கள் يَتَّبِعُهُمُ அவர்களை பின்பற்றுவார்கள் الْغَاوٗنَؕ‏ வழிகேடர்கள்தான்
26:224. வஷ்ஷு 'அரா'உ யத்தBபி 'உஹுமுல் காவூன்
26:224. இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
26:225
26:225 اَلَمْ تَرَ اَنَّهُمْ فِىْ كُلِّ وَادٍ يَّهِيْمُوْنَۙ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் فِىْ كُلِّ وَادٍ ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் يَّهِيْمُوْنَۙ‏ அலைகின்றனர்
26:225. அலம் தர அன்னஹும் Fபீ குல்லி வாதி(ன்)ய் யஹீமூன்
26:225. நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
26:226
26:226 وَاَنَّهُمْ يَقُوْلُوْنَ مَا لَا يَفْعَلُوْنَۙ‏
وَاَنَّهُمْ இன்னும் , நிச்சயமாக அவர்கள் يَقُوْلُوْنَ கூறுகின்றனர் مَا لَا يَفْعَلُوْنَۙ‏ தாங்கள் செய்யாததை
26:226. வ அன்னஹும் யகூலூன ம லா யFப்'அலூன்
26:226. இன்னும் நிச்சயமாக, நாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.
26:227
26:227 اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَذَكَرُوا اللّٰهَ كَثِيْرًا وَّانْتَصَرُوْا مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا‌ ؕ وَسَيَـعْلَمُ الَّذِيْنَ ظَلَمُوْۤا اَىَّ مُنْقَلَبٍ يَّـنْقَلِبُوْنَ
اِلَّا தவிர الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا الصّٰلِحٰتِ நன்மைகளை செய்தனர் وَذَكَرُوا நினைவு கூர்ந்தனர் اللّٰهَ அல்லாஹ்வை كَثِيْرًا அதிகம் وَّانْتَصَرُوْا இன்னும் பழிவாங்கினார்கள் مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا‌ ؕ தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் وَسَيَـعْلَمُ விரைவில் அறிவார்கள் الَّذِيْنَ ظَلَمُوْۤا اَىَّ அநியாயம் செய்தவர்கள்/எந்த مُنْقَلَبٍ திரும்பும் இடத்திற்கு يَّـنْقَلِبُوْنَ‏ திரும்புவார்கள்
26:227. இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ தகருல் லாஹ கதீர(ன்)வ் வன்தஸரூ மின் Bபஃதி மா ளுலிமூ; வ ஸயஃலமுல் லதீன ளலமூ அய்ய முன்கலBபி(ன்)ய் யன்கலிBபூன்
26:227. ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.