حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ حُمْرَانَ بْنَ أَبَانَ، عَنْ مُعَاوِيَةَ ـ رضى الله عنه ـ قَالَ إِنَّكُمْ لَتُصَلُّونَ صَلاَةً لَقَدْ صَحِبْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهَا، وَلَقَدْ نَهَى عَنْهُمَا، يَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ.
ஹும்ரான் பின் அபான் அறிவித்தார்கள்:
முஆவியா (ரழி) (மக்களிடம்) கூறினார்கள், "நீங்கள் ஒரு தொழுகையைத் தொழுகிறீர்கள்; அத்தொழுகையை நபி (ஸல்) அவர்களின் தோழர்களாகிய நாங்கள் நபி (ஸல்) அவர்கள் தொழுததை ஒருபோதும் கண்டதில்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள் அதைத் தொழுவதைத் தடைசெய்தார்கள்." அதாவது, கடமையான அஸ்ர் தொழுகைக்குப் பிறகுள்ள இரண்டு ரக்அத்கள்.