حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ ـ أَوْ سَبْعَةَ عَشَرَ ـ شَهْرًا، ثُمَّ صَرَفَهُ نَحْوَ الْقِبْلَةِ.
அல்-பரா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்) நோக்கித் தொழுதோம். பிறகு அவர்கள் கிப்லாவின் பக்கம் திருப்பப்பட்டார்கள்.
அல்-பராஃ (ரழி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பைத்துல் மக்திஸை நோக்கிப் பதினாறு மாதங்கள் அல்லது பதினேழு மாதங்கள் தொழுதோம். பின்னர் நாங்கள் கஃபாவை நோக்கித் திருப்பப்பட்டோம்.