நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மிக்க உயர்ந்தவனான அல்லாஹ், ஓர் அடியான் தொழுகையில் இருக்கும்போது, அவன் (தன் கழுத்தைத் திருப்பி) பக்கவாட்டில் பார்க்காத வரை, அவன் பக்கம் தன் கருணையுடன் திரும்பிக்கொண்டே இருக்கிறான். ஆனால், அவன் அவ்வாறு செய்தால், அவன் (அல்லாஹ்) அவனை விட்டும் திரும்பிவிடுகிறான்.