அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் தொழுகையின் ஒரு ரக்அத்தை (இமாமுடன்) அடைந்து கொள்கிறாரோ, அவர் அந்தத் தொழுகையை (முழுமையாக) அடைந்துகொண்டார்."
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது:
'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் தொழுகையின் ஒரு ரக்அத்தை (இமாமுடன்) அடைந்து கொள்கிறாரோ, அவர் (அந்த) தொழுகையை (முழுமையாக) அடைந்து கொண்டார் (அதாவது, அந்தத் தொழுகை அவருக்குச் செல்லுபடியாகும்).''