حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنَادِي يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ لِبُطُونِ قُرَيْشٍ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
'(நபியே!) உங்கள் நெருங்கிய உறவினர்களை எச்சரிக்கை செய்யுங்கள்.' (26:214) எனும் இறைவசனம் வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் (அரபுக் குலத்தாரை) "யா பனீ ஃபிஹ்ர், யா பனீ அதீ" என குறைஷிகளின் பல்வேறு கிளைக் கோத்திரங்களை முதலில் குறிப்பிட்டு அழைக்கத் தொடங்கினார்கள்.