"நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது: 'ஜாஹிலிய்யா காலத்தில் நாங்கள் 'அதீரா' என்ற பலியை வழங்கி வந்தோம்.' அதற்கு அவர்கள் கூறினார்கள்: 'எந்த மாதமாக இருந்தாலும், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுங்கள்; வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக நன்மை செய்யுங்கள், மேலும் ஏழைகளுக்கு உணவளியுங்கள்.'"