இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

121ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَلِيُّ بْنُ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ جَرِيرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ فِي حَجَّةِ الْوَدَاعِ ‏"‏ اسْتَنْصِتِ النَّاسَ ‏"‏ فَقَالَ ‏"‏ لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ ‏"‏‏.‏
ஜரீர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின் போது என்னிடம் கூறினார்கள்: மக்களை அமைதிப்படுத்தி கவனிக்கச் செய்யுங்கள். பின்னர் அவர்கள் (மக்களைப் பார்த்து) கூறினார்கள், "எனக்குப் பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் கழுத்துக்களை வெட்டி (ஒருவரையொருவர் கொலை செய்து) காஃபிர்களாக (நிராகரிப்பாளர்களாக) மாறிவிடாதீர்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
7080ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، سَمِعْتُ أَبَا زُرْعَةَ بْنَ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ جَدِّهِ، جَرِيرٍ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ ‏"‏ اسْتَنْصِتِ النَّاسَ ‏"‏‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ ‏"‏‏.‏
ஜரீர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஹஜ்ஜத்துல் வதாஃவின் போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "மக்கள் அமைதியாக இருந்து (சொல்வதைக்) கவனிக்கட்டும்" என்று கூறினார்கள். பிறகு அவர்கள் (மக்களைப் பார்த்து), "எச்சரிக்கை! எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் மற்றவரின் கழுத்துகளை வெட்டுவதன் மூலம் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح