அபூ அய்யூப் (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த பிறகு வெளியே சென்றார்கள். அப்போது அவர்கள் ஒரு சப்தத்தைக் கேட்டார்கள். (அது குறித்து) “யூதர்கள் தங்கள் கப்ருகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” என்று கூறினார்கள்.
அபூ அய்யூப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த பிறகு வெளியே சென்றார்கள், அப்போது ஒரு சத்தத்தைக் கேட்டார்கள். '(அது) யூதர்கள் தங்கள் கப்ருகளில் வேதனை செய்யப்படுவதாகும்' என்று அவர்கள் கூறினார்கள்.