حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ، فِي بَيْتِنَا خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأُمِّي أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நானும் ஓர் அனாதையும் (சேர்ந்து) எங்கள் வீட்டில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதோம். என் தாயார் உம்மு சுலைம் எங்களுக்குப் பின்னால் (நின்று) தொழுதார்கள்.