44. ஸூரத்துத் துகான் (புகை)
மக்கீ, வசனங்கள்: 59

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
44:1
44:1 حٰمٓ ‌ ۛ‌ۚ‏
حٰمٓ ۛ‌ۚ‏ ஹா மீம்
44:1. ஹா மீம்
44:1. ஹா, மீம்.
44:2
44:2 وَالْكِتٰبِ الْمُبِيْنِ ‌ ۛ‌ۙ‏
وَالْكِتٰبِ இந்த வேதத்தின் மீது சத்தியமாக! الْمُبِيْنِ  ۛ‌ۙ‏ தெளிவான(து)
44:2. வல் கிதாBபில் முBபீன்
44:2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
44:3
44:3 اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் فِىْ لَيْلَةٍ ஓர் இரவில் مُّبٰـرَكَةٍ‌ அருள்நிறைந்த(து) اِنَّا நிச்சயமாக நாம் كُنَّا இருந்தோம் مُنْذِرِيْنَ‏ அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக
44:3. இன்னா அன்Zஜல்னாஹு Fபீ லய்லதிம் முBபாரகஹ்; இன்னா குன்னா முன்திரீன்
44:3. நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
44:4
44:4 فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍۙ‏
فِيْهَا இதில்தான் يُفْرَقُ முடிவு செய்யப்படுகின்றன كُلُّ اَمْرٍ எல்லாக்காரியங்களும் حَكِيْمٍۙ‏ ஞானமிக்க(து)
44:4. Fபீஹா யுFப்ரகு குல்லு அம்ரின் ஹகீம்
44:4. அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.
44:5
44:5 اَمْرًا مِّنْ عِنْدِنَا‌ؕ اِنَّا كُنَّا مُرْسِلِيْنَ‌ۚ‏
اَمْرًا கட்டளையின்படி مِّنْ عِنْدِنَا‌ؕ நம்மிடமிருந்து اِنَّا நிச்சயமாக நாம் كُنَّا இருந்தோம் مُرْسِلِيْنَ‌ۚ‏ தூதராக அனுப்பக்கூடியவர்களாகவே
44:5. அம்ரம் மின் 'இன்தினா; இன்னா குன்னா முர்ஸிலீன்
44:5. அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.
44:6
44:6 رَحْمَةً مِّنْ رَّبِّكَ‌ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُۙ‏
رَحْمَةً ஓர் அருளாக مِّنْ رَّبِّكَ‌ؕ உமது இறைவனிடமிருந்து اِنَّهٗ நிச்சயமாக هُوَ அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُۙ‏ நன்கறிந்தவன்
44:6. ரஹ்மதம் மிர் ரBப்Bபிக்; இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
44:6. (அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
44:7
44:7 رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا‌ۘ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ‏
رَبِّ இறைவனாவான் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا‌ۘ இன்னும் அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றின் اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ‏ நீங்கள் உறுதி கொள்பவர்களாக இருந்தால்
44:7. ரBப்Bபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா; இன் குன்தும் மூகினீன்
44:7. நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).
44:8
44:8 لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ يُحْىٖ وَيُمِيْتُ‌ؕ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآٮِٕكُمُ الْاَوَّلِيْنَ‏
لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَ அவனை يُحْىٖ உயிர்ப்பிக்கின்றான் وَيُمِيْتُ‌ؕ இன்னும் மரணிக்க வைக்கிறான் رَبُّكُمْ உங்கள் இறைவனும் وَرَبُّ இறைவனும் اٰبَآٮِٕكُمُ உங்கள் மூதாதைகளின் الْاَوَّلِيْنَ‏ முன்னோர்களான
44:8. லா இலாஹ இல்லா ஹுவ யுஹ்யீ வ யுமீது ரBப்Bபுகும் வ ரBப்Bபு ஆBபா'இகுமுல் அவ்வலீன்
44:8. அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
44:9
44:9 بَلْ هُمْ فِىْ شَكٍّ يَّلْعَبُوْنَ‏
بَلْ மாறாக هُمْ அவர்கள் فِىْ شَكٍّ சந்தேகத்தில் يَّلْعَبُوْنَ‏ விளையாடுகின்றனர்
44:9. Bபல் ஹும் Fபீ ஷக்கி(ன்)ய் யல்'அBபூன்
44:9. ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
44:10
44:10 فَارْتَقِبْ يَوْمَ تَاْتِى السَّمَآءُ بِدُخَانٍ مُّبِيْنٍۙ‏
فَارْتَقِبْ ஆகவே, எதிர்ப்பார்ப்பீராக! يَوْمَ நாளை تَاْتِى வருகின்ற(து) السَّمَآءُ வானம் بِدُخَانٍ புகையைக் கொண்டு مُّبِيْنٍۙ‏ தெளிவான(து)
44:10. Fபர்தகிBப் யவ்ம த'திஸ் ஸமா'உ Bபி துகானின் முBபீன்
44:10. ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.
44:11
44:11 يَغْشَى النَّاسَ‌ؕ هٰذَا عَذَابٌ اَلِيْمٌ‏
يَغْشَى அது சூழ்ந்துகொள்ளும் النَّاسَ‌ؕ மக்களை هٰذَا இது عَذَابٌ வேதனையாகும் اَلِيْمٌ‏ வலி தரக்கூடிய(து)
44:11. யக்ஷன் னாஸ ஹாதா 'அதாBபுன் அலீம்
44:11. (அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; “இது நோவினை செய்யும் வேதனையாகும்.”
44:12
44:12 رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ اِنَّا مُؤْمِنُوْنَ‏
رَبَّنَا எங்கள் இறைவா! اكْشِفْ அகற்றி விடுவாயாக عَنَّا எங்களை விட்டு الْعَذَابَ வேதனையை اِنَّا நிச்சயமாக நாங்கள் مُؤْمِنُوْنَ‏ நம்பிக்கையாளர்கள்
44:12. ரBப்Bபனக் ஷிFப் 'அன்னல் 'அதாBப இன்னா மு'மினூன்
44:12. “எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்” (எனக் கூறுவர்).
44:13
44:13 اَنّٰى لَهُمُ الذِّكْرٰى وَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مُّبِيْنٌۙ‏
اَنّٰى எப்படி? لَهُمُ அவர்களுக்கு الذِّكْرٰى நல்லறிவு பெறுவது وَقَدْ திட்டமாக جَآءَ வந்தார் هُمْ அவர்களிடம் رَسُوْلٌ ஒரு தூதர் مُّبِيْنٌۙ‏ தெளிவான(வர்)
44:13. அன்னா லஹுமுத் திக்ரா வ கத் ஜா'அஹும் ரஸூலும் முBபீன்
44:13. நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.
44:14
44:14 ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوْا مُعَلَّمٌ مَّجْنُوْنٌ‌ۘ‏
ثُمَّ பிறகு تَوَلَّوْا அவர்கள் விலகிவிட்டனர் عَنْهُ அவரை விட்டு وَقَالُوْا இன்னும் , கூறினர் مُعَلَّمٌ கற்பிக்கப்பட்டவர் مَّجْنُوْنٌ‌ۘ‏ பைத்தியக்காரர்
44:14. தும்மா தவல்லவ் 'அன்ஹு வ காலூ மு'அல்லமும் மஜ்னூன்
44:14. அவர்கள் அவரை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) “கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்” எனக் கூறினர்.
44:15
44:15 اِنَّا كَاشِفُوا الْعَذَابِ قَلِيْلًا اِنَّكُمْ عَآٮِٕدُوْنَ‌ۘ‏
اِنَّا நிச்சயமாக நாம் كَاشِفُوا நீக்குவோம் الْعَذَابِ இந்த வேதனையை قَلِيْلًا கொஞ்சம் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் عَآٮِٕدُوْنَ‌ۘ‏ திரும்புவீர்கள்
44:15. இன்னா காஷிFபுல் 'அதாBபி கலீலா; இன்னகும் 'ஆ'இதூன்
44:15. நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.
44:16
44:16 يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْـرٰى‌ۚ اِنَّا مُنْتَقِمُوْنَ‏
يَوْمَ நாளில் نَبْطِشُ தாக்குவோம் الْبَطْشَةَ தாக்குதல் الْكُبْـرٰى‌ۚ பெரிய اِنَّا நிச்சயமாக நாம் مُنْتَقِمُوْنَ‏ பழிவாங்குவோம்
44:16. யவ்ம னBப்திஷுல் Bபத்ஷ தல் குBப்ரா இன்னா முன்தகிமூன்
44:16. ஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.
44:17
44:17 وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَ جَآءَهُمْ رَسُوْلٌ كَرِيْمٌۙ‏
وَلَقَدْ திட்டவட்டமாக فَتَنَّا சோதித்தோம் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் قَوْمَ மக்களை فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய وَ جَآءَهُمْ அவர்களிடம் வந்தார் رَسُوْلٌ ஒரு தூதர் كَرِيْمٌۙ‏ கண்ணியமான(வர்)
44:17. வ லகத் Fபதன்னா கBப்லஹும் கவ்ம Fபிர்'அவ்ன வ ஜா'அஹும் ரஸூலுன் கரீம்
44:17. அன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.
44:18
44:18 اَنْ اَدُّوْۤا اِلَىَّ عِبَادَ اللّٰهِ‌ؕ اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ‏
اَنْ اَدُّوْۤا ஒப்படைத்துவிடுங்கள்! اِلَىَّ என்னிடம் عِبَادَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் அடியார்களை اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு رَسُوْلٌ தூதர் اَمِيْنٌۙ‏ நம்பிக்கைக்குரிய(வர்)
44:18. அன் அத்தூ இலய்ய 'இBபாதல் லாஹி இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
44:18. அவர் (கூறினார்:) “என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
44:19
44:19 وَّاَنْ لَّا تَعْلُوْا عَلَى اللّٰهِ‌ۚ اِنِّىْۤ اٰتِيْكُمْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‌ۚ‏
وَّاَنْ لَّا تَعْلُوْا அழிச்சாட்டியம் செய்யாதீர்கள் عَلَى اللّٰهِ‌ۚ அல்லாஹ்விற்கு முன் اِنِّىْۤ நிச்சயமாக நான் اٰتِيْكُمْ உங்களிடம் வருவேன் بِسُلْطٰنٍ ஆதாரத்தைக் கொண்டு مُّبِيْنٍ‌ۚ‏ தெளிவான(து)
44:19. வ அல் லா தஃலூ 'அலல் லாஹி இன்னீ ஆதீகும் Bபிஸுல்தானிம் முBபீன்
44:19. அன்றியும், “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.
44:20
44:20 وَاِنِّىْ عُذْتُ بِرَبِّىْ وَرَبِّكُمْ اَنْ تَرْجُمُوْنِ ۚ‏
وَاِنِّىْ நிச்சயமாக நான் عُذْتُ பாதுகாவல் தேடினேன் بِرَبِّىْ எனது இறைவனிடம் وَرَبِّكُمْ இன்னும் உங்கள் இறைவனிடம் اَنْ تَرْجُمُوْنِ ۚ நீங்கள் என்னை கொல்வதில் இருந்து
44:20. வ இன்னீ 'உத்து Bபி ரBப்Bபீ வ ரBப்Bபிகும் அன் தர்ஜுமூன்
44:20. அன்றியும், “என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.
44:21
44:21 وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِىْ فَاعْتَزِلُوْنِ‏
وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِىْ நீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் فَاعْتَزِلُوْنِ‏ என்னை விட்டு விலகிவிடுங்கள்
44:21. வ இல் லம் து'மினூ லீ FபஃதZஜிலூன்
44:21. “மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளுங்கள்” (என்று மூஸா கூறினார்).
44:22
44:22 فَدَعَا رَبَّهٗۤ اَنَّ هٰۤؤُلَاۤءِ قَوْمٌ مُّجْرِمُوْنَ‏‏
فَدَعَا அவர் அழைத்தார் رَبَّهٗۤ தனது இறைவனை اَنَّ நிச்சயமாக هٰۤؤُلَاۤءِ இவர்கள் قَوْمٌ மக்கள் مُّجْرِمُوْنَ‏‏ குற்றம் செய்கின்றவர்கள்
44:22. Fபத'ஆ ரBப்Bபஹூ அன்ன ஹா'உலா'இ கவ்மும் முஜ்ரிமூன்
44:22. (அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). “நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்” என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.
44:23
44:23 فَاَسْرِ بِعِبَادِىْ لَيْلًا اِنَّكُمْ مُّتَّبَعُوْنَۙ‏
فَاَسْرِ நீங்கள் அழைத்துச் செல்லுங்கள் بِعِبَادِىْ என் அடியார்களை لَيْلًا இரவில் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் مُّتَّبَعُوْنَۙ‏ பின்தொடரப்படுவீர்கள்
44:23. Fப அஸ்ரி Bபி'இBபாதீ லய்லன் இன்னகும் முத்தBப'ஊன்
44:23. “என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” (என்று இறைவன் கூறினான்.)
44:24
44:24 وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا‌ؕ اِنَّهُمْ جُنْدٌ مُّغْرَقُوْنَ‏
وَاتْرُكِ விட்டுவிடுங்கள்! الْبَحْرَ கடலை رَهْوًا‌ؕ அமைதியாக اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் جُنْدٌ ராணுவம் مُّغْرَقُوْنَ‏ மூழ்கடிக்கப்படுகின்ற
44:24. வத்ருகில் Bபஹ்ர ரஹ்வன் இன்னஹும் ஜுன்தும் முக்ரகூன்
44:24. “அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி” இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).
44:25
44:25 كَمْ تَرَكُوْا مِنْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ‏
كَمْ எத்தனையோ تَرَكُوْا விட்டுச் சென்றார்கள் مِنْ جَنّٰتٍ தோட்டங்களையும் وَّعُيُوْنٍۙ‏ ஊற்றுகளையும்
44:25. கம் தரகூ மின் ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
44:25. எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்?
44:26
44:26 وَّزُرُوْعٍ وَّمَقَامٍ كَرِيْمٍۙ‏
وَّزُرُوْعٍ விவசாய நிலங்களையும் وَّمَقَامٍ இடங்களையும் كَرِيْمٍۙ‏ கண்ணியமான
44:26. வ Zஜுரூ'இ(ன்)வ் வ மகா மின் கரீம்
44:26. இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்).
44:27
44:27 وَّنَعْمَةٍ كَانُوْا فِيْهَا فٰكِهِيْنَۙ‏
وَّنَعْمَةٍ வசதிகளையும் كَانُوْا இருந்த(னர்) فِيْهَا அவற்றில் فٰكِهِيْنَۙ‏ இன்புற்றவர்களாக
44:27. வ னஃமதின் கானூ Fபீஹா Fபாகிஹீன்
44:27. இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்).
44:28
44:28 كَذٰلِكَ‌ وَاَوْرَثْنٰهَا قَوْمًا اٰخَرِيْنَ‏
كَذٰلِكَ‌ இப்படித்தான் وَاَوْرَثْنٰهَا இவற்றை சொந்தமாக்கினோம் قَوْمًا மக்களுக்கு اٰخَرِيْنَ‏ வேறு
44:28. கதாலிக வ அவ்ரத்னாஹா கவ்மன் ஆகரீன்
44:28. அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.
44:29
44:29 فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَآءُ وَالْاَرْضُ وَمَا كَانُوْا مُنْظَرِيْنَ
فَمَا بَكَتْ அழவில்லை عَلَيْهِمُ அவர்கள் மீது السَّمَآءُ வானமும் وَالْاَرْضُ பூமியும் وَمَا كَانُوْا அவர்கள் இருக்கவில்லை مُنْظَرِيْنَ‏ தவணைத் தரப்படுபவர்களாக(வும்)
44:29. Fபமா Bபகத் 'அலய்ஹிமுஸ் ஸமா'உ வல் அர்ளு வமா கானூ முன்ளரீன்
44:29. ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை; (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.  
44:30
44:30 وَلَقَدْ نَجَّيْنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ مِنَ الْعَذَابِ الْمُهِيْنِۙ‏
وَلَقَدْ திட்டவட்டமாக نَجَّيْنَا நாம் காப்பாற்றினோம் بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களை مِنَ الْعَذَابِ வேதனையிலிருந்து الْمُهِيْنِۙ‏ இழிவுபடுத்தும்
44:30. வ லகத் னஜ்ஜய்னா Bபனீ இஸ்ரா'ஈல மினல்'அதாBபில் முஹீன்
44:30. நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;
44:31
44:31 مِنْ فِرْعَوْنَ‌ؕ اِنَّهٗ كَانَ عَالِيًا مِّنَ الْمُسْرِفِيْنَ‏
مِنْ فِرْعَوْنَ‌ؕ ஃபிர்அவ்னிடமிருந்து اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருந்தான் عَالِيًا அழிச்சாட்டியம் செய்பவனாக(வும்) مِّنَ الْمُسْرِفِيْنَ‏ வரம்புமீறிகளில்
44:31. மின் Fபிர்'அவ்ன்; இன்னஹூ கான 'ஆலியம் மினல் முஸ்ரிFபீன்
44:31. ஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்); நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாக, வரம்பு மீறியவனாக இருந்தான்.
44:32
44:32 وَلَقَدِ اخْتَرْنٰهُمْ عَلٰى عِلْمٍ عَلَى الْعٰلَمِيْنَ‌ۚ‏
وَلَقَدِ اخْتَرْنٰهُمْ திட்டவட்டமாக அவர்களை நாம் தேர்ந்தெடுத்தோம் عَلٰى عِلْمٍ அறிந்தே عَلَى الْعٰلَمِيْنَ‌ۚ‏ அகிலத்தாரை விட
44:32. வ லகதிக் தர்னாஹும் 'அலா 'இல்மின் 'அலல் 'ஆலமீன்
44:32. நிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம்.
44:33
44:33 وَاٰتَيْنٰهُمْ مِّنَ الْاٰيٰتِ مَا فِيْهِ بَلٰٓؤٌا مُّبِيْنٌ‏
وَاٰتَيْنٰهُمْ அவர்களுக்கு நாம் கொடுத்தோம் مِّنَ الْاٰيٰتِ அத்தாட்சிகளில் مَا எது فِيْهِ அதில் بَلٰٓؤٌا சோதனை مُّبِيْنٌ‏ தெளிவான(து)
44:33. வ ஆதய்னாஹும் மினல் ஆயாதி மா Fபீஹி Bபலா'உம் முBபீன்
44:33. அன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்; அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது.
44:34
44:34 اِنَّ هٰٓؤُلَاۤءِ لَيَقُوْلُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக هٰٓؤُلَاۤءِ இவர்கள் لَيَقُوْلُوْنَۙ‏ கூறுகின்றனர்
44:34. இன்ன ஹா'உலா'இ ல யகூலூன்
44:34. நிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்:
44:35
44:35 اِنْ هِىَ اِلَّا مَوْتَتُنَا الْاُوْلٰى وَمَا نَحْنُ بِمُنْشَرِيْنَ‏
اِنْ هِىَ இது இல்லை اِلَّا مَوْتَتُنَا நமது மரணமே தவிர الْاُوْلٰى முதல் وَمَا نَحْنُ இன்னும் நாங்கள் இல்லை بِمُنْشَرِيْنَ‏ எழுப்பப்படுபவர்களாக
44:35. இன் ஹிய இல்லா மவ்ததுனல் ஊலா வமா னஹ்னு Bபிமுன் ஷரீன்
44:35. “எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை; நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர்.”
44:36
44:36 فَاْتُوْا بِاٰبَآٮِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
فَاْتُوْا بِاٰبَآٮِٕنَاۤ எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்! اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
44:36. Fப'தூ Bபி ஆBபா'இனா இன்குன்தும் ஸாதிகீன்
44:36. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்.”
44:37
44:37 اَهُمْ خَيْرٌ اَمْ قَوْمُ تُبَّعٍۙ وَّ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ اَهْلَكْنٰهُمْ‌ اِنَّهُمْ كَانُوْا مُجْرِمِيْنَ‏
اَهُمْ خَيْرٌ இவர்கள் சிறந்தவர்களா اَمْ قَوْمُ மக்களா? تُبَّعٍۙ துப்பஃ உடைய وَّ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ இன்னும் இவர்களுக்கு முன்னுள்ளவர்களா? اَهْلَكْنٰهُمْ‌ அவர்களை நாம் அழித்துவிட்டோம் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் مُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளாக
44:37. அஹும் கய்ருன் அம் கவ்மு துBப்Bப'இ(ன்)வ் வல்லதீன மின் கBப்லிஹிம்; அஹ்லக்னாஹும் இன்னஹும் கானூ முஜ்ரிமீன்
44:37. இவர்கள் மேலா? அல்லது “துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.
44:38
44:38 وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ‏
وَمَا خَلَقْنَا நாம் படைக்கவில்லை السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் وَمَا بَيْنَهُمَا அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் لٰعِبِيْنَ‏ விளையாட்டாக
44:38. வமா கலக்னஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்ன ஹுமா லா'இBபீன்
44:38. மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.
44:39
44:39 مَا خَلَقْنٰهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
مَا خَلَقْنٰهُمَاۤ அவ்விரண்டையும் நாம் படைக்கவில்லை اِلَّا بِالْحَقِّ உண்மையான காரணத்திற்கே தவிர وَلٰكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
44:39. மா கலக்னாஹுமா இல்லா Bபில்ஹக்கி வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
44:39. இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
44:40
44:40 اِنَّ يَوْمَ الْفَصْلِ مِيْقَاتُهُمْ اَجْمَعِيْنَۙ‏
اِنَّ يَوْمَ الْفَصْلِ நிச்சயமாக தீர்ப்பு நாள் مِيْقَاتُهُمْ اَجْمَعِيْنَۙ‏ இவர்கள் அனைவரின் நேரம் குறிக்கப்பட்ட நாளாகும்
44:40. இன்ன யவ்மல் Fபஸ்லி மீகாதுஹும் அஜ்ம'ஈன்
44:40. நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.
44:41
44:41 يَوْمَ لَا يُغْنِىْ مَوْلًى عَنْ مَّوْلًى شَيْــٴًــا وَّلَا هُمْ يُنْصَرُوْنَۙ‏
يَوْمَ அந்நாளில் لَا يُغْنِىْ தடுக்க மாட்டான் مَوْلًى நண்பன் عَنْ مَّوْلًى நண்பனை விட்டு شَيْــٴًــا எதையும் وَّلَا هُمْ يُنْصَرُوْنَۙ‏ இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
44:41. யவ்ம லா யுக்னீ மவ்லன் 'அம் மவ்லன் ஷய்'அ(ன்)வ் வலா ஹும் யுன்ஸரூன்
44:41. ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
44:42
44:42 اِلَّا مَنْ رَّحِمَ اللّٰهُ‌ؕ اِنَّهٗ هُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
اِلَّا தவிர مَنْ எவர்கள் (மீது) رَّحِمَ கருணை புரிந்தான் اللّٰهُ‌ؕ அல்லாஹ் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ மகா கருணையாளன்
44:42. இல்லா மர் ரஹிமல் லாஹ்' இன்னஹூ ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
44:42. (எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.  
44:43
44:43 اِنَّ شَجَرَتَ الزَّقُّوْمِۙ‏
اِنَّ شَجَرَتَ நிச்சயமாக மரம் الزَّقُّوْمِۙ‏ ஸக்கூம்
44:43. இன்ன ஷஜரதZஜ் Zஜக்கூம்
44:43. நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).
44:44
44:44 طَعَامُ الْاَثِيْمِ ۛۚ   ۖ‏
طَعَامُ உணவாகும் الْاَثِيْمِ ۛۚ   ۖ‏ பாவிகளின்
44:44. த'ஆமுல் அதீம்
44:44. பாவிகளுக்குரிய உணவு;
44:45
44:45 كَالْمُهْلِ ۛۚ يَغْلِىْ فِى الْبُطُوْنِۙ‏
كَالْمُهْلِ ۛۚ உருக்கப்பட்ட செம்பைப் போல் இருக்கும் يَغْلِىْ அது கொதிக்கும் فِى الْبُطُوْنِۙ‏ வயிறுகளில்
44:45. கல்முஹ்லி யக்லீ Fபில்Bபுதூன்
44:45. அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.
44:46
44:46 كَغَلْىِ الْحَمِيْمِ‏
كَغَلْىِ கொதிப்பதைப் போல் الْحَمِيْمِ‏ கொதிக்கின்ற தண்ணீர்
44:46. ககல்யில் ஹமீம்
44:46. வெந்நீர் கொதிப்பதைப் போல்.
44:47
44:47 خُذُوْهُ فَاعْتِلُوْهُ اِلٰى سَوَآءِ الْجَحِيْمِ   ۖ‏
خُذُوْهُ அவனைப் பிடியுங்கள்! فَاعْتِلُوْهُ அவனை இழுத்து வாருங்கள்! اِلٰى سَوَآءِ நடுவில் الْجَحِيْمِ   ‏ நரகத்தின்
44:47. குதூஹு Fபஃதிலூஹு இலா ஸவா'இல் ஜஹீம்
44:47. “அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.
44:48
44:48 ثُمَّ صُبُّوْا فَوْقَ رَاْسِهٖ مِنْ عَذَابِ الْحَمِيْمِؕ‏
ثُمَّ பிறகு صُبُّوْا ஊற்றுங்கள் فَوْقَ மேல் رَاْسِهٖ அவனது தலைக்கு مِنْ عَذَابِ வேதனையை الْحَمِيْمِؕ‏ கொதிக்கின்ற நீரின்
44:48. தும்ம ஸுBப்Bபூ Fபவ்க ர'ஸிஹீ மின் 'அதாBபில் ஹமீம்
44:48. “பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.
44:49
44:49 ذُقْ ۖۚ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْكَرِيْمُ‏
ذُقْ ۖۚ நீ சுவை! اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْعَزِيْزُ கண்ணியமானவன் الْكَرِيْمُ‏ மதிப்பிற்குரியவன்
44:49. துக் இன்னக அன்தல் 'அZஜீZஜுல் கரீம்
44:49. “நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்!
44:50
44:50 اِنَّ هٰذَا مَا كُنْتُمْ بِهٖ تَمْتَرُوْنَ‏
اِنَّ هٰذَا நிச்சயமாக இதுதான் مَا எது كُنْتُمْ இருந்தீர்கள் بِهٖ அதை تَمْتَرُوْنَ‏ சந்தேகிப்பவர்களாக
44:50. இன்ன ஹாதா மா குன்தும் Bபிஹீ தம்தரூன்
44:50. “நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்” (என்று அவர்களிடம் சொல்லப்படும்).
44:51
44:51 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ مَقَامٍ اَمِيْنٍۙ‏
اِنَّ நிச்சயமாக الْمُتَّقِيْنَ இறையச்சமுள்ளவர்கள் فِىْ مَقَامٍ இடத்தில் اَمِيْنٍۙ‏ பாதுகாப்பான
44:51. இன்னல் முத்தகீன Fபீ மகாமின் அமீன்
44:51. பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள்.
44:52
44:52 فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍ ۙ ۚ‏
فِىْ جَنّٰتٍ சொர்க்கங்களில் وَّعُيُوْنٍ ۙ ۚ‏ இன்னும் ஊற்றுகளில் இருப்பார்கள்
44:52. Fபீ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
44:52. சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).
44:53
44:53 يَّلْبَسُوْنَ مِنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَقٰبِلِيْنَۚ ۙ‏
يَّلْبَسُوْنَ அணிவார்கள் مِنْ سُنْدُسٍ மென்மையான பட்டு وَّاِسْتَبْرَقٍ இன்னும் தடிப்பமான பட்டு ஆடைகளை مُّتَقٰبِلِيْنَۚ ۙ‏ ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
44:53. யல்Bபஸூன மின் ஸுன்துஸி(ன்)வ் வ இஸ்தBப்ரகிம் முதகாBபிலீன்
44:53. ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பிதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.
44:54
44:54 كَذٰلِكَ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِيْنٍؕ‏
كَذٰلِكَ இவ்வாறுதான் وَزَوَّجْنٰهُمْ இன்னும் அவர்களுக்கு நாம் மணமுடித்து வைப்போம் بِحُوْرٍ வெண்மையான கண்ணிகளை عِيْنٍؕ‏ கண்ணழகிகளான
44:54. கதாலிக வ Zஜவ்வஜ்னாஹும் Bபிஹூரின் 'ஈன்
44:54. இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
44:55
44:55 يَدْعُوْنَ فِيْهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِيْنَۙ‏
يَدْعُوْنَ கேட்பார்கள் فِيْهَا அதில் بِكُلِّ எல்லா فَاكِهَةٍ பழங்களையும் اٰمِنِيْنَۙ‏ நிம்மதியானவர்களாக
44:55. யத்'ஊன Fபீஹா Bபிகுல்லி Fபாகிஹதின் ஆமினீன்
44:55. அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.
44:56
44:56 لَا يَذُوْقُوْنَ فِيْهَا الْمَوْتَ اِلَّا الْمَوْتَةَ الْاُوْلٰى‌ ۚ وَوَقٰٮهُمْ عَذَابَ الْجَحِيْمِۙ‏
لَا يَذُوْقُوْنَ சுவைக்க மாட்டார்கள் فِيْهَا அதில் الْمَوْتَ மரணத்தை اِلَّا الْمَوْتَةَ மரணத்தை தவிர الْاُوْلٰى‌ ۚ முதல் وَوَقٰٮهُمْ இன்னும் அவன் அவர்களைப் பாதுகாத்தான் عَذَابَ வேதனையை விட்டும் الْجَحِيْمِۙ‏ நரகத்தின்
44:56. லா யதூகூன Fபீஹல் மவ்தா இல்லல் மவ்ததல் ஊலா வ வகாஹும் 'அதாBபல் ஜஹீம்
44:56. முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.
44:57
44:57 فَضْلًا مِّنْ رَّبِّكَ ‌ؕ ذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ‏
فَضْلًا அருளினால் مِّنْ رَّبِّكَ ؕ உமது இறைவனின் ذٰ لِكَ هُوَ இதுதான் الْفَوْزُ الْعَظِيْمُ‏ மகத்தான வெற்றி
44:57. Fபள்லம் மிர் ரBப்Bபிக்; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
44:57. (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியுமாகும்.
44:58
44:58 فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏
فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ இதை நாம் இலேசாக்கினோம்/உமது மொழியில் لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏ அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
44:58. Fப இன்னமா யஸ்ஸர்னாஹு Bபிலிஸானிக ல'அல்லஹும் யததக்கரூன்
44:58. அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.
44:59
44:59 فَارْتَقِبْ اِنَّهُمْ مُّرْتَقِبُوْنَ
فَارْتَقِبْ ஆகவே, நீர் எதிர்பார்த்திருப்பீராக! اِنَّهُمْ நிச்சயமாக அவர்களும் مُّرْتَقِبُوْنَ‏ எதிர்பார்க்கின்றார்கள்
44:59. Fபர்தகிBப் இன்னஹும் முர்த கிBபூன்
44:59. ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.