அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ளுஹா தொழுகையின் இரண்டு ரக்அத்களைத் தொழும்படியும், வித்ருத் தொழாமல் உறங்க வேண்டாம் என்றும் (வித்ரு தொழுத பின்னரே உறங்க வேண்டும் என்றும்), ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்கும்படியும் எனக்குக் கட்டளையிட்டார்கள்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ளுஹாவுடைய இரண்டு ரக்அத்கள் தொழுமாறும், வித்ரு தொழுத பிறகே உறங்குமாறும், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும் கட்டளையிட்டார்கள்."