தேடல்


2:248
2:248 وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اٰيَةَ مُلْکِهٖۤ اَنْ يَّاْتِيَکُمُ التَّابُوْتُ فِيْهِ سَکِيْنَةٌ مِّنْ رَّبِّکُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ اٰلُ مُوْسٰى وَاٰلُ هٰرُوْنَ تَحْمِلُهُ الْمَلٰٓٮِٕكَةُ‌ ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيَةً لَّـکُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
وَقَالَ இன்னும் கூறினார் لَهُمْ அவர்களுக்கு نَبِيُّهُمْ அவர்களுடைய நபி اِنَّ நிச்சயமாக اٰيَةَ அத்தாட்சி مُلْکِهٖۤ அவருடைய ஆட்சிக்கு اَنْ يَّاْتِيَکُمُ உங்களிடம் வருவது التَّابُوْتُ பேழை فِيْهِ அதில் سَکِيْنَةٌ ஆறுதல் مِّنْ رَّبِّکُمْ உங்கள் இறைவனிடமிருந்து وَبَقِيَّةٌ இன்னும் மீதப் பொருட்கள் مِّمَّا எதிலிருந்து تَرَكَ விட்டுச் சென்றார் اٰلُ مُوْسٰى மூஸாவின்குடும்பத்தார் وَاٰلُ இன்னும் குடும்பத்தார் هٰرُوْنَ ஹாரூனுடைய تَحْمِلُهُ அதைச் சுமப்பா(ர்க)ள் الْمَلٰٓٮِٕكَةُ‌ ؕ வானவர்கள் اِنَّ فِىْ ذٰلِكَ நிச்சயமாக/அதில் لَاٰيَةً திட்டமாக ஓர் அத்தாட்சி لَّـکُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
2:248. இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது“ என்று கூறினார்.
4:163
4:163 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ‌ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு كَمَاۤ போன்றே اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلٰى نُوْحٍ நூஹுக்கு وَّالنَّبِيّٖنَ இன்னும் நபிமார்களுக்கு مِنْۢ بَعْدِهٖ‌ ۚ அவருக்குப் பின்னர் وَاَوْحَيْنَاۤ இன்னும் வஹீ அறிவித்தோம் اِلٰٓى اِبْرٰهِيْمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَعِيْسٰى இன்னும் ஈஸா وَاَيُّوْبَ இன்னும் அய்யூப் وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَهٰرُوْنَ இன்னும் ஹாரூன் وَسُلَيْمٰنَ‌ ۚ இன்னும் ஸுலைமான் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் دَاوٗدَ தாவூதுக்கு زَبُوْرًا‌ ஸபூரை
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
6:84
6:84 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ؕ كُلًّا هَدَيْنَا ‌ۚ وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ‌ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَ‌ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ‏
وَوَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கை وَيَعْقُوْبَ‌ؕ இன்னும் யஃகூபை كُلًّا எல்லோரையும் هَدَيْنَا ۚ நேர்வழி செலுத்தினோம் وَنُوْحًا இன்னும் நூஹை هَدَيْنَا நேர்வழி செலுத்தினோம் مِنْ قَبْلُ‌ இதற்கு முன்னர் وَمِنْ இன்னும் இருந்து ذُرِّيَّتِهٖ அவருடைய சந்ததி دَاوٗدَ தாவூதை وَسُلَيْمٰنَ இன்னும் ஸுலைமானை وَاَيُّوْبَ இன்னும் அய்யூபை وَيُوْسُفَ இன்னும் யூஸýஃபை وَمُوْسٰى இன்னும் மூஸாவை وَ هٰرُوْنَ‌ؕ இன்னும் ஹறாரூனை وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى கூலிகொடுக்கிறோம் الْمُحْسِنِيْنَۙ‏ நல்லறம்புரிவோருக்கு
6:84. நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
7:122
7:122 رَبِّ مُوْسٰى وَهٰرُوْنَ‏
رَبِّ இறைவனான مُوْسٰى மூஸா وَهٰرُوْنَ‏ இன்னும் ஹாரூனுடைய
7:122. “அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்” என்று கூறினார்கள்.
7:142
7:142 وَوٰعَدْنَا مُوْسٰى ثَلٰثِيْنَ لَيْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِيْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِيْنَ لَيْلَةً ‌ ۚ وَقَالَ مُوْسٰى لِاَخِيْهِ هٰرُوْنَ اخْلُفْنِىْ فِىْ قَوْمِىْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيْلَ الْمُفْسِدِيْنَ‏
وَوٰعَدْنَا வாக்களித்தோம் مُوْسٰى மூஸாவுக்கு ثَلٰثِيْنَ முப்பது لَيْلَةً இரவு(களை) وَّاَتْمَمْنٰهَا இன்னும் முழுமைப்படுத்தினோம்/அதை بِعَشْرٍ பத்து இரவுகளைக் கொண்டு فَتَمَّ ஆகவே முழுமையடைந்தது مِيْقَاتُ குறிப்பிட்ட காலம் رَبِّهٖۤ அவருடைய இறைவனின் اَرْبَعِيْنَ நாற்பது لَيْلَةً ۚ இரவு(களாக) وَقَالَ கூறினார் مُوْسٰى மூஸா لِاَخِيْهِ தன் சகோதரருக்கு هٰرُوْنَ ஹாரூன் اخْلُفْنِىْ நீர் எனக்கு பிரதிநிதியாக இரு فِىْ قَوْمِىْ என் சமுதாயத்தில் وَاَصْلِحْ இன்னும் சீர்திருத்து وَلَا تَتَّبِعْ பின்பற்றாதே سَبِيْلَ பாதையை الْمُفْسِدِيْنَ‏ விஷமிகளுடைய
7:142. மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. அப்போது மூஸா தம் சகோதரர் ஹாரூனை நோக்கி, “நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!” என்று கூறினார்.
7:150
7:150 وَلَمَّا رَجَعَ مُوْسٰٓى اِلٰى قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِىْ مِنْۢ بَعْدِىْ ۚ اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ‌ ۚ وَاَلْقَى الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِيْهِ يَجُرُّهٗۤ اِلَيْهِ‌ؕ قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْـقَوْمَ اسْتَضْعَفُوْنِىْ وَكَادُوْا يَقْتُلُوْنَنِىْ ‌ۖ  فَلَا تُشْمِتْ بِىَ الْاَعْدَآءَ وَ لَا تَجْعَلْنِىْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
وَلَمَّا போது رَجَعَ திரும்பினார் مُوْسٰٓى மூஸா اِلٰى قَوْمِهٖ தன் சமுதாயத்திடம் غَضْبَانَ கோபித்தவராக اَسِفًا ۙ ஆவேசப்பட்டவராக, துக்கித்தவராக قَالَ கூறினார் بِئْسَمَا கெட்டுவிட்டது/எது خَلَفْتُمُوْنِىْ நான் சென்றதற்குப்பிறகு செய்தீர்கள்/எனக்கு مِنْۢ بَعْدِىْ ۚ எனக்குப் பின்னர் اَعَجِلْتُمْ அவசரப்பட்டீர்களா اَمْرَ கட்டளையை رَبِّكُمْ‌ ۚ உங்கள் இறைவனின் وَاَلْقَى எறிந்தார் الْاَلْوَاحَ பலகைகளை وَاَخَذَ இன்னும் பிடித்தார் بِرَاْسِ தலையை اَخِيْهِ தன் சகோதரனின் يَجُرُّهٗۤ இழுத்தார்/அவரை اِلَيْهِ‌ؕ தன் பக்கம் قَالَ கூறினார் ابْنَ اُمَّ என் தாயின் மகனே اِنَّ நிச்சயமாக الْـقَوْمَ சமுதாயம் اسْتَضْعَفُوْنِىْ பலவீனப்படுத்தினர்/என்னை وَكَادُوْا இன்னும் முற்பட்டனர் يَقْتُلُوْنَنِىْ ۖ  கொல்வார்கள்/என்னை فَلَا تُشْمِتْ நகைக்கச் செய்யாதீர் بِىَ என்னைக் கொண்டு الْاَعْدَآءَ எதிரிகளை وَ لَا تَجْعَلْنِىْ ஆக்கிவிடாதீர்/ என்னை مَعَ الْقَوْمِ மக்களுடன் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்கள்
7:150. (இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) “நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?” என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) “என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) “பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்” இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்” என்று கூறினார்.
10:75
10:75 ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهِمْ مُّوْسٰى وَهٰرُوْنَ اِلٰى فِرْعَوْنَ وَ مَلَا۟ىِٕهٖ بِاٰيٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِيْنَ‏
ثُمَّ பிறகு بَعَثْنَا அனுப்பினோம் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ இவர்களுக்கு مُّوْسٰ மூஸாவை وَهٰرُوْنَ இன்னும் ஹாரூனை اِلٰ பக்கம் فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் وَ مَلَا۟ىِٕهٖ இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள் بِاٰيٰتِنَا நம் அத்தாட்சிகளுடன் فَاسْتَكْبَرُوْا அவர்கள் கர்வம் கொண்டனர் وَكَانُوْا இன்னும் இருந்தனர் قَوْمًا சமுதாயமாக مُّجْرِمِيْنَ‏ குற்றம் புரிகின்றவர்கள்
10:75. இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.
19:28
19:28 يٰۤـاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَ بُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِيًّا‌ ۖ‌ ۚ‏
يٰۤـاُخْتَ சகோதரியே هٰرُوْنَ ஹாரூனுடைய مَا كَانَ இருக்கவில்லை اَ بُوْكِ உமது தந்தை امْرَاَ سَوْءٍ கெட்டவராக وَّمَا كَانَتْ இருக்கவில்லை اُمُّكِ உமது தாயும் بَغِيًّا‌ ۖ‌ ۚ‏ நடத்தைகெட்டவளாக
19:28. ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).
19:53
19:53 وَ وَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِيًّا‏
وَ وَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗ அவருக்கு مِنْ رَّحْمَتِنَاۤ நமது அருளால் اَخَاهُ அவருடைய சகோதரர் هٰرُوْنَ ஹாரூனை نَبِيًّا‏ நபியாக
19:53. மேலும், நம்முடைய ரஹ்மத்தில் நின்றும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நபியாக அவருக்கு நன்கொடையளித்தோம்.
20:30
20:30 هٰرُوْنَ اَخِى ۙ‏
هٰرُوْنَ ஹாரூனை اَخِى ۙ‏ என் சகோதரர் فِىْۤ اَهْلِ வாசிகளிடம்
20:30. “என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!