حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَمْسَحُ عَلَى عِمَامَتِهِ وَخُفَّيْهِ. وَتَابَعَهُ مَعْمَرٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَمْرٍو قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم.
ஜஃபர் பின் அம்ர் (ரழி) அறிவித்தார்கள்:
என் தந்தை (ரழி) கூறினார்கள், "நான் நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய தலைப்பாகையின் மீதும், குஃப்ஃபுகளின் (கனமான துணி அல்லது தோலால் செய்யப்பட்ட காலுறைகள்) மீதும் ஈரக்கைகளால் மஸ்ஹு செய்வதைப் பார்த்தேன்."
ஜஃபர் பின் அம்ர் பின் உமைய்யா அத்-தம்ரீ (ரழி) அவர்கள் கூறியதாவது: அவர்களுடைய தந்தை (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வுளூ செய்து, தங்களின் குஃப்களின் மீது மஸஹ் செய்வதைக் கண்டார்கள்.