முஹம்மது பின் அல்-முஸன்னா எங்களுக்கு அறிவித்தார்கள், அவர் கூறினார்: "முஹம்மது கூறினார்:
ஷுஃபா எங்களுக்கு அறிவித்தார்கள், அவர் கூறினார்: கத்தாதா அவர்கள், ஸுராரா அவர்களைத் தொட்டும், அவர் அப்துர்-ரஹ்மான் பின் அப்ஸா (ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிக்க நான் கேட்டேன்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வித்ரில் 'உமது மிக உயர்ந்த இறைவனின் பெயரைத் துதிப்பீராக' என்று ஓதுவார்கள்.