சுவைத் பின் ஃகஃபலா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் உமர் (ரலி) அவர்கள் (ஹஜருல் அஸ்வத்) கல்லை முத்தமிட்டு, அதைத் தழுவிக்கொண்டு, 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னிடம் மிகுந்த பிரியம் (மற்றும் கவனம்) கொண்டிருந்ததை நான் கண்டேன்' என்று கூறுவதை நான் கண்டேன்.