حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَرَأَ {فَهَلْ مِنْ مُدَّكِرٍ، ولقد أهلكنا أشياعكم فهل من مُدَّكِرٍ}
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், "ஃபஹல் மின் முத்தகிர்" என்றும், "வலகத் அஹ்லக்னா அஷ்யாஅக்கும் ஃபஹல் மின் முத்தகிர்" என்றும் ஓதினார்கள். (இதன் பொருள்: "திண்ணமாக, உங்களைப் போன்ற (பாவம் செய்த) சமூகத்தாரை நாம் அழித்திருக்கிறோம்; ஆகவே, அறிவுரை பெறுவோர் (எவரேனும்) உண்டா?")