61. ஸூரத்துஸ் ஸஃப்ஃபு (அணிவகுப்பு)
மதனீ, வசனங்கள்: 14

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
61:1
61:1 سَبَّحَ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
سَبَّحَ துதிக்கின்றார்கள் لِلّٰهِ அல்லாஹ்வை مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவர்களும் وَمَا فِى الْاَرْضِ‌ۚ பூமியில் உள்ளவர்களும் وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
61:1. ஸBப்Bபஹ லில்லாஹி மா Fபிஸமாவாதி வமா Fபில் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
61:1. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருக்கின்றன; அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
61:2
61:2 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! لِمَ تَقُوْلُوْنَ ஏன் கூறுகிறீர்கள்? مَا لَا تَفْعَلُوْنَ‏ நீங்கள் செய்யாதவற்றை
61:2. யா அய்யுஹல் லதீன ஆமனூ லிம தகூலூன மா லா தFப்'அலூன்
61:2. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
61:3
61:3 كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ‏
كَبُرَ مَقْتًا பெரும் கோபத்திற்குரியது عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் اَنْ تَقُوْلُوْا நீங்கள் கூறுவது مَا لَا تَفْعَلُوْنَ‏ நீங்கள் செய்யாதவற்றை
61:3. கBபுர மக்தன் 'இன்தல் லாஹி அன் தகூலூ மா லா தFப்'அலூன்
61:3. நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
61:4
61:4 اِنَّ اللّٰهَ يُحِبُّ الَّذِيْنَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِهٖ صَفًّا كَاَنَّهُمْ بُنْيَانٌ مَّرْصُوْصٌ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُحِبُّ விரும்புகின்றான் الَّذِيْنَ يُقَاتِلُوْنَ போர் புரிபவர்களை فِىْ سَبِيْلِهٖ அவனுடைய பாதையில் صَفًّا வரிசையாக நின்று كَاَنَّهُمْ بُنْيَانٌ அவர்களோ கட்டிடத்தைப் போல் مَّرْصُوْصٌ‏ உறுதியான(து)
61:4. இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் லதீன யுகாதிலூன Fபீ ஸBபீலிஹீ ஸFப்Fபன் க அன்னஹும் Bபுன்யானும் மர்ஸூஸ்
61:4. எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.
61:5
61:5 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ لِمَ تُؤْذُوْنَنِىْ وَقَدْ تَّعْلَمُوْنَ اَنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْؕ فَلَمَّا زَاغُوْۤا اَزَاغَ اللّٰهُ قُلُوْبَهُمْ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ‏
وَاِذْ قَالَ கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! مُوْسٰى மூஸா لِقَوْمِهٖ தனது மக்களுக்கு يٰقَوْمِ என் மக்களே! لِمَ تُؤْذُوْنَنِىْ எனக்கு ஏன் தொந்தரவு தருகிறீர்கள்? وَقَدْ திட்டமாக تَّعْلَمُوْنَ நீங்கள் அறிவீர்கள் اَنِّىْ நிச்சயமாக நான் رَسُوْلُ தூதர் اللّٰهِ அல்லாஹ்வின் اِلَيْكُمْؕ உங்களுக்கு فَلَمَّا زَاغُوْۤا அவர்கள் சருகிய போது اَزَاغَ திருப்பிவிட்டான் اللّٰهُ அல்லாஹ்(வும்) قُلُوْبَهُمْ‌ؕ அவர்களின் உள்ளங்களை وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الْفٰسِقِيْنَ‏ பாவிகளான
61:5. வ இத் கால மூஸா லிகவ்மிஹீ யா கவ்மி லிம து'தூனனீ வ கத் தஃலமூன அன்னீ ரஸூலுல் லாஹி இலய்கும் Fபலம்மா Zஜாகூ அZஜாகல் லாஹு குலூBபஹும்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
61:5. மேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்: “என் சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே, ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்?” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக); ஆகவே அவர்கள் (நேர்வழியிலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை (நேர்வழியிலிருந்து) சருகச் செய்தான். அன்றியும் - ஃபாஸிக்குகளான - பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
61:6
61:6 وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَمُبَشِّرًۢا بِرَسُوْلٍ يَّاْتِىْ مِنْۢ بَعْدِى اسْمُهٗۤ اَحْمَدُ‌ؕ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ‏
وَاِذْ قَالَ கூறியதை நினைவு கூர்வீராக! عِيْسَى ஈஸா ابْنُ مَرْيَمَ மர்யமுடைய மகன் يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களே! اِنِّىْ நிச்சயமாக நான் رَسُوْلُ தூதர் اللّٰهِ அல்லாஹ்வின் اِلَيْكُمْ உங்களுக்கு مُّصَدِّقًا நான் உண்மைப்படுத்துகின்றேன் لِّمَا بَيْنَ يَدَىَّ எனக்கு முன்னுள்ளதை مِنَ التَّوْرٰٮةِ தவ்றாத்தை وَمُبَشِّرًۢا இன்னும் நற்செய்தி கூறுகின்றேன் بِرَسُوْلٍ ஒரு தூதரை يَّاْتِىْ வருகின்றார் مِنْۢ بَعْدِى எனக்குப் பின் اسْمُهٗۤ அவரது பெயர் اَحْمَدُ‌ؕ அஹ்மத் فَلَمَّا جَآءَ அவர் வந்த போது هُمْ அவர்களிடம் بِالْبَيِّنٰتِ அத்தாட்சிகளுடன் قَالُوْا கூறினார்கள் هٰذَا இது سِحْرٌ சூனியமாகும் مُّبِيْنٌ‏ தெளிவான
61:6. வ இத் கால 'ஈஸBப்-னு-மர்யம யா Bபனீ இஸ்ரா'ஈல இன்னீ ரஸூலுல் லாஹி இலய்கும் முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ய மினத் தவ்ராதி வ முBபஷ்ஷிரம் Bபி ரஸூலி(ன்)ய் யா'தீ மிம் Bபஃதிஸ் முஹூ அஹ்மத்; Fபலம்மா ஜா'அஹும் Bபில் Bபய்யினாதி காலூ ஹாதா ஸிஹ்ரும் முBபீன்
61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.
61:7
61:7 وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ وَهُوَ يُدْعٰٓى اِلَى الْاِسْلَامِ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
وَمَنْ யார்? اَظْلَمُ அநியாயக்காரர் مِمَّنِ افْتَـرٰى இட்டுக் கட்டுபவரை விட عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது الْكَذِبَ பொய்யை وَهُوَ அவரோ يُدْعٰٓى அழைக்கப்படுகிறார் اِلَى الْاِسْلَامِ‌ ؕ அல்லாஹ்வின் பக்கம் وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ‏ அநியாயக்கார(ர்கள்)
61:7. வ மன் அள்லமு மிம்ம னிFப் தரா 'அலல் லாஹில் கதிBப வ ஹுவ யத்'ஆ இலல் இஸ்லாம்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
61:7. மேலும், எவன் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? அன்றியும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
61:8
61:8 يُرِيْدُوْنَ لِيُطْفِـــٴُــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ‏
يُرِيْدُوْنَ அவர்கள் நாடுகின்றனர் لِيُطْفِـــٴُــوْا அவர்கள் அணைத்துவிட نُوْرَ ஒளியை اللّٰهِ அல்லாஹ்வின் بِاَ فْوَاهِهِمْ தங்களது வாய்களினால் وَاللّٰهُ அல்லாஹ் مُتِمُّ முழுமைப்படுத்துவான் نُوْرِهٖ தனது ஒளியை وَلَوْ كَرِهَ வெறுத்தாலும் சரியே! الْكٰفِرُوْنَ‏ நிராகரிப்பாளர்கள்
61:8. யுரீதூன லியுத்Fபி'ஊ னூரல் லாஹி Bபி அFப்வாஹிஹிம் வல்லாஹு முதிம்மு னூரிஹீ வ லவ் கரிஹல் காFபிரூன்
61:8. அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.
61:9
61:9 هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ
هُوَ الَّذِىْۤ அவன்தான் اَرْسَلَ அனுப்பினான் رَسُوْلَهٗ தனது தூதரை بِالْهُدٰى நேர்வழியைக் கொண்டும் وَدِيْنِ الْحَـقِّ இன்னும் சத்திய மார்க்கத்தை لِيُظْهِرَهٗ அதை மேலோங்க வைப்பதற்காக عَلَى الدِّيْنِ كُلِّهٖ எல்லா மார்க்கங்களை விட وَلَوْ كَرِهَ வெறுத்தாலும் சரியே! الْمُشْرِكُوْنَ‏ இணைவைப்பவர்கள்
61:9. ஹுவல் லதீ அர்ஸல ரஸூலஹூ Bபில்ஹுதா வ தீனில் ஹக்கி லியுள்ஹிரஹூ 'அலத் தீனி குல்லிஹீ வ லவ் கரிஹல் முஷ்ரிகூன்
61:9. (இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.
61:10
61:10 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا هَلْ اَدُلُّكُمْ عَلٰى تِجَارَةٍ تُنْجِيْكُمْ مِّنْ عَذَابٍ اَلِيْمٍ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! هَلْ اَدُلُّكُمْ உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? عَلٰى تِجَارَةٍ ஒரு வியாபாரத்தை تُنْجِيْكُمْ அது உங்களை பாதுகாக்கும் مِّنْ عَذَابٍ தண்டனையை விட்டும் اَلِيْمٍ‏ வலி தரக்கூடிய(து)
61:10. யா அய்யுஹல் லதீன ஆமனூ ஹல் அதுல்லுகும் 'அலா திஜாரதின் துன்ஜீகும் மின் 'அதாBபின் அலீம்
61:10. ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
61:11
61:11 تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ‌ؕ ذٰلِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَۙ‏
تُؤْمِنُوْنَ நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் بِاللّٰهِ அல்லாஹ்வையும் وَرَسُوْلِهٖ அவனது தூதரையும் وَتُجَاهِدُوْنَ இன்னும் ஜிஹாது செய்யுங்கள்! فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் بِاَمْوَالِكُمْ உங்கள் செல்வங்களாலும் وَاَنْفُسِكُمْ‌ؕ உங்கள் உயிர்களாலும் ذٰلِكُمْ அதுதான் خَيْرٌ சிறந்தது لَّـكُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَۙ‏ அறிபவர்களாக
61:11. து'மினூன Bபில்லாஹி வ ரஸூலிஹீ வ துஜாஹிதூன Fபீ ஸBபீலில் லாஹி Bபி அம்வாலிகும் வ அன்Fபுஸிகும்; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
61:11. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
61:12
61:12 يَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ وَمَسٰكِنَ طَيِّبَةً فِىْ جَنّٰتِ عَدْنٍ‌ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُۙ‏
يَغْفِرْ அவன் மன்னிப்பான் لَـكُمْ உங்களுக்கு ذُنُوْبَكُمْ உங்கள் பாவங்களை وَيُدْخِلْكُمْ இன்னும் உங்களை நுழைப்பான் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் وَمَسٰكِنَ இன்னும் தங்குமிடங்களில் طَيِّبَةً உயர்ந்த فِىْ جَنّٰتِ சொர்க்கங்களில் عَدْنٍ‌ؕ அத்ன் ذٰلِكَ இதுதான் الْفَوْزُ الْعَظِيْمُۙ‏ மகத்தான வெற்றி
61:12. யக்Fபிர் லகும் துனூBபகும் வ யுத்கில்கும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு வ மஸாகின தய்யிBபதன் Fபீ ஜன்னாதி 'அத்ன்; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
61:12. அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.
61:13
61:13 وَاُخْرٰى تُحِبُّوْنَهَا‌ ؕ نَصْرٌ مِّنَ اللّٰهِ وَفَـتْحٌ قَرِيْبٌ‌ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏
وَاُخْرٰى வேறு ஒன்றும் تُحِبُّوْنَهَا‌ ؕ அதை நீங்கள் விரும்புவீர்கள் نَصْرٌ உதவியும் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் புறத்தில் இருந்து وَفَـتْحٌ வெற்றியும் قَرِيْبٌ‌ ؕ வெகு விரைவில் وَبَشِّرِ இன்னும் நற்செய்தி கூறுவீராக الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
61:13. வ உக்ரா துஹிBப்Bபூனஹா னஸ்ரும் மினல் லாஹி வ Fபத் ஹுன் கரீBப்; வ Bபஷ்ஷிரில் மு'மினீன்
61:13. அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு; (அதுதான்) அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும்; எனவே ஈமான் கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக!
61:14
61:14 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوٰارِيّٖنَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ‌ؕ قَالَ الْحَـوٰرِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ‌ فَاٰمَنَتْ طَّآٮِٕفَةٌ مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَكَفَرَتْ طَّآٮِٕفَةٌ ۚ فَاَيَّدْنَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلٰى عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظٰهِرِيْنَ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! كُوْنُوْۤا நீங்கள் ஆகிவிடுங்கள் اَنْصَارَ உதவியாளர்களாக اللّٰهِ அல்லாஹ்வின் كَمَا قَالَ கூறியதைப் போன்று عِيْسَى ஈஸா ابْنُ مَرْيَمَ மர்யமுடைய மகன் لِلْحَوٰارِيّٖنَ உற்ற தோழர்களை நோக்கி مَنْ யார் اَنْصَارِىْۤ எனது உதவியாளர்கள் اِلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ்விற்காக قَالَ கூறினார்(கள்) الْحَـوٰرِيُّوْنَ உற்றதோழர்கள் نَحْنُ நாங்கள் اَنْصَارُ உதவி செய்பவர்கள் اللّٰهِ‌ அல்லாஹ்விற்கு فَاٰمَنَتْ ஆகவே நம்பிக்கை கொண்டது طَّآٮِٕفَةٌ ஒரு பிரிவு مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களில் وَكَفَرَتْ இன்னும் நிராகரித்தது طَّآٮِٕفَةٌ ۚ ஒரு பிரிவு فَاَيَّدْنَا ஆகவே, நாம் பலப்படுத்தினோம் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை عَلٰى عَدُوِّهِمْ அவர்களின் பகைவர்களுக்கு எதிராக فَاَصْبَحُوْا ஆகவே ஆகிவிட்டார்கள் ظٰهِرِيْنَ‏ வெற்றியாளர்களாக
61:14. யா அய்யுஹல் லதீன ஆமனூ கூனூ அன்ஸாரல் லாஹி கமா கால 'ஈஸBப்-னு-மர்யம லில் ஹவாரிய்யீன மன் அன்ஸாரீ இலல் லாஹ்; காலல் ஹவாரிய்யூன னஹ்னு அன்ஸா ருல் லாஹி Fப ஆமனத் தா'இFபதும் மிம் Bபனீ இஸ்ரா'ஈல வ கFபரத் தா'இFபதுன் Fப அய்யத்னல் லதீன ஆமனூ 'அலா 'அதுவ்விஹிம் Fப அஸ்Bபஹூ ளாஹிரீன்
61:14. ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.