தேடல்


6:84
6:84 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ؕ كُلًّا هَدَيْنَا ‌ۚ وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ‌ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَ‌ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ‏
وَوَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கை وَيَعْقُوْبَ‌ؕ இன்னும் யஃகூபை كُلًّا எல்லோரையும் هَدَيْنَا ۚ நேர்வழி செலுத்தினோம் وَنُوْحًا இன்னும் நூஹை هَدَيْنَا நேர்வழி செலுத்தினோம் مِنْ قَبْلُ‌ இதற்கு முன்னர் وَمِنْ இன்னும் இருந்து ذُرِّيَّتِهٖ அவருடைய சந்ததி دَاوٗدَ தாவூதை وَسُلَيْمٰنَ இன்னும் ஸுலைமானை وَاَيُّوْبَ இன்னும் அய்யூபை وَيُوْسُفَ இன்னும் யூஸýஃபை وَمُوْسٰى இன்னும் மூஸாவை وَ هٰرُوْنَ‌ؕ இன்னும் ஹறாரூனை وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى கூலிகொடுக்கிறோம் الْمُحْسِنِيْنَۙ‏ நல்லறம்புரிவோருக்கு
6:84. நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
12:4
12:4 اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سٰجِدِيْنَ‏
اِذْ சமயம் قَالَ கூறினார் يُوْسُفُ யூஸுஃப் لِاَبِيْهِ தன் தந்தைக்கு يٰۤاَبَتِ என் தந்தையே اِنِّىْ நிச்சயமாக நான் رَاَيْتُ கனவில் கண்டேன் اَحَدَ عَشَرَ பதினொரு كَوْكَبًا நட்சத்திரத்தை وَّالشَّمْسَ இன்னும் சூரியன் وَالْقَمَرَ இன்னும் சந்திரன் رَاَيْتُهُمْ அவற்றை நான் கனவில் கண்டேன் لِىْ எனக்கு سٰجِدِيْنَ‏ சிரம் பணியக்கூடியவையாக
12:4. யூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது.
12:7
12:7 لَقَدْ كَانَ فِىْ يُوْسُفَ وَاِخْوَتِهٖۤ اٰيٰتٌ لِّـلسَّآٮِٕلِيْنَ‏
لَقَدْ திட்டவட்டமாக كَانَ இருக்கின்றன فِىْ يُوْسُفَ யூஸுஃபில் وَاِخْوَتِهٖۤ இன்னும் அவரது சகோதரர்கள் اٰيٰتٌ அத்தாட்சிகள் لِّـلسَّآٮِٕلِيْنَ‏ வினவுகின்றவர்களுக்கு
12:7. நிச்சயமாக யூஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.
12:8
12:8 اِذْ قَالُوْا لَيُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰٓى اَبِيْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ  ؕ اِنَّ اَبَانَا لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنِ ‌ۖ ‌ۚ‏
اِذْ சமயம் قَالُوْا கூறினர் لَيُوْسُفُ திட்டமாக யூஸுஃபு وَاَخُوْهُ இன்னும் அவருடையசகோதரர் اَحَبُّ அதிகப் பிரியமுள்ளவர்(கள்) اِلٰٓى اَبِيْنَا நம் தந்தைக்கு مِنَّا நம்மைவிட وَنَحْنُ நாம் عُصْبَةٌ  ؕ ஒரு கூட்டமாக اِنَّ நிச்சயமாக اَبَانَا நம் தந்தை لَفِىْ ضَلٰلٍ தவறில்தான் مُّبِيْنِ ۖ ۚ‏ பகிரங்கமானது
12:8. (யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்: “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),
12:9
12:9 اۨقْتُلُوْا يُوْسُفَ اَوِ اطْرَحُوْهُ اَرْضًا يَّخْلُ لَـكُمْ وَجْهُ اَبِيْكُمْ وَ تَكُوْنُوْا مِنْۢ بَعْدِهٖ قَوْمًا صٰلِحِيْنَ‏
اۨقْتُلُوْا கொல்லுங்கள் يُوْسُفَ யூஸுஃபை اَوِ அல்லது اطْرَحُوْهُ எறியுங்கள்/அவரை اَرْضًا பூமியில் يَّخْلُ தனியாகிவிடும் لَـكُمْ உங்களுக்கு وَجْهُ முகம் اَبِيْكُمْ உங்கள் தந்தையின் وَ تَكُوْنُوْا இன்னும் மாறிவிடுவீர்கள் مِنْۢ بَعْدِهٖ இதன் பின்னர் قَوْمًا மக்களாக صٰلِحِيْنَ‏ நல்லவர்கள்
12:9. யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது,
12:10
12:10 قَالَ قَآٮِٕلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوْا يُوْسُفَ وَاَلْقُوْهُ فِىْ غَيٰبَتِ الْجُـبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ‏
قَالَ கூறினார் قَآٮِٕلٌ கூறுபவர் مِّنْهُمْ அவர்களில் لَا تَقْتُلُوْا கொல்லாதீர்கள் يُوْسُفَ யூஸுஃபை وَاَلْقُوْ போடுங்கள் هُ அவரை فِىْ غَيٰبَتِ ஆழத்தில் الْجُـبِّ கிணற்றின் يَلْتَقِطْهُ எடுத்துக் கொள்வார்(கள்)/அவரை بَعْضُ சிலர் السَّيَّارَةِ வழிப்போக்கர்களில் اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ‏ நீங்கள் செய்பவர்களாக இருந்தால்
12:10. அவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.
12:11
12:11 قَالُوْا يٰۤاَبَانَا مَا لَـكَ لَا تَاْمَنَّا عَلٰى يُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنٰصِحُوْنَ‏
قَالُوْا கூறினர் يٰۤاَبَانَا எங்கள் தந்தையே مَا لَـكَ உனக்கென்ன நேர்ந்தது? لَا நீங்கள் நம்புவதில்லை تَاْمَنَّا எங்களை عَلٰى يُوْسُفَ யூஸுஃப் விஷயத்தில் وَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَهٗ அவருக்கு لَنٰصِحُوْنَ‏ நன்மையை நாடுபவர்கள்தான்
12:11. (பிறகு தம் தந்தையிடம் வந்து,) “எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.
12:15
12:15 فَلَمَّا ذَهَبُوْا بِهٖ وَاَجْمَعُوْۤا اَنْ يَّجْعَلُوْهُ فِىْ غَيٰبَتِ الْجُبِّ‌ۚ وَاَوْحَيْنَاۤ اِلَيْهِ لَـتُنَـبِّئَـنَّهُمْ بِاَمْرِهِمْ هٰذَا وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏
فَلَمَّا அவர்கள் சென்றனர் ذَهَبُوْا போது بِهٖ அவரைக் கொண்டு وَاَجْمَعُوْۤا ஒன்று சேர்ந்து முடிவு செய்தனர் يَّجْعَلُوْهُ அவரை فِىْ غَيٰبَتِ ஆழத்தில் الْجُبِّ‌ۚ கிணற்றின் وَاَوْحَيْنَاۤ இன்னும் வஹீ அறிவித்தோம் اِلَيْهِ அவருக்கு لَـتُنَـبِّئَـنَّهُمْ நிச்சயமாக அறிவிப்பீர்/அவர்களுக்கு بِاَمْرِ காரியத்தை هِمْ அவர்களுடைய هٰذَا இந்த وَهُمْ அவர்கள் لَا يَشْعُرُوْنَ‏ உணரமாட்டார்கள்
12:15. (இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்த்து முடிவு செய்த போது, “நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.
12:17
12:17 ‌قَالُوْا يٰۤاَبَانَاۤ اِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوْسُفَ عِنْدَ مَتَاعِنَا فَاَكَلَهُ الذِّئْبُ‌ۚ وَمَاۤ اَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صٰدِقِيْنَ‏
قَالُوْا கூறினர் يٰۤاَبَانَاۤ எங்கள் தந்தையே اِنَّا நிச்சயமாக நாங்கள் ذَهَبْنَا நாங்கள் சென்றோம் نَسْتَبِقُ அம்பெறிகிறோம் وَتَرَكْنَا இன்னும் விட்டுவிட்டோம் يُوْسُفَ யூஸுஃபை عِنْدَ مَتَاعِنَا எங்கள் பொருளிடம் فَاَكَلَهُ தின்றது/அவரை الذِّئْبُ‌ۚ ஓநாய் وَمَاۤ இல்லை اَنْتَ நீர் بِمُؤْمِنٍ நம்புபவராக لَّنَا எங்களை وَلَوْ كُنَّا நாங்கள் இருந்தாலும் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
12:17. “எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது - ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!” என்று கூறினார்கள்.
12:18
12:18 وَجَآءُوْ عَلٰى قَمِيـْصِهٖ بِدَمٍ كَذِبٍ‌ؕ قَالَ بَلْ سَوَّلَتْ لَـكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا‌ؕ فَصَبْرٌ جَمِيْلٌ‌ؕ وَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ‏
وَجَآءُوْ இன்னும் வந்தனர் عَلٰى قَمِيـْصِهٖ அவருடைய சட்டையில் بِدَمٍ இரத்தத்தைக்கொண்டு كَذِبٍ‌ؕ பொய்யான(து) قَالَ கூறினார் بَلْ மாறாக سَوَّلَتْ அலங்கரித்தன لَـكُمْ உங்களுக்கு اَنْفُسُكُمْ உங்கள் மனங்கள் اَمْرًا‌ؕ ஒரு காரியத்தை فَصَبْرٌ ஆகவே பொறுமை جَمِيْلٌ‌ؕ அழகியது وَاللّٰهُ அல்லாஹ் الْمُسْتَعَانُ உதவி தேடப்படுபவன் عَلٰى மீது مَا எவை تَصِفُوْنَ‏ வருணிக்கிறீர்கள்
12:18. (மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; “இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது; எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்;மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று கூறினார்.