இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்:
நபிகளாரின் மனைவியான மைமூனா (ரழி) அவர்கள், தாமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளித்தார்கள் என்று என்னிடம் அறிவித்தார்கள்.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ خَالَتِهِ، مَيْمُونَةَ قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ، ـ صلى الله عليه وسلم ـ مِنْ إِنَاءٍ وَاحِدٍ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் தாயின் சகோதரியான மைமூனா (ரழி) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்பது வழக்கம்."