இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) என்னிடம், "நான் மர்வா என்னுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடியை ஒரு கத்தரிக்கோலைக் கொண்டு கத்தரித்தேன் என்பது உமக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள்.
அதற்கு நான், "இது உமக்கே பாதகமான ஆதாரம் என்பதைத் தவிர (வேறெதுவும்) எனக்குத் தெரியாது" என்று கூறினேன்.
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مُعَاوِيَةَ، قَالَ قَصَّرْتُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمَرْوَةِ بِمِشْقَصِ أَعْرَابِيٍّ .
முஆவியா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் அல்-மர்வா எனும் இடத்தில் ஒரு கிராமவாசியின் அம்பின் முனையால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முடியைக் கத்தரித்தேன்."