இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் ஒரே பாத்திரத்தில் இருந்து ஒன்றாக உளூச் செய்வார்கள்.
முஸத்தத் அவர்களின் அறிவிப்பில் "ஒரே பாத்திரத்தில் இருந்து" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ், 'ஒரே பாத்திரத்தில் இருந்து' என்ற சொற்றொடர் தவிர (அல்பானி)