உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் மலஜலம் கழிக்கச் சென்றால், அவர் தம்மைத் தூய்மைப்படுத்திக்கொள்ள மூன்று கற்களை எடுத்துச் செல்லட்டும். நிச்சயமாக அவை அவருக்குப் போதுமானதாக இருக்கும்.