حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَأَلَ رَجُلٌ الْبَرَاءَ أَكَانَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِثْلَ السَّيْفِ قَالَ لاَ مِثْلَ الْقَمَرِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
ஒருவர் அல்-பரா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் திருமுகம் வாளைப் போன்று (நீண்டதாகவும் பளபளப்பாகவும்) இருந்ததா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இல்லை, சந்திரனைப் போன்று (வட்டமாகவும் பிரகாசமாகவும்) இருந்தது" என்று பதிலளித்தார்கள்.