அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும்போதும் தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறுவார்கள்; மேலும் தமது வலதுபுறமும் இடதுபுறமும் ஸலாம் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்) கூறுவார்கள். அபூபக்ர் (ரழி) அவர்களும் உமர் (ரழி) அவர்களும் இவ்வாறே செய்வார்கள்.'