59. ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்)
மதனீ, வசனங்கள்: 24

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
59:1
59:1 سَبَّحَ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
سَبَّحَ துதிக்கின்றன لِلّٰهِ அல்லாஹ்வை مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை(யும்) وَمَا فِى الْاَرْضِۚ பூமியில் உள்ளவையும் وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
59:1. ஸBப்Bபஹ லில்லாஹி மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
59:1. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு செய்கின்றன (துதிக்கின்றன); அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
59:2
59:2 هُوَ الَّذِىْۤ اَخْرَجَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ دِيَارِهِمْ لِاَوَّلِ الْحَشْرِ‌ؔؕ مَا ظَنَنْـتُمْ اَنْ يَّخْرُجُوْا‌ وَظَنُّوْۤا اَنَّهُمْ مَّانِعَتُهُمْ حُصُوْنُهُمْ مِّنَ اللّٰهِ فَاَتٰٮهُمُ اللّٰهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوْا وَقَذَفَ فِىْ قُلُوْبِهِمُ الرُّعْبَ يُخْرِبُوْنَ بُيُوْتَهُمْ بِاَيْدِيْهِمْ وَاَيْدِى الْمُؤْمِنِيْنَ فَاعْتَبِـرُوْا يٰۤاُولِى الْاَبْصَارِ‌‏
هُوَ அவன்தான் الَّذِىْۤ எவன் اَخْرَجَ வெளியாக்கினான் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களை مِنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் مِنْ دِيَارِهِمْ அவர்களின் இல்லங்களில் இருந்து لِاَوَّلِ முதல் முறை الْحَشْرِ‌ؔؕ ஒன்று சேர்ப்பதற்காக مَا ظَنَنْـتُمْ நீங்கள் எண்ணவில்லை اَنْ يَّخْرُجُوْا‌ வெளியேறுவார்கள் وَظَنُّوْۤا அவர்கள் எண்ணினார்கள் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் مَّانِعَتُهُمْ தங்களை பாதுகாக்கும் حُصُوْنُهُمْ தங்களது கோட்டைகள் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து فَاَتٰٮهُمُ அவர்களிடம் வந்தான் اللّٰهُ அல்லாஹ் مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوْا அவர்கள் கணித்துப் பார்க்காத விதத்தில் وَقَذَفَ இன்னும் போட்டான் فِىْ قُلُوْبِهِمُ அவர்களின் உள்ளங்களில் الرُّعْبَ திகிலை يُخْرِبُوْنَ நாசப்படுத்தினர் بُيُوْتَهُمْ தங்கள் வீடுகளை بِاَيْدِيْهِمْ தங்கள் கரங்களினாலும் وَاَيْدِى கரங்களினாலும் الْمُؤْمِنِيْنَ முஃமின்களின் فَاعْتَبِـرُوْا ஆகவே படிப்பினை பெறுங்கள்! يٰۤاُولِى الْاَبْصَارِ‌‏ அகப்பார்வை உடையவர்களே!
59:2. ஹுவல் லதீ அகரஜல் லதீன கFபரூ மின் அஹ்லில் கிதாBபி மின் தியாரிஹிம் லி அவ்வலில் ஹஷ்ர்; மா ளனன்தும் அ(ன்)ய் யக்ருஜூ வ ளன்னூ அன்னஹும் மா னி'அதுஹும் ஹுஸூனுஹும் மினல் லாஹி Fபாதாஹுமுல் லாஹு மின் ஹய்து லம் யஹ்தஸிBபூ வ கதFப Fபீ குலூBபிஹிமுர் ருஃBப யுக்ரிBபூன Bபு யூதஹும் Bபி அய்தீஹிம் வ அய்தில் மு'மினீன FபஃதBபிரூ யா உலில் அBப்ஸார்
59:2. வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே; எனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை; அவர்களும், தங்களுடைய கோட்டைகள் நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்பவை என்று நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் எண்ணியிராத புறத்திலிருந்து அவர்கள்பால் அல்லாஹ் (வேதனையைக் கொண்டு) வந்து அவர்களுடைய இதயங்களில் பீதியையும் போட்டான்; அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் முஃமின்களின் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர்; எனவே அகப்பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக.
59:3
59:3 وَلَوْلَاۤ اَنْ كَتَبَ اللّٰهُ عَلَيْهِمُ الْجَـلَاۤءَ لَعَذَّبَهُمْ فِى الدُّنْيَا‌ؕ وَلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابُ النَّارِ‏
وَلَوْلَاۤ اَنْ كَتَبَ விதித்து இருக்கவில்லை என்றால் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمُ அவர்கள் மீது الْجَـلَاۤءَ வெளியேறுவதை لَعَذَّبَهُمْ அவன் கண்டிப்பாக அவர்களை வேதனை செய்து இருப்பான் فِى الدُّنْيَا‌ؕ இவ்வுலகிலேயே وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு فِى الْاٰخِرَةِ மறுமையில் عَذَابُ வேதனை உண்டு النَّارِ‏ நரக(ம்)
59:3. வ லவ் லா அன் கதBபல் லாஹு 'அலய்ஹிமுல் ஜலா'அ ல'அத்தBபஹும் Fபித் துன்யா வ லஹும் Fபில் ஆகிரதி 'அதாBபுன் னார்
59:3. தவிரவும், அவர்கள் மீது வெளியேறுகையை அல்லாஹ் விதிக்காதிருந்தால், இவ்வுலகிலேயே அவர்களைக் கடினமாக வேதனை செய்திருப்பான்; இன்னும் அவர்களுக்கு மறுமையிலும் (நரக) நெருப்பின் வேதனை உண்டு.
59:4
59:4 ذٰ لِكَ بِاَنَّهُمْ شَآقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ ۚ وَمَنْ يُّشَآقِّ اللّٰهَ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
ذٰ لِكَ بِاَنَّهُمْ அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் شَآقُّوا மாறுசெய்தார்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு(ம்) وَرَسُوْلَهٗ‌ ۚ அவனது தூதருக்கும் وَمَنْ யார் يُّشَآقِّ மாறுசெய்வாரோ اللّٰهَ அல்லாஹ்விற்கு فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
59:4. தாலிக Bபி அன்னஹும் ஷாக்குல் லாஹ வ ரஸூலஹூ வ ம(ன்)ய் யுஷாக்கில் லாஹ Fப இன்னல் லாஹ ஷதீதுல்-'இகாBப்
59:4. அதற்கு(க் காரணம்): நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள்; அன்றியும், எவன் அல்லாஹ்வை விரோதிக்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன்.
59:5
59:5 مَا قَطَعْتُمْ مِّنْ لِّيْنَةٍ اَوْ تَرَكْتُمُوْهَا قَآٮِٕمَةً عَلٰٓى اُصُوْلِهَا فَبِاِذْنِ اللّٰهِ وَلِيُخْزِىَ الْفٰسِقِيْنَ‏
مَا قَطَعْتُمْ நீங்கள் வெட்டினாலும் مِّنْ لِّيْنَةٍ பேரித்த மரங்களை اَوْ அவர்கள் تَرَكْتُمُوْهَا அவற்றை நீங்கள் விட்டாலும் قَآٮِٕمَةً நிற்பவையாக عَلٰٓى اُصُوْلِهَا அவற்றின் வேர்களில் فَبِاِذْنِ உத்தரவின்படிதான் اللّٰهِ அல்லாஹ்வின் وَلِيُخْزِىَ இன்னும் இழிவுபடுத்துவதற்காக الْفٰسِقِيْنَ‏ பாவிகளை
59:5. மா கதஃதும் மில் லீனதின் அவ் தரக்துமூஹா கா'இமதன்'அலா உஸூலிஹா FபBபி இத்னில் லாஹி வ லியுக்Zஜியல் Fபாஸிகீன்
59:5. நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காகவுமே தான்.
59:6
59:6 وَمَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ مِنْهُمْ فَمَاۤ اَوْجَفْتُمْ عَلَيْهِ مِنْ خَيْلٍ وَّلَا رِكَابٍ وَّلٰڪِنَّ اللّٰهَ يُسَلِّطُ رُسُلَهٗ عَلٰى مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَمَاۤ اَفَآءَ எதை உரிமையாக்கிக் கொடுத்தானோ اللّٰهُ அல்லாஹ் عَلٰى رَسُوْلِهٖ தனது தூதருக்கு مِنْهُمْ அவர்களிடமிருந்து فَمَاۤ اَوْجَفْتُمْ நீங்கள் ஓட்டவில்லை عَلَيْهِ அவற்றை அடைவதற்காக مِنْ خَيْلٍ குதிரைகளையோ وَّلَا رِكَابٍ ஒட்டகங்களையோ وَّلٰڪِنَّ என்றாலும் اللّٰهَ அல்லாஹ் يُسَلِّطُ சாட்டுகின்றான் رُسُلَهٗ தனது தூதர்களை عَلٰى مَنْ يَّشَآءُ ؕ தான் நாடுகின்றவர்கள் மீது وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீதும் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
59:6. வ மா அFபா'அல் லாஹு 'அலா ரஸூலிஹீ மின்ஹும் Fபமா அவ்ஜFப்தும் 'அலய்ஹி மின் கய்லிஇ(ன்)வ் வலா ரிகாBபி(ன்)வ் வ லாகின்னல் லாஹ யுஸல்லிது ருஸுலஹூ 'அலா ம(ன்)ய் யஷா'; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
59:6. மேலும், அல்லாஹ் தன் தூதருக்கு அவர்களிலிருந்தும் எதை (மீட்டுக்) கொடுத்தானோ அதற்காக நீங்கள் குதிரைகளையோ, ஒட்டகங்களையோ ஓட்டி(ப் போர் செய்து) விடவில்லை; எனினும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவோர் மீது தம் தூதர்களுக்கு ஆதிக்கத்தைத் தருகிறான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
59:7
59:7 مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰى فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِۙ كَىْ لَا يَكُوْنَ دُوْلَةًۢ بَيْنَ الْاَغْنِيَآءِ مِنْكُمْ‌ ؕ وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ ‌ؕ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ‏
مَاۤ اَفَآءَ சண்டையின்றி எதை உரிமையாக்கிக் கொடுத்தானோ اللّٰهُ அல்லாஹ் عَلٰى رَسُوْلِهٖ தனது தூதருக்கு مِنْ اَهْلِ الْقُرٰى ஊர்களில் உள்ளவர்களிடமிருந்து فَلِلّٰهِ (அது) அல்லாஹ்விற்கும் وَلِلرَّسُوْلِ தூதருக்கும் وَلِذِى الْقُرْبٰى உறவினர்களுக்கும் وَالْيَتٰمٰى அனாதைகளுக்கும் وَالْمَسٰكِيْنِ ஏழைகளுக்கும் وَابْنِ السَّبِيْلِۙ வழிப் போக்கர்களுக்கும் كَىْ لَا يَكُوْنَ ஆகாமல் இருப்பதற்காகும் دُوْلَةًۢ சுற்றக்கூடிய பொருளாக بَيْنَ மத்தியில் الْاَغْنِيَآءِ செல்வந்தர்களுக்கு مِنْكُمْ‌ ؕ உங்களில் உள்ள وَمَاۤ اٰتٰٮكُمُ எதை உங்களுக்குக் கொடுத்தாரோ الرَّسُوْلُ தூதர் فَخُذُوْهُ அதைப் பற்றிப் பிடியுங்கள் وَ مَا نَهٰٮكُمْ எதை உங்களுக்குத் தடுத்தாரோ عَنْهُ அதை விட்டு فَانْتَهُوْا‌ ۚ விலகிவிடுங்கள் وَاتَّقُوا இன்னும் பயந்து கொள்ளுங்கள் اللّٰهَ ؕ அல்லாஹ்வை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ‌ۘ‏ தண்டிப்பதில்
59:7. மா அFபா'அல் லாஹு 'அலா ரஸூலிஹீ மின் அஹ்லில் குரா Fபலில்லாஹி வ லிர் ரஸூலி வ லிதில் குர்Bபா வல் யதாமா வல்மஸாகீனி வBப்னிஸ் ஸBபீலி கய் லா யகூன தூலதம் Bபய்னல் அக்னியா'இ மின்கும்; வ மா ஆதாகுமுர் ரஸூலு Fபகுதூஹு வமா னஹாகும் 'அன்ஹு Fபன்தஹூ; வத்தகுல் லாஹ இன்னல் லாஹ ஷதீதுல்-'இகாBப்
59:7. அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.
59:8
59:8 لِلْفُقَرَآءِ الْمُهٰجِرِيْنَ الَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاَمْوَالِهِمْ يَبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا وَّيَنْصُرُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ‌ۚ‏
لِلْفُقَرَآءِ ஏழைகளுக்கு الْمُهٰجِرِيْنَ முஹாஜிர்கள் الَّذِيْنَ எவர்கள் اُخْرِجُوْا வெளியேற்றப்பட்டார்கள் مِنْ دِيَارِهِمْ தங்கள் இல்லங்களை விட்டும் وَاَمْوَالِهِمْ தங்கள் செல்வங்களை விட்டும் يَبْتَغُوْنَ தேடுகிறார்கள் فَضْلًا சிறப்பை(யும்) مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَرِضْوَانًا பொருத்தத்தையும் وَّيَنْصُرُوْنَ உதவுகிறார்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு(ம்) وَرَسُوْلَهٗ‌ؕ அவனது தூதருக்கும் اُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الصّٰدِقُوْنَ‌ۚ‏ உண்மையாளர்கள்
59:8. லில்Fபுகரா'இல் முஹாஜி ரீனல் லதீன உக்ரிஜூ மின் தியாரிஹிம் வ அம்வாலிஹிம் யBப்தகூன Fபள்லம் மினல் லாஹி வ ரிள்வான(ன்)வ் வ யன்ஸுரூனல் லாஹ வ ரஸூலஹ்; உலா'இக ஹுமுஸ் ஸாதிகூன்
59:8. எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.
59:9
59:9 وَالَّذِيْنَ تَبَوَّؤُ الدَّارَ وَالْاِيْمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّوْنَ مَنْ هَاجَرَ اِلَيْهِمْ وَلَا يَجِدُوْنَ فِىْ صُدُوْرِهِمْ حَاجَةً مِّمَّاۤ اُوْتُوْا وَيُـؤْثِرُوْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ؕ وَمَنْ يُّوْقَ شُحَّ نَـفْسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‌ۚ‏
وَالَّذِيْنَ تَبَوَّؤُ அமைத்துக் கொண்டவர்கள் الدَّارَ வீடுகளை وَالْاِيْمَانَ ஈமானையும் مِنْ قَبْلِهِمْ அவர்களுக்கு முன்னதாக يُحِبُّوْنَ நேசிக்கின்றார்கள் مَنْ هَاجَرَ ஹிஜ்ரா செய்து வந்தவர்களை اِلَيْهِمْ தங்களிடம் وَلَا يَجِدُوْنَ இன்னும் அவர்கள் காணமாட்டார்கள் فِىْ صُدُوْرِهِمْ தங்கள் நெஞ்சங்களில் حَاجَةً எந்தத் தேவையையும் مِّمَّاۤ اُوْتُوْا தங்களுக்கு கொடுக்கப்பட்டவற்றில் وَيُـؤْثِرُوْنَ தேர்ந்தெடுப்பார்கள் عَلٰٓى اَنْفُسِهِمْ தங்களை விட وَلَوْ كَانَ இருந்தாலும் بِهِمْ தங்களுக்கு خَصَاصَةٌ ؕ கடுமையான தேவை وَمَنْ யார் يُّوْقَ பாதுகாக்கப்படுவாரோ شُحَّ கருமித்தனத்தை விட்டும் نَـفْسِهٖ தனது உள்ளத்தின் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُفْلِحُوْنَ‌ۚ‏ வெற்றியாளர்கள்
59:9. வல்லதீன தBபவ்வ'உத் தார வல் ஈமான மின் கBப்லிஹிம் யுஹிBப்Bபூன மன் ஹாஜர இலய்ஹிம் வலா யஜிதூன Fபீ ஸுதூரிஹிம் ஹாஜதம் மிம்மா ஊதூ வ யு'திரூன 'அலா அன்Fபுஸிஹிம் வ லவ் கான Bபிஹிம் கஸாஸஹ்; வ ம(ன்)ய் யூக ஷுஹ்ஹ னFப்ஸிஹீ Fப உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
59:9. இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
59:10
59:10 وَالَّذِيْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ
وَالَّذِيْنَ எவர்கள் جَآءُوْ வந்தார்கள் مِنْۢ بَعْدِهِمْ இவர்களுக்கு பின்னர் يَقُوْلُوْنَ கூறுவார்கள் رَبَّنَا எங்கள் இறைவா اغْفِرْ لَـنَا எங்களை(யும்) மன்னிப்பாயாக وَلِاِخْوَانِنَا எங்கள் சகோதரர்களையும் الَّذِيْنَ எவர்கள் سَبَقُوْنَا எங்களை முந்தினார்கள் بِالْاِيْمَانِ ஈமானில் وَلَا تَجْعَلْ ஆக்கிவிடாதே فِىْ قُلُوْبِنَا எங்கள் உள்ளங்களில் غِلًّا குரோதத்தை لِّلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் மீது رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنَّكَ நிச்சயமாக நீதான் رَءُوْفٌ மகா இரக்கமுள்ளவன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
59:10. வல்லதீன ஜா'ஊ மின் Bபஃதிஹிம் யகூலூன ரBப்Bபனாக் Fபிர் லனா வ லி இக்வானி னல் லதீன ஸBப்கூனா Bபில் ஈமானி வலா தஜ்'அல் Fபீ குலூBபினா கில்லலில் லதீன ஆமனூ ரBப்Bபனா இன்னக ர'ஊFபுர் ரஹீம்
59:10. அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
59:11
59:11 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ نَافَقُوْا يَقُوْلُوْنَ لِاِخْوَانِهِمُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ لَٮِٕنْ اُخْرِجْتُمْ لَنَخْرُجَنَّ مَعَكُمْ وَلَا نُطِيْعُ فِيْكُمْ اَحَدًا اَبَدًاۙ وَّاِنْ قُوْتِلْتُمْ لَـنَـنْصُرَنَّكُمْ ؕ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اِلَى الَّذِيْنَ نَافَقُوْا நயவஞ்சகர்களை يَقُوْلُوْنَ கூறுகின்றனர் لِاِخْوَانِهِمُ தங்கள் சகோதரர்களுக்கு الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் مِنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் لَٮِٕنْ اُخْرِجْتُمْ நீங்கள் வெளியேற்றப்பட்டால் لَنَخْرُجَنَّ நிச்சயமாக நாங்களும் வெளியேறுவோம் مَعَكُمْ உங்களுடன் وَلَا نُطِيْعُ நாங்கள் கட்டுப்பட மாட்டோம் فِيْكُمْ உங்கள் விஷயத்தில் اَحَدًا யாருக்கும் اَبَدًاۙ எப்போதும் وَّاِنْ قُوْتِلْتُمْ நீங்கள் போர் செய்யப்பட்டால் لَـنَـنْصُرَنَّكُمْ ؕ நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவுவோம் وَاللّٰهُ அல்லாஹ் يَشْهَدُ சாட்சி சொல்கிறான் اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் لَـكٰذِبُوْنَ‏ பொய்யர்கள்தான்
59:11. அலம் தர இலல் லதீன னாFபகூ யகூலூன லி இக்வானிஹிமுல் லதீன கFபரூ மின் அஹ்லில் கிதாBபி ல'இன் உக்ரிஜ்தும் லனக்ருஜன்ன ம'அகும் வலா னுதீ'உ Fபீகும் அஹதன் அBபத(ன்)வ்-வ இன் கூதில்தும் லனன்ஸுரன் னகும் வல்லாஹு யஷ்ஹது இன்னஹும் லகாதிBபூன்
59:11. (நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையோரிலுள்ள நிராகரித்துக் கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம் “நீங்கள் வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம்; அன்றியும், (உங்களுக்கெதிராக) நாங்கள் எவருக்கும், எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம்; மேலும், உங்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்” என்று கூறுகின்றனர்; ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியங் கூறுகிறான்.
59:12
59:12 لَٮِٕنْ اُخْرِجُوْا لَا يَخْرُجُوْنَ مَعَهُمْ‌ۚ وَلَٮِٕنْ قُوْتِلُوْا لَا يَنْصُرُوْنَهُمْ‌ۚ وَلَٮِٕنْ نَّصَرُوْهُمْ لَيُوَلُّنَّ الْاَدْبَارَ ثُمَّ لَا يُنْصَرُوْنَ‏
لَٮِٕنْ اُخْرِجُوْا அவர்கள் வெளியேற்றப்பட்டால் لَا يَخْرُجُوْنَ இவர்கள் வெளியேற மாட்டார்கள் مَعَهُمْ‌ۚ அவர்களுடன் وَلَٮِٕنْ قُوْتِلُوْا அவர்கள் போர் செய்யப்பட்டால் لَا يَنْصُرُوْنَهُمْ‌ۚ இவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள் وَلَٮِٕنْ نَّصَرُوْهُمْ இவர்கள் அவர்களுக்கு உதவினாலும் لَيُوَلُّنَّ الْاَدْبَارَ இவர்களும் கண்டிப்பாக புறமுதுகுதான் காட்டுவார்கள் ثُمَّ لَا يُنْصَرُوْنَ‏ பிறகு/இவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
59:12. ல'இன் உக்ரிஜூ லா யக்ருஜூன ம'அஹும் வ ல'இன் கூதிலூ லா யன்ஸுரூனஹும் வ ல'இன் னஸரூஹும் ல யுவல்லுன்னல் அத்Bபார தும்ம லா யுன்ஸரூன்
59:12. அவர்கள் வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள்; மேலும், அவர்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், இவர்கள் அவர்களுக்கு உதவி செய்யவும் மாட்டார்கள்; அன்றியும் இவர்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும், நிச்சயமாக புறமுதுகு காட்டிப் பின் வாங்கி விடுவார்கள் - பின்னர் அவர்கள் (எத்தகைய) உதவியும் அளிக்கப்பட மாட்டார்கள்.
59:13
59:13 لَا۟ءَنْتُمْ اَشَدُّ رَهْبَةً فِىْ صُدُوْرِهِمْ مِّنَ اللّٰهِ‌ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ‏
لَا۟ءَنْتُمْ நீங்கள் اَشَدُّ رَهْبَةً கடுமையான பயதிற்குரியவர்கள் فِىْ صُدُوْرِهِمْ அவர்களின் நெஞ்சங்களில் مِّنَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வை விட ذٰلِكَ بِاَنَّهُمْ அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் قَوْمٌ மக்கள் لَّا يَفْقَهُوْنَ‏ புரிய மாட்டார்கள்
59:13. ல அன்தும் அஷத்து ரஹ்Bபதன் Fபீ ஸுதூரிஹிம் மினல் லாஹ்; தாலிக Bபி அன்னஹும் கவ்முல் லா யFப்கஹூன்
59:13. நிச்சயமாக, அவர்களுடைய இதயங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றிய பயமே பலமாக இருக்கிறது; (அல்லாஹ்வை விட்டும் அவர்கள் உங்களை அதிகம் அஞ்சுவதற்கு காரணம்) அவர்கள் (உண்மையை) உணர்ந்து கொள்ளாத சமூகத்தினராக இருப்பதனால்தான் இந்த நிலை!
59:14
59:14 لَا يُقَاتِلُوْنَكُمْ جَمِيْعًا اِلَّا فِىْ قُرًى مُّحَصَّنَةٍ اَوْ مِنْ وَّرَآءِ جُدُرٍؕ بَاْسُهُمْ بَيْنَهُمْ شَدِيْدٌ ‌ؕ تَحْسَبُهُمْ جَمِيْعًا وَّقُلُوْبُهُمْ شَتّٰى‌ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُوْنَ‌ۚ‏
لَا يُقَاتِلُوْنَكُمْ உங்களிடம் போர் புரிய மாட்டார்கள் جَمِيْعًا எல்லோரும் சேர்ந்து اِلَّا தவிர فِىْ قُرًى مُّحَصَّنَةٍ பாதுகாப்பான ஊர்களில் اَوْ அல்லது مِنْ وَّرَآءِ பின்னால் جُدُرٍؕ சுவர்களுக்கு بَاْسُهُمْ அவர்களின் பகைமை بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் شَدِيْدٌ ؕ கடுமையாக تَحْسَبُهُمْ நீர் அவர்களை எண்ணுகின்றீர் جَمِيْعًا ஒன்றுசேர்ந்தவர்களாக وَّقُلُوْبُهُمْ அவர்களின் உள்ளங்களோ شَتّٰى‌ؕ பலதரப்பட்டதாக ذٰلِكَ بِاَنَّهُمْ அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் قَوْمٌ لَّا يَعْقِلُوْنَ‌ۚ‏ மக்கள்/ நிச்சயமாக அவர்கள் சிந்தித்துப் புரியமாட்டார்கள்
59:14. லா யுகாதிலூனகும் ஜமீ'அன் இல்லா Fபீ குரம் முஹஸ் ஸனதின் அவ் மி(ன்)வ் வரா'இ ஜுதுர்; Bபா'ஸுஹும் Bபய்னஹும் ஷதீத்; தஹ்ஸBபுஹும் ஜமீ'அ(ன்)வ்-வ குலூBபுஹும் ஷத்தா; தாலிக Bபிஅன்னஹும் கவ்முல் லா யஃகிலூன்
59:14. கோட்டைகளால் அரண் செய்யப்பட்ட ஊர்களிலோ அல்லது மதில்களுக்கு அப்பால் இருந்து கொண்டோ அல்லாமல் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள்; அவர்களுக்குள்ளேயே போரும், பகையும் மிகக் கடுமையானவை; (இந்நிலையில்) அவர்கள் யாவரும் ஒன்று பட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்) அவர்களுடைய இதயங்கள், சிதறிக் கிடக்கின்றன - இதற்குக் காரணம்: மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான்.
59:15
59:15 كَمَثَلِ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ قَرِيْبًا‌ ذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ‌ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‌ۚ‏
كَمَثَلِ உதாரணத்தைப் போன்றுதான் الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் قَرِيْبًا‌ சற்று ذَاقُوْا அனுபவித்தார்களே وَبَالَ கெடுதியை اَمْرِهِمْ‌ۚ தங்கள் காரியத்தின் وَلَهُمْ இன்னும் இவர்களுக்கு உண்டு عَذَابٌ தண்டனை اَلِيْمٌ‌ۚ‏ வலி தரக்கூடியது
59:15. கமதலில் லதீன மின் கBப்லிஹிம் கரீBபன் தாகூ வBபால அம்ரிஹிம் வ லஹும் 'அதாBபுன் அலீம்
59:15. இவர்களுக்கு முன்னர் (காலத்தால்) நெருங்கி இருந்த சிலரைப் போன்றே (இவர்களும் இருக்கின்றனர்) அவர்கள் தம் தீய செயல்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
59:16
59:16 كَمَثَلِ الشَّيْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْ‌ۚ فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّىْ بَرِىْٓءٌ مِّنْكَ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ‏
كَمَثَلِ உதாரணத்தைப் போன்றுதான் الشَّيْطٰنِ அந்த ஷைத்தானின் اِذْ قَالَ அவன் கூறியபோது لِلْاِنْسَانِ மனிதனுக்கு اكْفُرْ‌ۚ நீ நிராகரித்து விடு فَلَمَّا كَفَرَ அந்த மனிதன் நிராகரித்துவிடவே قَالَ கூறிவிடுகிறான் اِنِّىْ நிச்சயமாக நான் بَرِىْٓءٌ நீங்கியவன் مِّنْكَ உன்னை விட்டு اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اللّٰهَ அல்லாஹ்வை رَبَّ இறைவனாகிய الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
59:16. கமதலிஷ் ஷய்தானி இத்கால லில் இன்ஸானிக் Fபுர் Fபலம்மா கFபர கால இன்னீ Bபரீ'உம் மின்க இன்னீ அகாFபுல் லாஹ ரBப்Bபல் 'ஆலமீன்
59:16. (இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்றான்.
59:17
59:17 فَكَانَ عَاقِبَتَهُمَاۤ اَنَّهُمَا فِى النَّارِ خَالِدَيْنِ فِيْهَا‌ ؕ وَذٰ لِكَ جَزٰٓؤُا الظّٰلِمِيْن‏
فَكَانَ ஆகிவிடும் عَاقِبَتَهُمَاۤ அவ்விருவரின் முடிவு اَنَّهُمَا அவ்விருவரும் فِى النَّارِ நரகத்தில் خَالِدَيْنِ நிரந்தரமாக தங்குவார்கள் فِيْهَا‌ ؕ وَذٰ لِكَ அதில்/இதுதான் جَزٰٓؤُا கூலியாகும் الظّٰلِمِيْن‏ அநியாயக்காரர்களின்
59:17. Fபகான 'ஆகிBபதஹுமா அன்னஹுமா Fபின் னாரி காலிதய்னி Fபீஹா; வ தாலிக ஜZஜா'உள் ளாலிமீன்
59:17. அவ்விருவரின் முடிவு, நிச்சயமாக அவர்கள் என்றென்றும் தங்கும் நரக நெருப்புத்தான், அநியாயக் காரர்களின் கூலி இதுவேயாகும்.  
59:18
59:18 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ وَلْتَـنْظُرْ نَـفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! اتَّقُوا அஞ்சிக்கொள்ளுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَلْتَـنْظُرْ பார்த்துக் கொள்ளட்டும் نَـفْسٌ مَّا قَدَّمَتْ ஓர் ஆன்மா/எதை அது முற்படுத்தி இருக்கிறது لِغَدٍ‌ ۚ மறுமைக்காக وَاتَّقُوا அஞ்சிக் கொள்ளுங்கள்! اللّٰهَ‌ؕ அல்லாஹ்வை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் خَبِيْرٌۢ ஆழ்ந்தறிபவன் بِمَا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்பவற்றை
59:18. யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல்-லாஹ; வல்தன்ளுர் னFப்ஸும் மா கத்தமத் லிகதிவ் வத்தகுல்லாஹ்; இன்னல்லாஹ கBபீரும் Bபிமா தஃமலூன்
59:18. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.
59:19
59:19 وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ نَسُوا اللّٰهَ فَاَنْسٰٮهُمْ اَنْفُسَهُمْ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ‏
وَلَا تَكُوْنُوْا ஆகிவிடாதீர்கள் كَالَّذِيْنَ نَسُوا மறந்தவர்களைப் போல் اللّٰهَ அல்லாஹ்வை فَاَنْسٰٮهُمْ அவன் அவர்களுக்கு மறக்கச் செய்து விட்டான் اَنْفُسَهُمْ‌ؕ அவர்களையே اُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْفٰسِقُوْنَ‏ பாவிகள்
59:19. வ லா தகூனூ கல்லதீன னஸுல் லாஹ Fப அன்ஸாஹும் அன்Fபுஸஹும்; உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
59:19. அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.
59:20
59:20 لَا يَسْتَوِىْۤ اَصْحٰبُ النَّارِ وَاَصْحٰبُ الْجَـنَّةِ‌ؕ اَصْحٰبُ الْجَـنَّةِ هُمُ الْفَآٮِٕزُوْنَ‏
لَا يَسْتَوِىْۤ சமமாக மாட்டார்கள் اَصْحٰبُ النَّارِ நரகவாசிகளும் وَاَصْحٰبُ الْجَـنَّةِ‌ؕ சொர்க்க வாசிகளும் اَصْحٰبُ الْجَـنَّةِ هُمُ சொர்க்கவாசிகள்தான் الْفَآٮِٕزُوْنَ‏ வெற்றியாளர்கள்
59:20. லா யஸ்தவீ அஸ்-ஹாBபுன் னாரி வ அஸ்ஹாBபுல் ஜன்னஹ்; அஸ் ஹாBபுல் ஜன்னதி ஹுமுல் Fபா'இZஜூன்
59:20. நரக வாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள்; சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர்.
59:21
59:21 لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِ‌ؕ وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏
لَوْ اَنْزَلْنَا நாம் இறக்கி இருந்தால் هٰذَا الْقُرْاٰنَ இந்த குர்ஆனை عَلٰى جَبَلٍ ஒரு மலையின் மீது لَّرَاَيْتَهٗ நீர் அதைக் கண்டிருப்பீர் خَاشِعًا முற்றிலும் பணிந்ததாக(வும்) مُّتَصَدِّعًا பிளந்து விடக்கூடியதாக(வும்) مِّنْ خَشْيَةِ அச்சத்தால் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَتِلْكَ الْاَمْثَالُ இந்த உதாரணங்கள் نَضْرِبُهَا இவற்றை விவரிக்கின்றோம் لِلنَّاسِ மக்களுக்கு لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏ அவர்கள் சிந்திப்பதற்காக
59:21. லவ் அன்Zஜல்னா ஹாதல் குர்'ஆன 'அலா ஜBபிலில் லர அய்தஹூ காஷி'அம் முத ஸத்தி'அம் மின் கஷியதில் லாஹ்; வ தில்கல் அம்தாலு னள்ரிBபுஹா லின்னாஸி ல'அல்லஹும் யதFபக்கரூன்
59:21. (நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.
59:22
59:22 هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ ۚ عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ‌ ۚ هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ‏
هُوَ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ கடவுள் اِلَّا هُوَ‌ ۚ அவனைத் தவிர عٰلِمُ நன்கறிந்தவன் الْغَيْبِ மறைவானவற்றை(யும்) وَالشَّهَادَةِ‌ ۚ هُوَ வெளிப்படையானவற்றையும்/அவன்தான் الرَّحْمٰنُ பேரருளாளன் الرَّحِيْمُ‏ பேரன்பாளன்
59:22. ஹுவல்-லாஹுல்-லதீ லா இலாஹ இல்லா ஹுவ 'ஆலிமுல் கய்Bபி வஷ்-ஷஹாத; ஹுவர் ரஹ்மானுர்-ரஹீம்
59:22. அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.
59:23
59:23 هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ‌ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ‏
هُوَ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ கடவுள் اِلَّا هُوَ‌ۚ அவனைத் தவிர اَلْمَلِكُ அரசன் الْقُدُّوْسُ மகா தூயவன் السَّلٰمُ ஈடேற்றம் அளிப்பவன் الْمُؤْمِنُ அபயமளிப்பவன் الْمُهَيْمِنُ பாதுகாப்பவன் الْعَزِيْزُ மிகைத்தவன் الْجَـبَّارُ அடக்கி ஆள்பவன் الْمُتَكَبِّرُ‌ؕ பெருமைக்குரியவன் سُبْحٰنَ மகா பரிசுத்தமானவன் اللّٰهِ அல்லாஹ் عَمَّا يُشْرِكُوْنَ‏ அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்
59:23. ஹுவல்-லாஹுல்-லதீ லா இலாஹ இல்லா ஹுவல்-மலிகுல் குத்தூஸுஸ்-ஸலாமுல் முமினுல் முஹய்மினுல்-'ஆZஜீZஜுல் ஜBப்Bபாருல்-முதகBப்Bபிர்; ஸுBப்ஹானல் லாஹி 'அம்மா யுஷ்ரிகூன்
59:23. அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
59:24
59:24 هُوَ اللّٰهُ الْخَـالِـقُ الْبَارِئُ الْمُصَوِّرُ‌ لَـهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى‌ؕ يُسَبِّحُ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
هُوَ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் الْخَـالِـقُ படைப்பவன் الْبَارِئُ உருவாக்குபவன் الْمُصَوِّرُ‌ உருவம்அமைப்பவன் لَـهُ அவனுக்கே உரியன الْاَسْمَآءُ பெயர்கள் الْحُسْنٰى‌ؕ மிக அழகிய يُسَبِّحُ துதிக்கின்றன لَهٗ அவனையே مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَالْاَرْضِ‌ۚ இன்னும் பூமி(யில்) وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
59:24. ஹுவல் லாஹுல் காலிகுல் Bபாரி 'உல் முஸவ்விர்; லஹுல் அஸ்மா'உல் ஹுஸ்னா; யுஸBப்Bபிஹு லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
59:24. அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.