وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ جَعْفَرِ بْنِ، مُحَمَّدٍ عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، - رضى الله عنهما - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا قَدِمَ مَكَّةَ أَتَى الْحَجَرَ فَاسْتَلَمَهُ ثُمَّ مَشَى عَلَى يَمِينِهِ فَرَمَلَ ثَلاَثًا وَمَشَى أَرْبَعًا .
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வருகை தந்தபோது, (ஹஜருல் அஸ்வத்) கல்லிடம் வந்து அதனைத் தொட்டார்கள். பிறகு தமது வலப்பக்கமாக (கஅபாவை இடப்பக்கமாக வைத்து) நடந்தார்கள். மூன்று சுற்றுகள் விரைந்து நடந்தார்கள்; நான்கு சுற்றுகள் (சாதாரணமாக) நடந்தார்கள்."