இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1198சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا صَلَّى رَكْعَتَىِ الْفَجْرِ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு (ஸுன்னத்) ரக்அத்களைத் தொழுததும் (அதாவது, ஃபர்ளுத் தொழுகைக்கு முன்), தமது வலது பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)