"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் ஒரு ஸாஃ பேரீச்சம்பழம், அல்லது ஒரு ஸாஃ வாற்கோதுமை, அல்லது ஒரு ஸாஃ உலர் திராட்சை, அல்லது ஒரு ஸாஃ மாவு, அல்லது ஒரு ஸாஃ பாலாடைக்கட்டி, அல்லது ஒரு ஸாஃ புல்லரிசி ஆகியவற்றைத் தவிர வேறு எதையும் கொடுத்ததில்லை."
பிறகு (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் அவர்கள் சந்தேகம் கொண்டு, "மாவு அல்லது புல்லரிசி" என்று கூறினார்கள்.