அஸ்ஸஅதி அவர்கள் தமது தந்தை அல்லது தமது மாமாவிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
“நான் நபி (ஸல்) அவர்களின் தொழுகையை உற்று நோக்கினேன். அவர்கள் தமது ருகூவிலும் ஸஜ்தாவிலும் (மன அமைதியுடன்) ‘சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என்று மூன்று முறை கூறும் அளவிற்கு (நேரம்) நிலைகொண்டிருப்பார்கள்.”