وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ،
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لاَ تَتَّخِذُوا شَيْئًا فِيهِ الرُّوحُ غَرَضًا
.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: உயிர் உள்ள எதனையும் (வேடிக்கைக்காகவோ அல்லது பயிற்சி செய்வதற்காகவோ) இலக்காக்காதீர்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உயிர் உள்ள எதையும் இலக்காக (குறிவைத்து வேட்டையாடும் பயிற்சிக்கு) ஆக்காதீர்கள்.''