தேடல்


19:58
19:58 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ مِنْ ذُرِّيَّةِ اٰدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ وَّمِنْ ذُرِّيَّةِ اِبْرٰهِيْمَ وَاِسْرَآءِيْلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا‌ ؕ اِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِيًّا ۩
اُولٰٓٮِٕكَ இவர்கள்தான் الَّذِيْنَ எவர்கள் اَنْعَمَ அருள் புரிந்திருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ இவர்கள் மீது مِّنَ النَّبِيّٖنَ நபிமார்களில் مِنْ ذُرِّيَّةِ சந்ததிகளில் اٰدَمَ ஆதமுடைய وَمِمَّنْ حَمَلْنَا இன்னும் நாம் ஏற்றியவர்களிலும் مَعَ نُوْحٍ நூஹூடன் وَّمِنْ ذُرِّيَّةِ சந்ததிகளிலும் اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَاِسْرَآءِيْلَ இன்னும் இஸ்ராயீல் وَمِمَّنْ هَدَيْنَا நாம் நேர்வழிகாட்டி وَاجْتَبَيْنَا‌ ؕ தேர்ந்தெடுத்தவர்கள் اِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتُ வசனங்கள் الرَّحْمٰنِ பேரருளாளனுடைய خَرُّوْا விழுந்து விடுவார்கள் سُجَّدًا சிரம்பணிந்தவர்களாக وَّبُكِيًّا ۩‏ அழுதவர்களாக
19:58. இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
20:115
20:115 وَلَـقَدْ عَهِدْنَاۤ اِلٰٓى اٰدَمَ مِنْ قَبْلُ فَنَسِىَ وَلَمْ نَجِدْ لَهٗ عَزْمًا‏
وَلَـقَدْ عَهِدْنَاۤ திட்டவட்டமாக நாம் கட்டளையிட்டோம் اِلٰٓى اٰدَمَ ஆதமுக்கு مِنْ قَبْلُ இதற்கு முன்னர் فَنَسِىَ மறந்து விட்டார் وَلَمْ نَجِدْ நாம் காணவில்லை لَهٗ அவரிடம் عَزْمًا‏ உறுதியை
20:115. முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை.
20:116
20:116 وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰى‏
وَاِذْ சமயத்தை قُلْنَا நாம் கூறிய لِلْمَلٰٓٮِٕكَةِ வானவர்களுக்கு اسْجُدُوْا நீங்கள் சிரம் தாழ்த்துங்கள் لِاٰدَمَ ஆதமுக்கு فَسَجَدُوْۤا அவர்கள் சிரம் தாழ்த்தினர் اِلَّاۤ اِبْلِيْسَؕ இப்லீஸைத் தவிர اَبٰى‏ மறுத்து விட்டான்
20:116. “நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.
20:117
20:117 فَقُلْنَا يٰۤاٰدَمُ اِنَّ هٰذَا عَدُوٌّ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَـنَّةِ فَتَشْقٰى‏
فَقُلْنَا ஆகவே நாம் கூறினோம் يٰۤاٰدَمُ ஆதமே اِنَّ நிச்சயமாக هٰذَا இவன் عَدُوٌّ எதிரி لَّكَ உமக்கு وَلِزَوْجِكَ இன்னும் உமது மனைவிக்கு فَلَا يُخْرِجَنَّكُمَا ஆகவே, அவன் உங்கள் இருவரையும் வெளியேற்றிவிட வேண்டாம் مِنَ الْجَـنَّةِ சொர்க்கத்திலிருந்து فَتَشْقٰى‏ நீர்சிரமப்பட்டுவிடுவீர்
20:117. அப்பொழுது “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனானான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.
20:120
20:120 فَوَسْوَسَ اِلَيْهِ الشَّيْطٰنُ قَالَ يٰۤاٰدَمُ هَلْ اَدُلُّكَ عَلٰى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلٰى‏
فَوَسْوَسَ ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான் اِلَيْهِ அவருக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் قَالَ கூறினான் يٰۤاٰدَمُ ஆதமே هَلْ اَدُلُّكَ நான் உமக்கு அறிவிக்கவா? عَلٰى شَجَرَةِ மரத்தையும் الْخُلْدِ நிரந்தரத்தின் وَمُلْكٍ ஆட்சியையும் لَّا يَبْلٰى‏ அழியாத
20:120. ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.
20:121
20:121 فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰ تُہُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ‌ وَعَصٰۤى اٰدَمُ رَبَّهٗ فَغَوٰى‌ۖ‏
فَاَكَلَا ஆக, அவ்விருவரும் சாப்பிட்டனர் مِنْهَا அதிலிருந்து فَبَدَتْ ஆகவே தெரியவந்தன لَهُمَا அவ்விருவருக்கும் سَوْاٰ تُہُمَا அவ்விருவரின் மறைவிடங்கள் وَطَفِقَا இன்னும் முற்பட்டனர் يَخْصِفٰنِ அவ்விருவரும் கட்டிக்கொள்வதற்கு عَلَيْهِمَا தங்கள் இருவர் மீது مِنْ وَّرَقِ இலைகளை الْجَـنَّةِ‌ சொர்க்கத்தின் وَعَصٰۤى இன்னும் மாறுசெய்தார் اٰدَمُ ஆதம் رَبَّهٗ தன் இறைவனுக்கு فَغَوٰى‌ۖ‏ ஆகவே வழி தவறி விட்டார்
20:121. பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.
36:60
36:60 اَلَمْ اَعْهَدْ اِلَيْكُمْ يٰبَنِىْۤ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّيْطٰنَ‌‌ۚ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ۙ‏
اَلَمْ اَعْهَدْ நான் கட்டளையிடவில்லையா? اِلَيْكُمْ உங்களுக்கு يٰبَنِىْۤ اٰدَمَ ஆதமின் மக்களே! اَنْ لَّا تَعْبُدُوا நீங்கள் வணங்காதீர்கள் என்று الشَّيْطٰنَ‌ۚ ஷைத்தானை اِنَّهٗ நிச்சயமாக அவன் لَـكُمْ உங்களுக்கு عَدُوٌّ எதிரியாவான் مُّبِيْنٌ ۙ‏ தெளிவான
36:60. ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?