தேடல்


2:247
2:247 وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَـکُمْ طَالُوْتَ مَلِكًا ‌ؕ قَالُوْٓا اَنّٰى يَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ‌ؕ قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮهُ عَلَيْکُمْ وَزَادَهٗ بَسْطَةً فِى الْعِلْمِ وَ الْجِسْمِ‌ؕ وَاللّٰهُ يُؤْتِىْ مُلْکَهٗ مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏
وَقَالَ இன்னும் கூறினார் لَهُمْ அவர்களுக்கு نَبِيُّهُمْ அவர்களுடைய நபி اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் قَدْ بَعَثَ அனுப்பி இருக்கிறான் لَـکُمْ உங்களுக்கு طَالُوْتَ தாலூத்தை مَلِكًا ؕ அரசராக قَالُوْٓا கூறினார்கள் اَنّٰى எப்படி? يَكُوْنُ இருக்கும் لَهُ அவருக்கு الْمُلْكُ ஆட்சி عَلَيْنَا எங்கள் மீது وَنَحْنُ நாங்கள் اَحَقُّ மிகவும் தகுதியுடையவர்(கள்) بِالْمُلْكِ ஆட்சிக்கு مِنْهُ அவரைவிட وَلَمْ يُؤْتَ அவர் கொடுக்கப்படவில்லையே سَعَةً வசதி مِّنَ الْمَالِ‌ؕ செல்வத்தின் قَالَ கூறினார் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் اصْطَفٰٮهُ அவரைத் தேர்ந்தெடுத்தான் عَلَيْکُمْ உங்கள் மீது وَزَادَهٗ இன்னும் அவருக்கு அதிகம் கொடுத்திருக்கிறான் بَسْطَةً ஆற்றலை فِى الْعِلْمِ கல்வியில் وَ الْجِسْمِ‌ؕ இன்னும் உடல் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் يُؤْتِىْ தருவான் مُلْکَهٗ தனது ஆட்சியை مَنْ எவர் يَّشَآءُ ؕ நாடுகிறான் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் وَاسِعٌ விசாலமானவன் عَلِيْمٌ‏ மிக அறிபவன்
2:247. அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்” என்று கூறினார்.
2:249
2:249 فَلَمَّا فَصَلَ طَالُوْتُ بِالْجُـنُوْدِۙ قَالَ اِنَّ اللّٰهَ مُبْتَلِيْکُمْ بِنَهَرٍ‌ۚ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّىْ‌ۚ وَمَنْ لَّمْ يَطْعَمْهُ فَاِنَّهٗ مِنِّىْٓ اِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً ۢ بِيَدِهٖ‌‌ۚ فَشَرِبُوْا مِنْهُ اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ‌ؕ فَلَمَّا جَاوَزَهٗ هُوَ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ ۙ قَالُوْا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوْتَ وَجُنُوْدِهٖ‌ؕ قَالَ الَّذِيْنَ يَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِۙ کَمْ مِّنْ فِئَةٍ قَلِيْلَةٍ غَلَبَتْ فِئَةً کَثِيْرَةً ۢ بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ‏
فَلَمَّا போது فَصَلَ புறப்பட்டார் طَالُوْتُ தாலூத் بِالْجُـنُوْدِۙ படைகளுடன் قَالَ கூறினார் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் مُبْتَلِيْکُمْ உங்களைச்சோதிப்பான் بِنَهَرٍ‌ۚ ஓர் ஆற்றின் மூலம் فَمَنْ ஆகவே எவர் شَرِبَ مِنْهُ அதிலிருந்து குடித்தார் فَلَيْسَ அவர் இல்லை مِنِّىْ‌ۚ என்னை சேர்ந்த وَمَنْ இன்னும் எவர் لَّمْ يَطْعَمْهُ அதைச் சுவைக்கவில்லை فَاِنَّهٗ நிச்சயமாக அவர் مِنِّىْٓ என்னைச் சேர்ந்த اِلَّا தவிர مَنِ எவர் اغْتَرَفَ கையளவு நீர் அள்ளினார் غُرْفَةً ۢ கையளவு நீர் بِيَدِهٖ‌ۚ தன் கரத்தால் فَشَرِبُوْا குடித்தார்கள் مِنْهُ அதிலிருந்து اِلَّا தவிர قَلِيْلًا குறைவானவர்கள் مِّنْهُمْ‌ؕ அவர்களில் فَلَمَّا جَاوَزَهٗ அதை அவர் கடந்தபோது هُوَ அவர் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் مَعَهٗ ۙ அவருடன் قَالُوْا கூறினார்கள் لَا طَاقَةَ அறவே சக்தியில்லை لَنَا எங்களுக்கு الْيَوْمَ இன்று بِجَالُوْتَ ஜாலூத்துடன் وَجُنُوْدِهٖ‌ؕ இன்னும் அவனுடைய படைகள் قَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் يَظُنُّوْنَ அறிகிறார்கள் اَنَّهُمْ நிச்சயமாக தாங்கள் مُّلٰقُوا சந்திப்பவர்கள் اللّٰهِۙ அல்லாஹ்வை کَمْ எத்தனை مِّنْ இருந்து فِئَةٍ கூட்டம் قَلِيْلَةٍ குறைவான غَلَبَتْ வென்றுள்ளன فِئَةً கூட்டத்தை کَثِيْرَةً ۢ அதிகமான بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் مَعَ உடன் الصّٰبِرِيْنَ‏ பொறுமையாளர்கள்
2:249. பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் “நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்” என்று கூறினார் அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்; பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) “ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை” என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
2:250
2:250 وَلَمَّا بَرَزُوْا لِجَـالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْکٰفِرِيْنَؕ‏
وَلَمَّا بَرَزُوْا அவர்கள் முன்னால் வந்தபோது لِجَـالُوْتَ ஜாலூத்திற்கு وَجُنُوْدِهٖ இன்னும் அவனுடைய படைகள் قَالُوْا கூறினார்கள் رَبَّنَآ எங்கள் இறைவா اَفْرِغْ இறக்கு عَلَيْنَا எங்கள் மீது صَبْرًا பொறுமையை وَّثَبِّتْ இன்னும் உறுதிப்படுத்து اَقْدَامَنَا எங்கள் பாதங்களை وَانْصُرْنَا இன்னும் எங்களுக்கு உதவு عَلَى எதிராக الْقَوْمِ மக்களுக்கு الْکٰفِرِيْنَؕ‏ நிராகரிப்பாளர்கள்
2:250. மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.
2:251
2:251 فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِکْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا يَشَآءُ ‌ؕ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰـکِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَى الْعٰلَمِيْنَ‏
فَهَزَمُوْهُمْ ஆகவே அவர்களைத் தோற்கடித்தார்கள் بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ ۙ அல்லாஹ்வின் وَقَتَلَ இன்னும் கொன்றார் دَاوٗدُ தாவூது جَالُوْتَ ஜாலூத்தை وَاٰتٰٮهُ இன்னும் அவருக்குக் கொடுத்தான் اللّٰهُ அல்லாஹ் الْمُلْكَ ஆட்சியை وَالْحِکْمَةَ இன்னும் ஞானம் وَعَلَّمَهٗ இன்னும் அவருக்குக் கற்பித்தான் مِمَّا எதிலிருந்து يَشَآءُ ؕ நாடுகிறான் وَلَوْلَا இல்லையென்றால் دَفْعُ தடுப்பது اللّٰهِ அல்லாஹ்வின் النَّاسَ மக்களை بَعْضَهُمْ அவர்களில் சிலரை விட்டு بِبَعْضٍ சிலரைக் கொண்டு لَّفَسَدَتِ உறுதியாக அழிந்து விடும் الْاَرْضُ பூமி وَلٰـکِنَّ எனினும் اللّٰهَ அல்லாஹ் ذُوْ فَضْلٍ அருளுடையவன் عَلَى மீது الْعٰلَمِيْنَ‏ உலகத்தார்கள்
2:251. இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.
6:86
6:86 وَاِسْمٰعِيْلَ وَالْيَسَعَ وَيُوْنُسَ وَلُوْطًا‌ ؕ وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعٰلَمِيْنَۙ‏
وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீலை وَالْيَسَعَ இன்னும் அல்யஸஉவை وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَلُوْطًا‌ ؕ இன்னும் லூத்தை وَكُلًّا எல்லோரையும் فَضَّلْنَا மேன்மைப்படுத்தினோம் عَلَى الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தாரை விட
6:86. இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
7:80
7:80 وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِيْنَ‏
وَلُوْطًا இன்னும் லூத்தை اِذْ சமயம் قَالَ கூறினார் لِقَوْمِهٖۤ தம் சமுதாயத்திற்கு اَتَاْتُوْنَ வருகிறீர்களா? الْفَاحِشَةَ மானக்கேடானதிற்கு مَا இல்லை سَبَقَكُمْ உங்களை முந்த بِهَا இதற்கு مِنْ اَحَدٍ ஒருவருமே مِّنَ الْعٰلَمِيْنَ‏ உலகத்தாரில்
7:80. மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”
11:70
11:70 فَلَمَّا رَاٰۤ اَيْدِيَهُمْ لَا تَصِلُ اِلَيْهِ نَـكِرَهُمْ وَاَوْجَسَ مِنْهُمْ خِيْفَةً‌  ؕ قَالُوْا لَا تَخَفْ اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰى قَوْمِ لُوْطٍ ؕ‏
فَلَمَّا رَاٰۤ அவர் பார்த்தபோது اَيْدِيَهُمْ அவர்களுடைய கரங்களை لَا تَصِلُ சேராது اِلَيْهِ அதன் பக்கம் نَـكِرَ சந்தேகித்தார் هُمْ அவர்களைப் பற்றி وَاَوْجَسَ இன்னும் அவர் மறைத்தார் مِنْهُمْ அவர்களைப் பற்றி خِيْفَةً‌  ؕ பயத்தை قَالُوْا கூறினார்கள் لَا تَخَفْ பயப்படாதீர் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اُرْسِلْنَاۤ அனுப்பப்பட்டோம் اِلٰى قَوْمِ மக்களின் பக்கம் لُوْطٍ ؕ‏ லூத்துடைய
11:70. ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
11:74
11:74 فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِيْمَ الرَّوْعُ وَجَآءَتْهُ الْبُشْرٰى يُجَادِلُــنَا فِىْ قَوْمِ لُوْطٍؕ‏
فَلَمَّا ذَهَبَ சென்றபோது عَنْ اِبْرٰهِيْمَ இப்றாஹீமை விட்டு الرَّوْعُ திடுக்கம் وَجَآءَتْهُ இன்னும் வந்தது/அவருக்கு الْبُشْرٰى நற்செய்தி يُجَادِلُــنَا தர்க்கித்தார்/நம்மிடம் فِىْ قَوْمِ மக்கள் விஷயத்தில் لُوْطٍؕ‏ லூத்துடைய
11:74. (இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
11:77
11:77 وَلَمَّا جَآءَتْ رُسُلُـنَا لُوْطًا سِىْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالَ هٰذَا يَوْمٌ عَصِيْبٌ‏
وَلَمَّا جَآءَتْ வந்த போது رُسُلُـنَا நம் தூதர்கள் لُوْطًا லூத்திடம் سِىْٓءَ சிரமத்திற்குள்ளானார் بِهِمْ அவர்களால் وَضَاقَ இன்னும் சுருங்கினார் بِهِمْ அவர்களால் ذَرْعًا மனம் وَّقَالَ இன்னும் கூறினார் هٰذَا இது يَوْمٌ நாள் عَصِيْبٌ‏ மிகக் கடுமையான(து)
11:77. நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார்.
11:78
11:78 وَجَآءَهٗ قَوْمُهٗ يُهْرَعُوْنَ اِلَيْهِ ؕ وَمِنْ قَبْلُ كَانُوْا يَعْمَلُوْنَ السَّيِّاٰتِ ‌ؕ قَالَ يٰقَوْمِ هٰٓؤُلَاۤءِ بَنٰتِىْ هُنَّ اَطْهَرُ لَـكُمْ‌ ۚ فَاتَّقُوْا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ فِىْ ضَيْفِىْ ؕ اَلَيْسَ مِنْكُمْ رَجُلٌ رَّشِيْدٌ‏
وَجَآءَهٗ வந்தார்(கள்)/அவரிடம் قَوْمُهٗ அவருடைய மக்கள் يُهْرَعُوْنَ விரைந்தவர்களாக اِلَيْهِ ؕ அவர் பக்கம் وَمِنْ قَبْلُ இன்னும் இதற்கு முன்னர் كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ அவர்கள் செய்பவர்களாக السَّيِّاٰتِ ؕ தீயவற்றை قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே هٰٓؤُلَاۤءِ இவர்களை بَنٰتِىْ என் பெண் பிள்ளைகள் هُنَّ அவர்கள் اَطْهَرُ மிக சுத்தமானவர்(கள்) لَـكُمْ‌ ۚ உங்களுக்கு فَاتَّقُوْا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை تُخْزُوْنِ என்னை فِىْ ضَيْفِىْ ؕ என் விருந்தினர் விஷயத்தில் اَلَيْسَ இல்லையா? مِنْكُمْ உங்களில் رَجُلٌ ஓர் ஆடவர் رَّشِيْدٌ‏ நல்லறிவுள்ளவர்
11:78. அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.