இம்ரான் இப்னு ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடாத்தினார்கள்; (அத்தொழுகையில்) அவர்களுக்கு மறதி ஏற்பட்டது. எனவே அவர்கள் இரண்டு சஜ்தாக்கள் (மறதிக்கான சஜ்தாக்கள்) செய்து, பின்னர் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) ஓதி, பிறகு சலாம் கொடுத்தார்கள்.