மக்கள் (பெரும்பாலும்) தொழிலாளர்களாக இருந்தார்கள், மேலும் அவர்களுக்குப் பணியாளர்கள் இருக்கவில்லை. அதனால் அவர்களிடமிருந்து துர்நாற்றம் வீசியது. அவர்களிடம், 'நீங்கள் வெள்ளிக்கிழமையன்று குளித்தால் நன்றாக இருக்குமே!' என்று கூறப்பட்டது.
மக்கள் (பெரும்பாலும்) உழைப்பாளர்களாக இருந்தார்கள். அவர்கள் அதே கோலத்திலேயே ஜும்ஆ தொழுகைக்கு வருவார்கள். எனவே அவர்களிடம், "நீங்கள் குஸ்ல் செய்துகொண்டால் நன்றாக இருக்குமே" என்று கூறப்பட்டது.