இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1678ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ أَنَا مِمَّنْ، قَدَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيْلَةَ الْمُزْدَلِفَةِ فِي ضَعَفَةِ أَهْلِهِ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்-முஸ்தலிஃபா இரவில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மினாவிற்கு) முன்னதாகவே அனுப்பி வைத்த, தமது குடும்பத்தின் பலவீனமான அங்கத்தினர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1293 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنْتُ فِيمَنْ قَدَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ضَعَفَةِ أَهْلِهِ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்கு) முன்னேறச் செய்த தமது குடும்பத்துப் பலவீனமானவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح