இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5928ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ عُثْمَانَ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ صلى الله عليه وسلم عِنْدَ إِحْرَامِهِ بِأَطْيَبِ مَا أَجِدُ‏.‏
ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுக்கு, அவர்கள் இஹ்ராம் அணியும் (நோக்கத்துடன் புறப்படும்) போது, எனக்குக் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த நறுமணத்தைக் கொண்டு நறுமணம் பூசுவது வழக்கம்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح