90. ஸூரத்துல் பலத்(நகரம்)
மக்கீ, வசனங்கள்: 20

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
90:1
90:1 لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِۙ‏
لَاۤ اُقْسِمُ சத்தியம் செய்கிறேன்! بِهٰذَا الْبَلَدِۙ‏ இந்த நகரத்தின் மீது
90:1. லா உக்ஸிமு Bபிஹாதல் Bபலத்
90:1. இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
90:2
90:2 وَاَنْتَ حِلٌّ ۢ بِهٰذَا الْبَلَدِۙ‏
وَاَنْتَ நீர் حِلٌّ ۢ அனுமதிக்கப்பட்டவர் بِهٰذَا الْبَلَدِۙ‏ இந்நகரத்தில்
90:2. வ அன்த ஹில்லும் Bபிஹாதல் Bபலத்
90:2. நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
90:3
90:3 وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۙ‏
وَوَالِدٍ தந்தையின் மீது சத்தியமாக وَّمَا وَلَدَ ۙ‏ அவர் பெற்றெடுத்ததின் மீது சத்தியமாக
90:3. வ வாலிதி(ன்)வ் வமா வலத்
90:3. பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
90:4
90:4 لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْ كَبَدٍؕ‏
لَقَدْ திட்டவட்டமாக خَلَقْنَا படைத்தோம் الْاِنْسَانَ மனிதனை فِىْ كَبَدٍؕ‏ சிரமத்தில்
90:4. லகத் கலக்னல் இன்ஸான Fபீ கBபத்
90:4. திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
90:5
90:5 اَيَحْسَبُ اَنْ لَّنْ يَّقْدِرَ عَلَيْهِ اَحَدٌ‌ ۘ‏
اَيَحْسَبُ எண்ணுகின்றானா اَنْ لَّنْ يَّقْدِرَ ஆற்றல் பெறவே மாட்டான் عَلَيْهِ اَحَدٌ ۘ‏ தன்மீது/ஒருவனும்
90:5. அயஹ்ஸBபு அல்-லய் யக்திர 'அலய்ஹி அஹத்
90:5. “ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்” என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
90:6
90:6 يَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ؕ‏
يَقُوْلُ கூறுகிறான் اَهْلَكْتُ நான் அழித்தேன் مَالًا செல்வத்தை لُّبَدًا ؕ‏ அதிகமான
90:6. யகூலு அஹ்லக்து மாலல் லுBபதா
90:6. “ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.
90:7
90:7 اَيَحْسَبُ اَنْ لَّمْ يَرَهٗۤ اَحَدٌ ؕ‏
اَيَحْسَبُ எண்ணுகின்றானா اَنْ لَّمْ يَرَهٗۤ அவனைப் பார்க்கவில்லை اَحَدٌ ؕ‏ ஒருவனும்
90:7. அயஹ்ஸBபு அல் லம் யரஹூ அஹத்
90:7. தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
90:8
90:8 اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَيْنَيْنِۙ‏
اَلَمْ نَجْعَلْ நாம் ஆக்கவில்லையா? لَّهٗ அவனுக்கு عَيْنَيْنِۙ‏ இரு கண்களை
90:8. அலம் னஜ்'அல் லஹூ 'அய்னய்ன்
90:8. அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
90:9
90:9 وَلِسَانًا وَّشَفَتَيْنِۙ‏
وَلِسَانًا இன்னும் ஒரு நாவை وَّشَفَتَيْنِۙ‏ இன்னும் இரு உதடுகளை
90:9. வ லிஸான(ன்)வ் வ ஷFபதய்ன்
90:9. மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
90:10
90:10 وَهَدَيْنٰهُ النَّجْدَيْنِ‌ۚ‏
وَهَدَيْنٰهُ இன்னும் அவனுக்கு வழி காட்டினோம் النَّجْدَيْنِ‌ۚ‏ இரு பாதைகளை
90:10. வ ஹதய்னாஹுன் னஜ்தய்ன்
90:10. அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
90:11
90:11 فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۖ‏
فَلَا اقْتَحَمَ அவன் கடக்கவில்லை الْعَقَبَةَ ۖ‏ அகபா (மலை)
90:11. Fபலக் தஹமல்-'அகBபஹ்
90:11. ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
90:12
90:12 وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْعَقَبَةُ ؕ‏
وَمَاۤ எது? اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்ன? الْعَقَبَةُ ؕ‏ அகபா
90:12. வ மா அத்ராக மல்'அகBபஹ்
90:12. (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
90:13
90:13 فَكُّ رَقَبَةٍ ۙ‏
فَكُّ விடுதலை செய்தல் رَقَبَةٍ ۙ‏ ஓர் அடிமையை
90:13. Fபக்கு ரகBபஹ்
90:13. (அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
90:14
90:14 اَوْ اِطْعٰمٌ فِىْ يَوْمٍ ذِىْ مَسْغَبَةٍ ۙ‏
اَوْ அல்லது اِطْعٰمٌ உணவளித்தல் فِىْ يَوْمٍ நாளில் ذِىْ مَسْغَبَةٍ ۙ‏ கடும் பசியுடைய
90:14. அவ் இத்'ஆமுன் Fபீ யவ்மின் தீ மஸ்கBபஹ்
90:14. அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
90:15
90:15 يَّتِيْمًا ذَا مَقْرَبَةٍ ۙ‏
يَّتِيْمًا ஓர் அனாதைக்கு ذَا مَقْرَبَةٍ ۙ‏ உறவினரான
90:15. யதீமன் தா மக்ரBபஹ்
90:15. உறவினனான ஓர் அநாதைக்கோ,
90:16
90:16 اَوْ مِسْكِيْنًا ذَا مَتْرَبَةٍ ؕ‏
اَوْ அல்லது مِسْكِيْنًا ஓர் ஏழைக்கு ذَا مَتْرَبَةٍ ؕ‏ வறியவரான
90:16. அவ் மிஸ்கீனன் தா மத்ரBபஹ்
90:16. அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
90:17
90:17 ثُمَّ كَانَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ؕ‏
ثُمَّ பிறகு كَانَ அவர் ஆகிவிடவேண்டும் مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا எவர்களில்/நம்பிக்கை கொண்டார்கள் وَتَوَاصَوْا இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள் بِالصَّبْرِ பொறுமையை கொண்டும் وَتَوَاصَوْا இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள் بِالْمَرْحَمَةِ ؕ‏ கருணையை கொண்டும்
90:17. தும்ம கான மினல் லதீன ஆமனூ வ தவாஸவ் Bபிஸ்ஸBப்ரி வ தவாஸவ் Bபில்மர்ஹமஹ்
90:17. பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
90:18
90:18 اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْمَيْمَنَةِ ؕ‏
اُولٰٓٮِٕكَ இவர்கள் اَصْحٰبُ الْمَيْمَنَةِ ؕ‏ வலப்பக்கமுடையவர்கள்
90:18. உலா'இக அஸ்-ஹாBபுல் மய்மனஹ்
90:18. அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
90:19
90:19 وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْــٴَــمَةِ ؕ‏
وَالَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள்தான் بِاٰيٰتِنَا நம் வசனங்களை هُمْ அவர்கள் اَصْحٰبُ الْمَشْــٴَــمَةِ ؕ‏ இடபக்கமுடையவர்கள்
90:19. வல்லதீன கFபரூ Bபி ஆயாதினா ஹும் அஸ்-ஹாBபுல் மஷ்'அமஹ்
90:19. ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
90:20
90:20 عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ
عَلَيْهِمْ அவர்கள் மீது نَارٌ நரகம் مُّؤْصَدَةٌ‏ மூடப்படும்
90:20. அலய்ஹிம் னாரும் மு'ஸதஹ்
90:20. அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.