حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْخَطْمِيِّ، أَنَّ أَبَا أَيُّوبَ، أَخْبَرَهُ أَنَّهُ، صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ الْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا.
அப்துல்லாஹ் பின் யஸீத் அல்-கத்மீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அபூ அய்யூப் (ரழி) அவர்கள், தாம் ஹஜ்ஜத்துல் வதாஃவின் போது நபி (ஸல்) அவர்களுடன் மஃரிப் மற்றும் இஷாஃ தொழுகைகளைச் சேர்த்துத் தொழுததாக அவருக்கு அறிவித்தார்கள்.
அப்துல்லாஹ் பின் யஸீத் அல்-கத்மீ அவர்கள், அபூ அய்யூப் (ரழி) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் முஸ்தலிஃபாவில் மஃரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை (சேர்த்து) தொழுததாக அறிவித்தார்கள்.