இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4273சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنِ ابْنِ أَبِي السَّفَرِ، عَنِ الشَّعْبِيِّ، وَعَنِ الْحَكَمِ، عَنِ الشَّعْبِيِّ، وَعَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ أُرْسِلُ كَلْبِي فَأَجِدُ مَعَ كَلْبِي كَلْبًا آخَرَ لاَ أَدْرِي أَيَّهُمَا أَخَذَ قَالَ ‏ ‏ لاَ تَأْكُلْ فَإِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ وَلَمْ تُسَمِّ عَلَى غَيْرِهِ ‏ ‏ ‏.‏
அதிய்யிப்னு ஹாதிம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: 'நான் அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல்) கேட்டேன்: 'நான் எனது நாயை (வேட்டைக்கு) அனுப்புகிறேன். (வேட்டையாடிய பிறகு) எனது நாயுடன் வேறு ஒரு நாயையும் காண்கிறேன். அவையிரண்டில் எது (வேட்டைப் பிராணியைப்) பிடித்தது என்று எனக்குத் தெரியவில்லை.' அதற்கு அவர்கள் கூறினார்கள்: 'அதை உண்ணாதீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் நாயின் மீதுதான் (வேட்டைக்கு அனுப்பும்போது) அல்லாஹ்வின் பெயரைக் கூறினீர்கள்; மற்றொன்றின் மீது கூறவில்லை.'
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)