أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، وَإِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، - وَاللَّفْظُ لَهُ - قَالاَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى بِالْقَوْمِ فِي الْخَوْفِ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ صَلَّى بِالْقَوْمِ الآخَرِينَ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَصَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم أَرْبَعًا .
அபூ பக்ரா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயங்காலத் தொழுகையின் போது) ஒரு கூட்டத்தினருக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பின்னர் அவர்கள் சலாம் கொடுத்தார்கள். பிறகு மற்றுமொரு கூட்டத்தினருக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பின்னர் சலாம் கொடுத்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (மொத்தமாக) நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்.