ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹாகலா., முஸாபனா, முஃகாபரா ஆகியவற்றையும், பழங்கள் அவற்றின் நல்ல நிலை தெளிவாகும் வரை அவற்றை விற்பனை செய்வதையும் தடைசெய்ததாகவும், மேலும் அராயா விஷயத்தைத் தவிர (பொருட்கள்) தினார் மற்றும் திர்ஹத்திற்கு அன்றி விற்கப்படக்கூடாது என்றும் கட்டளையிட்டதாகவும் அறிவித்தார்கள்.