حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الأَغَرُّ، عَنْ خَلِيفَةَ بْنِ حُصَيْنٍ، عَنْ جَدِّهِ، قَيْسِ بْنِ عَاصِمٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أُرِيدُ الإِسْلاَمَ فَأَمَرَنِي أَنْ أَغْتَسِلَ بِمَاءٍ وَسِدْرٍ .
கைஸ் இப்னு ஆஸிம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் இஸ்லாத்தை தழுவும் எண்ணத்துடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தேன். இலந்தை இலைகள் (போட்டு காய்ச்சப்பட்ட) தண்ணீரைக் கொண்டு குளிக்குமாறு அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.