அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"ருகூஃ செய்யும் போதும் அல்லது ஸஜ்தாச் செய்யும் போதும் குர்ஆனை ஓதுவதை விட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்தார்கள்."
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، وَاللَّفْظُ، لَهُ عَنِ ابْنِ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُهِلُّ مُلَبِّدًا .
சாலிம் (ரழி) அவர்கள், தம் தந்தை (ரழி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தலைமுடி ஒட்டவைக்கப்பட்ட நிலையில் இஹ்ராம் அணிந்ததைக் கண்டேன்.